Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீன் துஞ்சும்பொழுதும் தான் துஞ்சாத் தலைவன்!
Page 1 of 1
மீன் துஞ்சும்பொழுதும் தான் துஞ்சாத் தலைவன்!
[You must be registered and logged in to see this image.]
-
By காழிக்கம்பன் வெங்கடேசபாரதி | தமிழ்மணி
-------------
தலைவியின் களவொழுக்கத்தைத் தாய் அறிந்தாள்.
உடனே இல்லத்தினுள் வைத்து இரு கதவையும் தாழிட்டாள்;
கடுமையான சிறைக் காவலுக்குள் வைத்து மகளைக்
காத்தாள்.
இரவிலே அவளைக் காணவந்த தலைவனோ, அவளைக்
காணாது ஏங்கித் தவித்தான். பாதையெல்லாம் மணல் மலிந்த
பழைய ஊர்.
அகன்ற நீண்ட அந்தத் தெருவிலே அயர்ந்து அமர்ந்துவிட்டான்;
பேதுற்ற மனத்திடம் பேசினான்.
"உள்ளமே! ஓங்கிய கடலும் ஒலியடங்கிவிட்டது.
மண்டும் ஊதைக் காற்றும் மகரந்தத்தைக் கிண்டிக் கிளப்பும்
அலையோசைக் கடற்கரைச் சோலையும் அழகிழந்ததே!
பெட்டையும் தானும் வந்திட்ட கூகைச் சேவல் மக்கள் நடமாட்டம்
இல்லாத மாபெரும் தெருவில் அச்சம் உண்டாக்குமாறு அலறிக்
குழறுகின்றதே.
தீண்டி வருத்தும் தெய்வப் பெண்கள் வேண்டியதைப் பெற
வெளிவரும் நடுநாளானதே! தோகைமயில் என் முன்னே
தோன்றவில்லையே; தோழியின் உதவியும் தோற்றுவிட்டதோ?
மெல்லியலாள் அழகுக்குக் "கொல்லிப்பாவை' அழகும்
குறைவாகுமல்லவா? முற்றிய, மென்மை மிகுந்த மூங்கிலன்ன
பருத்த தோள்களைப் படைத்தவள்; இளமை நலம் எல்லாமும்
கொண்டவள்; அழகு தேமல் படர்ந்த அங்கமெனும் தங்கமதில்
மதர்த்து நிற்கும் மார்பகத்தைத் தழுவிஇன்பம் பெறும் வாய்ப்பு
தவறிப் போய்விட்டதே!' என்று தனக்குத்தானே பேசிக்கொண்ட
தலைவன், உடன் மணம்புரிந்து இல்லறம் இயற்றுவான் என்பது
கருத்தாகும்.
நெய்தல் திணைப் பாடலான இதைப் பாடிய புலவர்
வினைத்தொழிற் சோகீரனார் ஆவார்.
----
"ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்
தாதுஉளர் கானல் தவ்வென் றன்றே
மணல்மலி மூதூர் அகல்நெடுந் தெருவில்
கூகைச் சேவல் குராலொடு ஏறி
ஆரிரும் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்
அணங்குகால் கிளறும் மயங்கிரு நடுநாள்
பாவை யன்ன பலர்ஆய் வனப்பின்
தடமென் பணைத்தோள் மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வனமுலை முயங்கல் உள்ளி
மீன்கண் துஞ்சும் பொழுதும்
யான்கண் துஞ்சேன் "யாதுகொல் நிலையே!'
- (நற்.319)
-
--------------------------
-
By காழிக்கம்பன் வெங்கடேசபாரதி | தமிழ்மணி
-------------
தலைவியின் களவொழுக்கத்தைத் தாய் அறிந்தாள்.
உடனே இல்லத்தினுள் வைத்து இரு கதவையும் தாழிட்டாள்;
கடுமையான சிறைக் காவலுக்குள் வைத்து மகளைக்
காத்தாள்.
