புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனந்த்நாக் ஒரே தொகுதிக்கு 3 கட்டத் தேர்தல்
Page 1 of 1 •
By - கணேஷ் முத்து | தினமணி
-
நாட்டின் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே தொகுதியில்
3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அது, ஜம்மு-காஷ்மீரிலுள்ள அனந்த்நாக் மக்களவைத் தொகுதியாகும்.
தெற்கு காஷ்மீரில் அமைந்திருக்கும் இத்தொகுதி, சில ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் ஆதிக்கப் பகுதியாக உருவெடுத்துள்ளது.
இதன் காரணமாக, அனந்த்நாக் தொகுதிக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனந்த்நாக், குல்காம், சோபியான், புல்வாமா என 4 மாவட்டங்களில் பரவியுள்ள இந்த தொகுதியில், மொத்தம் 16 சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன.
இதில், அனந்த்நாத் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 23-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. குல்காம் மாவட்டத்தில் ஏப். 29-ஆம் தேதியும், சோபியான், புல்வாமா ஆகிய இரு மாவட்டங்களில் மே 6-ஆம் தேதியும் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன.
இந்த 4 மாவட்டங்களும் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 13 லட்சம். இதில் ஆண் வாக்காளர்கள் சுமார் 6.8 லட்சம் பேர். பெண் வாக்காளர்கள் சுமார் 6.1 லட்சம் பேர்.
களத்தில் 18 வேட்பாளர்கள்
மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்பட மொத்தம் 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மெஹபூபாவின் சொந்த ஊர், இந்த தொகுதியில்தான் உள்ளது.
இங்கு கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி வாகைசூடிய மெஹபூபா, பின்னர், காஷ்மீர் முதல்வராக பதவியேற்பதற்காக கடந்த 2016-இல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.
அதன்பிறகு, இங்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை. கடந்த 2017-ஆம் ஆண்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பின்னர் சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
கௌரவப் பிரச்னை
அனந்த்நாக் தொகுதியில் இம்முறை வெற்றி பெறுவது மெஹபூபாவுக்கு மிகவும் முக்கியமானது; அது, அவருக்கு கௌரவப் பிரச்னை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கும், மக்கள் ஜனநாயக கட்சியை துடிப்புடன் வைத்திருக்கவும் இந்த வெற்றி மெஹபூபாவுக்கு அவசியம். எனினும், தேர்தலில் அவருக்கு கடும் போட்டியும் காத்திருக்கிறது.
காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைவர் குலாம் அகமது மிர், தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி, பாஜக சார்பில் சோஃபி யூசுஃப், ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி சார்பில் சௌதரி ஜாஃபர் அலி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
கடந்த 2016-க்கு பின்னர்...
மக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டையாக கருதப்பட்டு வந்த தெற்கு காஷ்மீர், கடந்த 2016-இல் பெருமளவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பிறகு, அந்த நிலையிலிருந்து மாற்றம் கண்டிருப்பதாக கூறப்படுகிறது.
2016-இல் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை, அப்போதைய மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி அரசு முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும், 2016 முதல் 2018 வரையிலான 3 ஆண்டு கால கூட்டணி ஆட்சிக்கு எதிரான மனநிலையும் மக்கள் ஜனநாயக கட்சியின் செல்வாக்கை சரிவடையச் செய்திருக்கிறது.
அதனை மெய்ப்பிக்கும் விதமாக, மெஹபூபாவின் பிரசாரக் கூட்டங்களில் மக்களின் கூட்டம் குறைவாக காணப்படுவதையும், அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கூட கல் வீச்சு நடத்தப்படுவதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அத்துடன், 2016 வன்முறை சம்பவங்களுக்கு பிறகு, பயங்கரவாதிகளின் ஆதிக்கப் பகுதியாக தெற்கு காஷ்மீர் உருவெடுத்திருக்கிறது. ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கொல்லப்பட்டதைக் கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில், பொதுமக்கள் 90 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு குறைவு
அனந்த்நாக் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் வெறும் 13.61 சதவீத வாக்குகளே பதிவாகின. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் விடுத்திருக்கும் அழைப்பும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 7 மணி தொடங்கி 4 மணி வரையே வாக்குப்பதிவு நடைபெற்றது. கடுமையான சவால்களுக்கு இடையே நடைபெறும் இந்த தேர்தலில் மெஹபூபா வெற்றி பெறுவாரா என்பது மே 23-இல் தெரியும்.
முதல் முறையாக வெளிமாநிலத்தவர் போட்டி
அனந்த்நாக் தொகுதியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷம்ஸ் காஜா என்ற
வழக்குரைஞர் சுயேச்சை வேட்பாளராக களத்தில் உள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்களவைத் தேர்தல் வரலாற்றில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
அவரது வேட்பு மனுவுக்கு இதர வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், மக்களவைத் தேர்தலில் நாட்டின் குடிமகன் எவரும், ஜம்மு-காஷ்மீர் உள்பட எந்த மாநிலத்திலும் போட்டியிட முடியும் என்ற அடிப்படையில் காஜாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
கடுமையான போட்டி நிலவக் கூடிய மக்களவைத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தால், அனந்த்நாக் தொகுதியை தேர்வு செய்ததாக காஜா தெரிவித்துள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டையாக கருதப்பட்டு வந்த தெற்கு காஷ்மீர், கடந்த 2016-இல் பெருமளவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பிறகு, அந்த நிலையிலிருந்து மாற்றம் கண்டிருப்பதாக கூறப்படுகிறது.
2016-இல் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை, அப்போதைய மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி அரசு முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும், 2016 முதல் 2018 வரையிலான 3 ஆண்டு கால கூட்டணி ஆட்சிக்கு எதிரான மனநிலையும் மக்கள் ஜனநாயக கட்சியின் செல்வாக்கை சரிவடையச் செய்திருக்கிறது.
அதனை மெய்ப்பிக்கும் விதமாக, மெஹபூபாவின் பிரசாரக் கூட்டங்களில் மக்களின் கூட்டம் குறைவாக காணப்படுவதையும், அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கூட கல் வீச்சு நடத்தப்படுவதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அத்துடன், 2016 வன்முறை சம்பவங்களுக்கு பிறகு, பயங்கரவாதிகளின் ஆதிக்கப் பகுதியாக தெற்கு காஷ்மீர் உருவெடுத்திருக்கிறது. ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கொல்லப்பட்டதைக் கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில், பொதுமக்கள் 90 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குப்பதிவு குறைவு
அனந்த்நாக் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் வெறும் 13.61 சதவீத வாக்குகளே பதிவாகின. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் விடுத்திருக்கும் அழைப்பும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 7 மணி தொடங்கி 4 மணி வரையே வாக்குப்பதிவு நடைபெற்றது. கடுமையான சவால்களுக்கு இடையே நடைபெறும் இந்த தேர்தலில் மெஹபூபா வெற்றி பெறுவாரா என்பது மே 23-இல் தெரியும்.
முதல் முறையாக வெளிமாநிலத்தவர் போட்டி
அனந்த்நாக் தொகுதியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷம்ஸ் காஜா என்ற
வழக்குரைஞர் சுயேச்சை வேட்பாளராக களத்தில் உள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்களவைத் தேர்தல் வரலாற்றில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.
அவரது வேட்பு மனுவுக்கு இதர வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், மக்களவைத் தேர்தலில் நாட்டின் குடிமகன் எவரும், ஜம்மு-காஷ்மீர் உள்பட எந்த மாநிலத்திலும் போட்டியிட முடியும் என்ற அடிப்படையில் காஜாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
கடுமையான போட்டி நிலவக் கூடிய மக்களவைத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தால், அனந்த்நாக் தொகுதியை தேர்வு செய்ததாக காஜா தெரிவித்துள்ளார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதை பார்க்கும் போது தமிழகம் அமைதி பூங்கா
என்பது தெளிவாகிறது.
ஒரே கட்டத்தில் அனைத்து தொகுதிக்கும் தேர்தல்.
பல மாநிலங்களில் இது சாத்தியமில்லை.
என்பது தெளிவாகிறது.
ஒரே கட்டத்தில் அனைத்து தொகுதிக்கும் தேர்தல்.
பல மாநிலங்களில் இது சாத்தியமில்லை.
- Sponsored content
Similar topics
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
» முல்லைப் பெரியாறில் புது அணை கட்டத் தேவையில்லை- நிபுணர் குழு
» சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?
» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
» தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்
» முல்லைப் பெரியாறில் புது அணை கட்டத் தேவையில்லை- நிபுணர் குழு
» சங்கரன்கோவில் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|