புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹாலந்து நாட்டிலிருந்து ஒரு சமஸ்கிருத ரசிகர்
Page 1 of 1 •
அத்வைத வேதாந்தத்தில் அபாரமான ஈடுபாடு உள்ளவர்
சமஸ்கிருத மொழியின் வளமையை – செழுமையைப்
பெரிதும் போற்றி மகிழ்ந்து, ஆம், வழிபடுகிறார்.
ரட்ஜர் கோர்ட்டனீஹர்ஸ்ட் வயது 58.
இவர் பிறந்தது ஹாலண்ட். வளர்ந்தது அயர்லாந்து;
தற்சமயம் பணிபுரிவது டப்ளலின், தொழில் சமஸ்கிருத
வாத்தியார்.
இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியத்தை, அதில் மறைந்துள்ள
உண்மையை மானுட இனத்திற்குத் தெரிவிக்கும் ஆற்றல்
கொண்ட ஒரே மொழி சமஸ்கிருதம்தான் என்று அடித்துச்
சொல்கிறார், இவர்.
இவருக்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டுமின்றி டச்சு, ஐரிஷ்,
பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் தெரியும்.
சமஸ்கிருத மொழி பற்றி பல்வேறு நாடுகளில் உள்ள
பல்கலைக் கழகங்களில் கெஸ்ட் லெக்சர் கொடுப்பதுடன்,
சமஸ்கிருத மொழியின் சிறப்பையும் இந்த மொழியில் உள்ள
இலக்கியத்தின் சிறப்பையும் பற்றி குழந்தைகளுக்கும்
கற்பித்து வருகிறார்.
தற்சமயம், டப்ளினில் உள்ள ஜான் ஸ்காட்டிஷ் ஸ்கூலில்
சமஸ்கிருதத் துறைத் தலைவராக பணிபுரிகிறார்.
இவரிடம், 5 முதல் 14 வயது வரை உள்ள 250 மாணவர்கள்
சமஸ்கிருதம் பயில்கின்றனர்.
கல்லூரியில் தத்துவம் பயிலச் சென்றபோது, அத்வைத
வேதாந்தம் ஆங்கிலத்தில் (பயிற்று மொழி) சொல்லித்
தரப்பட்டது. இவருக்கு அந்த வேதாந்தத்தை மூல
மொழியில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
ஆர்வம் தோன்றிற்று. இந்தியாதான் அதற்கு உரிய இடம்
என இங்கு வந்தார்.
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்த ஆசிரமத்தில் நரேந்திரா
என்பவரைச் சந்தித்தார். சமஸ்கிருத மொழியை
ஒவ்வொருவரும் இலகுவாக, குழந்தைகள் கூட விரும்பும்
வகையில் சொல்லித்தர முடியும் என்ற தொழில்
நுணுக்கத்தைக் கையாள முடியும் என்பது இவருடைய
ஆய்வின் முடிவு.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்வது இவரது வாழ்க்கை.
இந்த ஆண்டு சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்குப்
பெரும் பங்காற்றி வரும் கர்நாடக மாநிலத்திற்கு வருகை
புரிந்து, மவுண்ட் காரிமல் கல்லூரியில் சிறப்பு சொற்
பொழிவாற்றினார்.
பள்ளிப் பாடத்திட்டத்தில் இல்லாத போதிலும்
வ்வொருவரும் (5-14 வயது வரை) காலை அரைமணி
நேரமாவது சமஸ்கிருதம் கற்கவும், பின்னர் அது தொடர்பான
இலக்கியங்களைப் பயிலவும் வேண்டும் என்று யோசனை
கூறுகிறார், இந்த அயர்லாந்துக்காரர்.
சமஸ்கிருத மொழியில் ஒலி, சப்தம் ஆகியவை உச்சரிக்கப்
படுகையில் ஒரு தெய்வீக அதிர்வு உணரப்படும் என்பதும்
இவரது அபிப்பிராயம்.
தெய்வீக மொழி என்பது ஒரு எல்லைக்குள் சுருங்கி,
முடங்கிவிடக்கூடாதல்லவா? பல்கிப் பரவ வேண்டும்,
இப்பூவுலகு முழுவதும் என்பது இவரது ஆசை.
ஜனகன்
நன்றி-மஞ்சரி & வாரமலர்-1-10-2014
சமஸ்கிருத மொழியின் வளமையை – செழுமையைப்
பெரிதும் போற்றி மகிழ்ந்து, ஆம், வழிபடுகிறார்.
ரட்ஜர் கோர்ட்டனீஹர்ஸ்ட் வயது 58.
இவர் பிறந்தது ஹாலண்ட். வளர்ந்தது அயர்லாந்து;
தற்சமயம் பணிபுரிவது டப்ளலின், தொழில் சமஸ்கிருத
வாத்தியார்.
இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியத்தை, அதில் மறைந்துள்ள
உண்மையை மானுட இனத்திற்குத் தெரிவிக்கும் ஆற்றல்
கொண்ட ஒரே மொழி சமஸ்கிருதம்தான் என்று அடித்துச்
சொல்கிறார், இவர்.
இவருக்கு, ஆங்கிலம், சமஸ்கிருதம் மட்டுமின்றி டச்சு, ஐரிஷ்,
பிரெஞ்ச், ஆங்கிலம் ஆகிய மொழிகளும் தெரியும்.
சமஸ்கிருத மொழி பற்றி பல்வேறு நாடுகளில் உள்ள
பல்கலைக் கழகங்களில் கெஸ்ட் லெக்சர் கொடுப்பதுடன்,
சமஸ்கிருத மொழியின் சிறப்பையும் இந்த மொழியில் உள்ள
இலக்கியத்தின் சிறப்பையும் பற்றி குழந்தைகளுக்கும்
கற்பித்து வருகிறார்.
தற்சமயம், டப்ளினில் உள்ள ஜான் ஸ்காட்டிஷ் ஸ்கூலில்
சமஸ்கிருதத் துறைத் தலைவராக பணிபுரிகிறார்.
இவரிடம், 5 முதல் 14 வயது வரை உள்ள 250 மாணவர்கள்
சமஸ்கிருதம் பயில்கின்றனர்.
கல்லூரியில் தத்துவம் பயிலச் சென்றபோது, அத்வைத
வேதாந்தம் ஆங்கிலத்தில் (பயிற்று மொழி) சொல்லித்
தரப்பட்டது. இவருக்கு அந்த வேதாந்தத்தை மூல
மொழியில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
ஆர்வம் தோன்றிற்று. இந்தியாதான் அதற்கு உரிய இடம்
என இங்கு வந்தார்.
புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்த ஆசிரமத்தில் நரேந்திரா
என்பவரைச் சந்தித்தார். சமஸ்கிருத மொழியை
ஒவ்வொருவரும் இலகுவாக, குழந்தைகள் கூட விரும்பும்
வகையில் சொல்லித்தர முடியும் என்ற தொழில்
நுணுக்கத்தைக் கையாள முடியும் என்பது இவருடைய
ஆய்வின் முடிவு.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஆகஸ்டு மாதம் வரை
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்வது இவரது வாழ்க்கை.
இந்த ஆண்டு சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்குப்
பெரும் பங்காற்றி வரும் கர்நாடக மாநிலத்திற்கு வருகை
புரிந்து, மவுண்ட் காரிமல் கல்லூரியில் சிறப்பு சொற்
பொழிவாற்றினார்.
பள்ளிப் பாடத்திட்டத்தில் இல்லாத போதிலும்
வ்வொருவரும் (5-14 வயது வரை) காலை அரைமணி
நேரமாவது சமஸ்கிருதம் கற்கவும், பின்னர் அது தொடர்பான
இலக்கியங்களைப் பயிலவும் வேண்டும் என்று யோசனை
கூறுகிறார், இந்த அயர்லாந்துக்காரர்.
சமஸ்கிருத மொழியில் ஒலி, சப்தம் ஆகியவை உச்சரிக்கப்
படுகையில் ஒரு தெய்வீக அதிர்வு உணரப்படும் என்பதும்
இவரது அபிப்பிராயம்.
தெய்வீக மொழி என்பது ஒரு எல்லைக்குள் சுருங்கி,
முடங்கிவிடக்கூடாதல்லவா? பல்கிப் பரவ வேண்டும்,
இப்பூவுலகு முழுவதும் என்பது இவரது ஆசை.
ஜனகன்
நன்றி-மஞ்சரி & வாரமலர்-1-10-2014
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|