புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
Page 1 of 1 •
-
சென்னை புறநகர் மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையான நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையான சென்னை கடற்கரை, அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மீண்டும் சென்னை கடற்கரையை அடையும் பாதையில் எதிரெதிர் திசைகளில் இரு சர்க்குலர் ரயில் சேவைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இதனை பயணிகள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
அரக்கோணம் - செங்கல்பட்டு அகலப்பாதை மின்மயமாக்கல் பணி துவங்கியபோது அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள நிர்வாகத்தினர் இப்பணிகள் தங்களது விமான இயக்கத்தை பாதிக்கும் எனக்கூறி இப்பணிக்குத் தடை கோரினர். இதைத் தொடர்ந்து தக்கோலம் முதல் செங்கல்பட்டு வரை மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்றன. இப்பணியை மாற்றுப்பாதையில் மேற்கொண்டால் ஆகும் செலவுக்காக ரூ.54 கோடியை இரு தவணைகளாக ரயில்வே நிர்வாகத்திடம் பாதுகாப்புத்துறையினர் அளித்தனர்.
தெற்கு ரயில்வே நிர்வாகம் இப்பாதையில் கல்லாற்றில் இருந்து மேல்பாக்கம் வழியே அரக்கோணம் ரயில் நிலையம் வரை 9.5 கி.மீ. தூரத்திற்கு புதிய பாதையை அமைத்தது. இப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த டிசம்பரில் நிறைவடைந்தன. இப்பாதையை அரக்கோணம் ரயில் நிலையத்தோடு இணைக்கும் சிக்னல்கள் அமைக்கும் பணிகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதனிடையே கல்லாற்றில் இருந்து பெருமூச்சி வழியாக அரக்கோணம் வரையில் இருந்த பழைய பாதையும் துண்டிக்கப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் அரக்கோணம் - செங்கல்பட்டு இடையே புதிய பாதையில் அரக்கோணம் - தக்கோலம், புதுச்சேரி - திருப்பதி பயணிகள் ரயில்கள், மதுரை - குர்லா விரைவு ரயில், நாகர்கோயில் - மும்பை விரைவு ரயில்கள் டீசல் என்ஜின் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டன. இந்நிலையில் சுற்றுவட்டப்பாதையில் இரு சர்க்குலர் ரயில்கள் எதிரெதிர் திசையில் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் திங்கள்கிழமை அறிவித்தது
சர்க்குலர் ரயில்கள் இயக்கம்: செவ்வாய்க்கிழமை காலை 9.50 மணி அளவில் நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் தனது முதல் பயணத்தை சர்க்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் பாதையில் துவக்கியது.
இதனையடுத்து எதிர்திசையில் இரண்டாம் சர்க்குலர் ரயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணிக்கு அரக்கோணம் வழியே துவங்கியது. அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட நேரமான மதியம் 12.30க்கு பதில் 35 நிமிட தாமதத்துடன் 1.05க்கு அரக்கோணம் ரயில்நிலையத்திற்கு ரயில் வந்தது.
சுற்றுவட்டப் பாதையில் செல்ல இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வந்த எம்இஎம்யு ( மெயின் லைன் எலெக்ட்ரிக் மோட்டார் யுனிட்) ரயிலை அரக்கோணத்தில் அரக்கோணம் ரயில்பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, செயலர் ரகுநாதன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் பிரபாகரன், சரவணன் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
இந்த ரயிலை இயக்கி வந்த ஓட்டுநர் ராமகிருஷ்ணனுக்கு பொன்னாடைகள் போர்த்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்த ரயில் புதியபாதையில் 1.10க்கு தனது பயணத்தை அரக்கோணத்தில் இருந்து துவங்கியது. இதில் ரயிலில் பயணிகள் சங்க நிர்வாகிகளும் முக்கியப் பிரமுகர்களும் பயணிகளோடு பயணமாயினர்.
இதையடுத்து எதிர்திசையில் சென்னை கடற்கரையில் காலை 9.50க்கு புறப்பட்ட செங்கல்பட்டில் இருந்து 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் திருமால்பூர் ரயில்நிலையத்திற்கு வந்தநிலையில் அங்கு பயணிகள் சார்பிலும், ரயில்வே பணியாளர்கள் சார்பிலும் புதியபாதையில் முதலில் பயணத்தை துவக்க இருந்த மின்சார ரயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து அங்கு புறப்பட்ட இந்த மின்சார ரயில் அரக்கோணம் ரயில்நிலையத்தை பிற்பகல் 2.25க்கு அடைந்து தொடர்ந்து 2.30க்கு சென்னை கடற்கரைக்கு புறப்பட்டு சென்றது.
இரண்டு ரயில்களின் சேவை ரத்து: சுற்றுவட்டப் பாதையில் ரயில் சேவை தொடங்கிய நிலையில், கடற்கரை-திருமால்பூர்-சென்னை கடற்கரை சென்று வரும் (ரயில் எண் 66041-66042) ரயில் சேவையும், கடற்கரை-அரக்கோணம்-திருவள்ளூர்-சென்னை கடற்கரை ரயில் சேவையும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மேலும் 6 சேவைகள் தொடங்கப்படவுள்ளன.
கட்டணம் மிக மிகக் குறைவு
பஸ் பயணத்தில் கட்டணம் மிக உயர்வு என்பது மட்டுமல்லாமல் பயண நேரமும் மிகவும் அதிகமாகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தைத்தான் விரும்புகின்றனர்.
உதாரணமாக அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வரை செல்வதற்கு பேருந்தில் ரூ.20 முதல் ரூ.25 வரை கட்டணம். ஆனால் பயணிகள் ரயிலில் கட்டணம் ரூ.10 மட்டுமே.
பொதுவாக அலுவலகங்களுக்குச் செல்வோரும், பிற பணிகளுக்குச் செல்வோரும் சீசன் டிக்கெட் எடுத்துக் கொண்டால் ரயில் கட்டணம் மிக, மிகக் குறைவு. அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ரயிலில் ரூ.15 மட்டுமே. சீசன் டிக்கெட் எடுத்துக் கொண்டால் மாதத்துக்கு ரூ.270 மட்டுமே. ஆனால் பேருந்தில் கட்டணம் அரக்கோணத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ரூ.55.
விரைவுபடுத்தக் கோரிக்கை
தற்போது, தொடங்கப்பட்டுள்ள இச்சேவையில் கடற்கரையிலிருந்து மீண்டும் கடற்கரைக்குச் செல்ல சுமார் 6 மணி நேரம் ஆகிறது. எனவே, பயணிகள் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என்பதால், அரக்கோணத்திலிருந்து சென்னை கடற்கரைக்கும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரைக்குமான இச்சேவையை விரைவு ரயில்சேவையாக மாற்றவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மக்கள் வரவேற்பு
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவையால் காஞ்சிபுரம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டிலிருந்து மேற்கு மாவட்டங்களான தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, மாவட்டங்களுக்கும் கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு இனி காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் சென்று அங்கிருந்து செல்லலாம்.
அதுபோல், அரக்கோணம், திருவள்ளூர், திருநின்றவூர், ஆவடி,பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டிருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லலாம். மேலும், அரக்கோணத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு உள்பட தென்மாவட்டங்களுக்கு இனி எளிதாக பயணிக்கலாம்.
அதுபோல், கட்டடத்தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், பெருநிறுவன ஊழியர்கள்,சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோருக்கு பெரிதும் உதவிடும் வகையாக இந்த வட்ட வழித்தட ரயில் சேவை திட்டம் அமைந்துள்ளது.
-
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|