Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்பிபிஎஸ் படிப்பு: 345 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு
Page 1 of 1
எம்பிபிஎஸ் படிப்பு: 345 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு
நிகழாண்டில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில்
345 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்படி,
மதுரை, திருநெல்வேலியில் அமைந்துள்ள மருத்துவக்
கல்லூரிகளுக்கு 195 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும்,
புதிதாக அமையவுள்ள கரூர் மருத்துவக் கல்லூரிக்கு
150 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.
-
இதற்காக மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் இந்திய
மருத்துவக் கவுன்சிலிடம் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்ததாகவும்,
அதற்கான ஆய்வுப் பணிகளை மருத்துவ கவுன்சில்
அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின்
வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும்
நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர கரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி ஒன்று
இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில
அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின்
எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, பெருந்துறை கல்லூரியிலும் சேர்த்து
3,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில்
இருந்தன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக
வழங்கப்பட்டன.
பெருந்துறை கல்லூரியைப் பொருத்தவரை மொத்தம்
100 இடங்கள் அங்கு உள்ளன.
ஏற்கெனவே அங்கு இருந்த நடைமுறைப்படி, 30 இடங்கள்
சாலைப் போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்காகவும்,
15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகவும் அளிக்கப்பட்டது
போக மீதமுள்ள 55 இடங்களுக்கு பொது கலந்தாய்வு நடத்தப்பட
உள்ளது.
இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில்
95 இடங்களையும், திருநெல்வேலி கல்லூரியில் 100 இடங்களையும்
அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக்
கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது.
கரூர் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி
கோரப்பட்டது.
-
அதன்பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். விரைவில் இடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில் அளிக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் நிகழாண்டில் 345 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
-
தினமணி
345 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்படி,
மதுரை, திருநெல்வேலியில் அமைந்துள்ள மருத்துவக்
கல்லூரிகளுக்கு 195 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும்,
புதிதாக அமையவுள்ள கரூர் மருத்துவக் கல்லூரிக்கு
150 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.
-
இதற்காக மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் இந்திய
மருத்துவக் கவுன்சிலிடம் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்ததாகவும்,
அதற்கான ஆய்வுப் பணிகளை மருத்துவ கவுன்சில்
அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின்
வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும்
நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர கரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி ஒன்று
இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில
அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின்
எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, பெருந்துறை கல்லூரியிலும் சேர்த்து
3,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில்
இருந்தன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக
வழங்கப்பட்டன.
பெருந்துறை கல்லூரியைப் பொருத்தவரை மொத்தம்
100 இடங்கள் அங்கு உள்ளன.
ஏற்கெனவே அங்கு இருந்த நடைமுறைப்படி, 30 இடங்கள்
சாலைப் போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்காகவும்,
15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகவும் அளிக்கப்பட்டது
போக மீதமுள்ள 55 இடங்களுக்கு பொது கலந்தாய்வு நடத்தப்பட
உள்ளது.
இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில்
95 இடங்களையும், திருநெல்வேலி கல்லூரியில் 100 இடங்களையும்
அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக்
கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது.
கரூர் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி
கோரப்பட்டது.
-
அதன்பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். விரைவில் இடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில் அளிக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் நிகழாண்டில் 345 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
-
தினமணி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எம்பிபிஎஸ் இடங்கள்: ஜிப்மரில் 200-ல் இருந்து 249 ஆக அதிகரிப்பு
» எம்பிபிஎஸ் படிக்க விரும்பிய நரிக்குறவ மாணவரின் படிப்பு செலவை ஏற்ற ஜீவா!
» பொறியியல் படிப்பு : 50 ஆயிரம் இடங்கள் காலி
» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
» நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை.
» எம்பிபிஎஸ் படிக்க விரும்பிய நரிக்குறவ மாணவரின் படிப்பு செலவை ஏற்ற ஜீவா!
» பொறியியல் படிப்பு : 50 ஆயிரம் இடங்கள் காலி
» மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு
» நவம்பர் மாதத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|