புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
47 Posts - 46%
heezulia
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
1 Post - 1%
Guna.D
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
1 Post - 1%
Shivanya
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
12 Posts - 2%
prajai
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
9 Posts - 2%
Jenila
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
4 Posts - 1%
jairam
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_m10 ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 28, 2019 8:41 am

படம் – சாரதா
இசை – கே.வி.மஹாதேவன்
பாடியவர்கள் – P.சுசீலா, P.B ஸ்ரீனிவாஸ்
பாடல் வரிகள் – கவிஞர் கண்ணதாசன்
படம் வெளிவந்த வருடம் – 1962

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? – காதல்

அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன ? – குடும்பம்

நினைத்தவன் அவளை மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன? – துயரம்

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன? – மெளனம்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? – காதல்

இரவும் பகலும் உன்னுருவம் –
அதில்இங்கும் அங்கும் உன் உருவம்

இரவும் பகலும் உன்னுருவம் –
அதில்இங்கும் அங்கும் உன் உருவம்

அடக்கம் என்பது பெண்ணுருவம் –
அதைஅறிந்தால் மறையும் என்னுருவம்

அடக்கம் என்பது பெண்ணுருவம் –
அதைஅறிந்தால் மறையும் என்னுருவம்

மறைக்க முயன்றேன் முடியவில்லை –
உன்னைமறக்க முயன்றேன் நடக்கவில்லை

மறைக்க முயன்றேன் முடியவில்லை –
உன்னைமறக்க முயன்றேன் நடக்கவில்லை

நினைக்கும் நிலையிலும் நான் இல்லை –
உன்னைநெருங்கும் தகுதியும் எனக்கில்லை

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? – காதல்

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
என்னைகேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை
என்னைகேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

வாதம் செய்வது என் கடமை
அதில்வழியைக் காண்பது உன் திறமை

வாதம் செய்வது என் கடமை
அதில்வழியைக் காண்பது உன் திறமை

கண்டேன் கண்டது நல்ல வழி
அதுகாதலன் உடனே செல்லும் வழி
கண்டேன் கண்டது நல்ல வழி
அதுகாதலன் உடனே செல்லும் வழி

சொன்னேன் பல முறை யாசிக்கிறாய் –
நீசொன்னதை நானும் யோசிக்கிறேன்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? – காதல்

---------------

நன்றி-ஆதி வெங்கட்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக