புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை Poll_c10சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை Poll_m10சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை Poll_c10 
5 Posts - 63%
heezulia
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை Poll_c10சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை Poll_m10சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை Poll_c10சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை Poll_m10சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி நகை-7 லட்சம் கொள்ளை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 29, 2019 1:15 pm



போலீஸ் போல் நடித்து சென்னை நகைக்கடை ஊழியர்களிடம்
ரூ.11 கோடி நகை, 7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஆண்டு தமிழகம்
முழுவதும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.

பழங்கால கோவில்களில் கொள்ளையடித்து பதுக்கி
வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான
சிலைகள் இதில் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையிலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொழில்
அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் சோதனை
நடத்தி பழங்கால சிலைகளை மீட்டனர்.

சைதாப்பேட்டையில் ரன்வீர்ஷா என்ற தொழில் அதிபர் வீட்டில்
நடத்தப்பட்ட சோதனையில் மூட்டை மூட்டையாக சிலைகள்
பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்
அவரது பெண் தோழியான கிரன் ராவின் வீட்டிலும் சிலைகள்
பதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிலும்
போலீசார் சோதனை நடத்தி சிலைகளை மீட்டனர். இந்த வழக்கில்
கிரன்ராவ் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற்று வழக்கு விசாரணையை
எதிர்கொண்டு வருகிறார்.

சென்னை அண்ணா சாலையில் அமெதீஸ்ட் என்ற பெயரில்
கிரன்ராவுக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இங்கு
வெளிநாட்டினர் விரும்பி அணியும் விலை உயர்ந்த நகைகள்
விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் சார்பில் மதுரையில் கடந்த 26, 27 ஆகிய தேதிகளில் நகை
கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சி முடிவடைந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த
நகைகளை ஒரு காரில் எடுத்துக்கொண்டு ஊழியர்கள் நேற்று
மாலை சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.

நகைக்கடை மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் 4 பேர் காரில்
ரூ.11 கோடி மதிப்பிலான நகை, 7½ லட்சம் ரொக்கபணம்
ஆகியவற்றை எடுத்து வந்தனர். செங்கல்பட்டு சோதனை சாவடி
அருகில் வைத்து இவர்கள் வந்த காரை இன்னொரு காரில்
வந்தவர்கள் வழி மறித்தனர்.

காரில் இருந்து போலீஸ் சீருடை அணிந்த 2 பேர் இறங்கினார்கள்.
அவர்களுடன் சாதாரண உடையில் மேலும் 5 பேர் இருந்தனர்.
7 பேரும் சேர்ந்து தங்களை சிலை தடுப்பு போலீசார் என்று
அறிமுகம் செய்து கொண்டனர்.

தொழில் அதிபர் கிரன்ராவின் பெயரை சொல்லி, அவர் மீது சிலை
கடத்தல் தடுப்பு பிரிவில் வழக்கு இருப்பதாகவும், காரை
சோதனையிட வேண்டும் என்று கூறி அந்த கும்பல் காரின்
அனைத்து பகுதிகளையும் சோதனை செய்தனர்.

அப்போது காரில் இருந்த நகை, பணத்தை அந்த கும்பல் தாங்கள்
கொண்டு வந்த பையில் எடுத்து வைத்தது.

பின்னர் நகைக்கடை ஊழியர்களிடம் அண்ணா சாலையில் உள்ள
உங்கள் கடைக்கு நாங்கள் முன்னால் சென்று கொண்டிருக்கிறோம்.
நீங்கள் பின் தொடர்ந்து வாருங்கள் என்று கூறிவிட்டு 7 பேரும்
தங்கள் காரில் ஏறிச் சென்று விட்டனர்.

இதனை நம்பி மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் நகைக்கடைக்கு
சென்று பார்த்தனர். ஆனால் அங்கு அதுபோல யாரும் இல்லை.
இதுபற்றி நகைக்கடை அதிபர் கிரன்ராவிடம் முறையிட்டனர்.
அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சென்று விசாரிக்குமாறு
கூறினார்.

இதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
அலுவலகத்துக்கு சென்று ஊழியர்கள் விசாரித்தனர். அப்போது
போலீஸ் என்று கூறி ரூ.11 கோடி நகை, 7½ ரொக்க பணத்தை
கொள்ளையடித்து சென்றது பற்றி தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த போலீசார் நாங்கள் யாரும் அதுபோன்று சோதனை
செய்யவில்லை என்று தெரிவித்தனர். இதன் பிறகே நகைக்கடை
ஊழியர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. போலீஸ்
என்று கூறி கொள்ளையர்கள் நகை-பணத்தை வாரிச்சுருட்டிக்
கொண்டு சென்று உள்ளனர்.

இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் வழக்குபதிவு
செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு
சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. கந்தன்,
இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் தலைமையில் தனிப்படை
அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிரமாக
தேடி வருகிறார்கள். செங்கல்பட்டு சோதனை சாவடி பகுதிகளில்
பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார்
ஆய்வு செய்து வருகிறார்கள். கார் நம்பரை வைத்து கொள்ளை
கும்பலை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் தனியார் நிதி
நிறுவனத்தில் பெண் ஊழியர்களை தாக்கி ரூ.2 கோடி கொள்ளை
அடிக்கப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்னரே
சென்னை அருகே பிரபல நகைக்கடை ஊழியர்களிடம் போலீஸ்
போல நடித்து பல கோடி மதிப்பிலான நகை-பணம் கொள்ளை
அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொள்ளை கும்பலை பிடிக்க சென்னையிலும் போலீசார்
உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
-
-----------------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக