Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
3 posters
Page 1 of 1
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
-
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் என
அடுத்தடுத்து 6 இடங்களில் நடந்த பயங்கர குண்டு
வெடிப்புகளில் 40 பேர் பலியாகியுள்ளனர்.
250 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு
வருகிறது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு
கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபாட்டில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அங்குபல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு
சம்பவங்கள் நடந்துள்ளன.
கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம்
மற்றும் நீர்கொழும்புவில் உள்ள புனித செபாஸ்டியன் ஆலயம்
ஒன்றிலும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
இதில் 250 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்
தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு
கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை 40 பேர்
பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத
அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்நாட்டில்
உள்ள இந்திய தூதரை தொடர்பு கொண்டு வெளியுறவு
அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அவர்
தெரிவித்துள்ளார்.
-
இந்து தமிழ் திசை
Re: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
இலங்கையில் தேஹிவாலா உயிரியல் பூங்காவுக்கு அருகில்
உள்ள ஹோட்டலில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம்
நிகழ்ந்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காலையில் 6 குண்டுகள் வெடித்த நிலையில் இது 7வது குண்டு
வெடிப்பு சம்பவம் ஆகும். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அங்கு
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைதளங்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
-விகடன்
உள்ள ஹோட்டலில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம்
நிகழ்ந்துள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காலையில் 6 குண்டுகள் வெடித்த நிலையில் இது 7வது குண்டு
வெடிப்பு சம்பவம் ஆகும். இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அங்கு
அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைதளங்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
-விகடன்
Re: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
இலங்கையில் தேவாலயங்கள், ஓட்டல்களில் குண்டு வெடிப்பு:
பலி எண்ணிக்கை 180 ஆக உயர்வு
-
கொழும்புவில் உள்ள தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்
இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஏழாவதாக நிகழ்ந்த குண்டு
வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்
வெளியானது.
அடுத்த சில நிமிடங்களில் தெம்மட்டகொடா என்ற இடத்தில்
மஹவிலா உதயனா சாலையில் உள்ள ஒரு பகுதியில் எட்டாவதாக
ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட பலி தொடர்பான உடனடி தகவல் ஏதும்
வெளியாகவில்லை.
இதற்கிடையில், இன்று மாலை 6 மணியில் இருந்து
நாளை காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
நாளையும் நாளை மறுநாளும் (ஏப்ரல் 22,23) அரசு அலுவலகங்கள்
மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
மாலைமலர்
பலி எண்ணிக்கை 180 ஆக உயர்வு
-
கொழும்புவில் உள்ள தெஹிவளை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில்
இன்று பிற்பகல் சுமார் 2.15 மணியளவில் ஏழாவதாக நிகழ்ந்த குண்டு
வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்
வெளியானது.
அடுத்த சில நிமிடங்களில் தெம்மட்டகொடா என்ற இடத்தில்
மஹவிலா உதயனா சாலையில் உள்ள ஒரு பகுதியில் எட்டாவதாக
ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட பலி தொடர்பான உடனடி தகவல் ஏதும்
வெளியாகவில்லை.
இதற்கிடையில், இன்று மாலை 6 மணியில் இருந்து
நாளை காலை 6 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்படுவதாக இலங்கை அதிபர் மாளிகை அறிவித்துள்ளது.
நாளையும் நாளை மறுநாளும் (ஏப்ரல் 22,23) அரசு அலுவலகங்கள்
மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
மாலைமலர்
Re: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
எட்டு இடங்களும் தமிழர்கள் அதிகமாக கூடும் இடங்களாகும்.அதிக உயிரிழப்புகள் தமிழர்களாக இருக்கலாம்.
தேர்தல் வருவதையொட்டி நடந்த தாக்குதலாக இருக்கலாம்.
எங்கும் தமிழனுக்கு ஏன் கொடுமை?
Guest- Guest
Re: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
இந்த தாக்குதலுக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை.
ஆனால் இத்தனை கொடுமையான தாக்குதல் மன்னிக்க முடியாதது.
ஆழ்ந்த அனுதாபங்கள் இறந்தோரின் குடும்பத்தினருக்கு.
ஆனால் இத்தனை கொடுமையான தாக்குதல் மன்னிக்க முடியாதது.
ஆழ்ந்த அனுதாபங்கள் இறந்தோரின் குடும்பத்தினருக்கு.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை பிராத்தனையில் பயங்கர குண்டுவெடிப்பு: 40 பேர் பலி; 250 பேர் காயம்
அட பாவிகளா. என்னடா சாப்பிடரிங்க. இப்படியாடா கொல்லரது. மிருக ஜென்மங்களா. ஆடுமாடுன்னு நினைச்சு செய்தீங்களா.உங்களை தூக்கிலிட்டு சாகடிக்கனும்.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» டெல்லி உயர்நீதிமன்ற வாயிலில் குண்டுவெடிப்பு-5 பேர் பலி? 28 பேர் காயம்
» புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம்
» இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
» திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம்
» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
» புனேவில் 5 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: ஒருவர் காயம்
» இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
» திமுக மற்றும் அதிமுக-வினர் பயங்கர மோதல்; 21 பேர் காயம்
» கொரோனா வைரஸ் எதிரொலி - வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|