இரவிலே அவளைக் காணவந்த தலைவனோ, அவளைக்
காணாது ஏங்கித் தவித்தான். பாதையெல்லாம் மணல் மலிந்த
பழைய ஊர்.
அகன்ற நீண்ட அந்தத் தெருவிலே அயர்ந்து அமர்ந்துவிட்டான்;
பேதுற்ற மனத்திடம் பேசினான்.
"உள்ளமே! ஓங்கிய கடலும் ஒலியடங்கிவிட்டது.
மண்டும் ஊதைக் காற்றும் மகரந்தத்தைக் கிண்டிக் கிளப்பும்
அலையோசைக் கடற்கரைச் சோலையும் அழகிழந்ததே!
பெட்டையும் தானும் வந்திட்ட கூகைச் சேவல் மக்கள் நடமாட்டம்
இல்லாத மாபெரும் தெருவில் அச்சம் உண்டாக்குமாறு அலறிக்
குழறுகின்றதே.
தீண்டி வருத்தும் தெய்வப் பெண்கள் வேண்டியதைப் பெற
வெளிவரும் நடுநாளானதே! தோகைமயில் என் முன்னே
தோன்றவில்லையே; தோழியின் உதவியும் தோற்றுவிட்டதோ?
மெல்லியலாள் அழகுக்குக் "கொல்லிப்பாவை' அழகும்
குறைவாகுமல்லவா? முற்றிய, மென்மை மிகுந்த மூங்கிலன்ன
பருத்த தோள்களைப் படைத்தவள்; இளமை நலம் எல்லாமும்
கொண்டவள்; அழகு தேமல் படர்ந்த அங்கமெனும் தங்கமதில்
மதர்த்து நிற்கும் மார்பகத்தைத் தழுவிஇன்பம் பெறும் வாய்ப்பு
தவறிப் போய்விட்டதே!' என்று தனக்குத்தானே பேசிக்கொண்ட
தலைவன், உடன் மணம்புரிந்து இல்லறம் இயற்றுவான் என்பது
கருத்தாகும்.
நெய்தல் திணைப் பாடலான இதைப் பாடிய புலவர்
வினைத்தொழிற் சோகீரனார் ஆவார்.
----
"ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்
தாதுஉளர் கானல் தவ்வென் றன்றே
மணல்மலி மூதூர் அகல்நெடுந் தெருவில்
கூகைச் சேவல் குராலொடு ஏறி
ஆரிரும் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்
அணங்குகால் கிளறும் மயங்கிரு நடுநாள்
பாவை யன்ன பலர்ஆய் வனப்பின்
தடமென் பணைத்தோள் மடம் மிகு குறுமகள்
சுணங்கு அணி வனமுலை முயங்கல் உள்ளி
மீன்கண் துஞ்சும் பொழுதும்
யான்கண் துஞ்சேன் "யாதுகொல் நிலையே!'
- (நற்.319)
-
--------------------------
Similar topics
» நீ தான் அனைவருக்கும் தலைவன்-விவேகானந்தர்
» ஒரு தலைவன் இப்படி தான் பேச வேண்டும்?
» நான் தான் கொள்ளைக் கூட்ட தலைவன்: பீஹார் அமைச்சர் ‛‛பகீர்'' பேச்சு
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» தான் முதல்வரா என்பது கலைஞருக்கு இப்போது தான் சந்தேகம், மக்களுக்கு 5 வருடங்களாக..! : சீமான்
» ஒரு தலைவன் இப்படி தான் பேச வேண்டும்?
» நான் தான் கொள்ளைக் கூட்ட தலைவன்: பீஹார் அமைச்சர் ‛‛பகீர்'' பேச்சு
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» தான் முதல்வரா என்பது கலைஞருக்கு இப்போது தான் சந்தேகம், மக்களுக்கு 5 வருடங்களாக..! : சீமான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|