புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:
Page 1 of 1 •
சினிமா தயாரிப்பு நிர்வாகியாக இருந்த, ஏ.எல்.எஸ்.வீரய்யா
எழுதிய, 'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:
அந்த காலத்தில், நாடகங்களில் சிறுவர்கள் நடிக்க, அவர்களது
தந்தையின் சம்மத கடிதம் அவசியம். ஒருநாள், சிறுவன்
ஒருவன், டி.கே.எஸ்., நாடக குழுவில், வாய்ப்பு கேட்டபோது,
'உன் தந்தையிடம், கடிதம் வாங்கி வா...' என, அனுப்பி விட்டனர்.
அடுத்த நாளே, அவன் கடிதம் வாங்கி வந்து சேர்ந்து விட்டான்.
இருந்தாலும், ரகசியமாக, அந்த சிறுவனின் தந்தைக்கு,
'உங்கள் பையன் எடுத்து வந்த கடிதம் உண்மைதானா...' எனக்
கேட்டு, கடிதம் எழுதினர்.
உடனே, அந்த சிறுவனின் தந்தை, ஓடி வந்து, 'ஐயா... நான்
அனுமதிக்கவில்லை... கடிதம் கொடுக்கவில்லை...' எனக்
கூறினார்.
ஆனால், அந்த சிறுவனின் தந்தையிடம் பேசிப் பேசி,
அவன் நடிக்க, சம்மதிக்க வைத்து விட்டனர். அந்த சிறுவன்
தான், நடிகர் சகஸ்ரநாமம்.
கடந்த, 1933ல், கோல்கட்டாவில் தயாராகி வெளிவந்த படம்:
வள்ளி திருமணம். பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதில், வள்ளியாக, டி.பி.ராஜலட்சுமி நடித்தார்.
படம் வெளிவந்து, சில நாட்கள் வரை, நடுவில் ஒரு, காட்சி
தொகுப்பு இல்லாமலே ஓடியது. இருந்தும், அதை லட்சியம்
செய்யாமல், படம் பார்க்க குவிந்தனர், ரசிகர்கள்;
டி.பி.ராஜலட்சுமிக்கு, 'சினிமா ராணி' என்ற பட்டமும்
கொடுத்தனர்.
-
----------------------
எழுதிய, 'நாடகமும், சினிமாவும்' நுாலிலிருந்து:
அந்த காலத்தில், நாடகங்களில் சிறுவர்கள் நடிக்க, அவர்களது
தந்தையின் சம்மத கடிதம் அவசியம். ஒருநாள், சிறுவன்
ஒருவன், டி.கே.எஸ்., நாடக குழுவில், வாய்ப்பு கேட்டபோது,
'உன் தந்தையிடம், கடிதம் வாங்கி வா...' என, அனுப்பி விட்டனர்.
அடுத்த நாளே, அவன் கடிதம் வாங்கி வந்து சேர்ந்து விட்டான்.
இருந்தாலும், ரகசியமாக, அந்த சிறுவனின் தந்தைக்கு,
'உங்கள் பையன் எடுத்து வந்த கடிதம் உண்மைதானா...' எனக்
கேட்டு, கடிதம் எழுதினர்.
உடனே, அந்த சிறுவனின் தந்தை, ஓடி வந்து, 'ஐயா... நான்
அனுமதிக்கவில்லை... கடிதம் கொடுக்கவில்லை...' எனக்
கூறினார்.
ஆனால், அந்த சிறுவனின் தந்தையிடம் பேசிப் பேசி,
அவன் நடிக்க, சம்மதிக்க வைத்து விட்டனர். அந்த சிறுவன்
தான், நடிகர் சகஸ்ரநாமம்.
கடந்த, 1933ல், கோல்கட்டாவில் தயாராகி வெளிவந்த படம்:
வள்ளி திருமணம். பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இதில், வள்ளியாக, டி.பி.ராஜலட்சுமி நடித்தார்.
படம் வெளிவந்து, சில நாட்கள் வரை, நடுவில் ஒரு, காட்சி
தொகுப்பு இல்லாமலே ஓடியது. இருந்தும், அதை லட்சியம்
செய்யாமல், படம் பார்க்க குவிந்தனர், ரசிகர்கள்;
டி.பி.ராஜலட்சுமிக்கு, 'சினிமா ராணி' என்ற பட்டமும்
கொடுத்தனர்.
-
----------------------
-
குமாரபாளையத்தில், எம்.ஆர்.ராதாவின், இழந்த காதல்
நாடகம் நடந்தது. ஈ.வெ.ரா., - அண்ணாதுரை மற்றும்
ஈ.வி.கே.சம்பத் ஆகியோர் டிக்கெட் வாங்கி, இந்த
நாடகத்தை பார்த்தனர். நாடக கொட்டகை நிரம்பி வழிந்தது.
அதனால், மூவரும் தரையில் அமர்ந்து பார்த்தனர்.
இடைவேளையில் மேடை ஏறினார், அண்ணாதுரை.
'அழையா வீட்டில் நுழையா சம்பந்திகள் போல நாங்கள்
வந்துள்ளோம். திராவிட கழக மாநாடுகள், 100 நடத்தறதும்
சரி; எம்.ஆர்.ராதா நாடகம் ஒண்ணு நடத்தறதும் சரி...' என்று
மனமார, ராதாவை பாராட்டினார்.
ரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு, ஒருநாள், பாகவதர் தலைமை
தாங்கினார். நாடகத்தை வெகுவாக ரசித்து பாராட்டியவர்,
மேடையில், ராதாவை தொட்டு பேச பயந்தார்.
காரணம், குஷ்டரோகத்தின் மீது ஏற்பட்டிருந்த பயம் தான்.
சமுதாயத்தில் இதன் தாக்கம் அதிகமாய் இருந்தது.
ராதாவின் கோலத்தை நிஜம் என நினைத்து, பயந்தார்,
பாகவதர்!
சினிமா உலகில் நுழைந்து, முதன் முதலில் படப்பிடிப்பிற்கு,
மாட்டு வண்டியில் வந்தவர், நடிகை அங்கமுத்து.
இன்று, ஒரே கதையை, இரண்டு பேர் தயாரிக்கிறேன் என
கிளம்புகின்றனர். பிறகு, வழக்கு என, நீளுகிறது.
கடந்த, 1935ல், தமிழில், 31 படங்கள் வெளி வந்தன.
இதில், பயனீர் துருவர், ஏஞ்சல் துருவர், பயனீர் நல்ல தங்காள்,
ஏஞ்சல் நல்ல தங்காள் என, இரு கதை படங்கள் வெளிவந்தன.
காரணம், அதே கதையை, இரு வேறு சினிமா கம்பெனிகள்
தயாரித்து, அவரவர் கம்பெனி பெயரையும் சேர்த்து,
வெளியிட்டனர். மக்களும், இரு கம்பெனி படங்களையும்
பார்த்து, ரசித்தனர்.
சங்கரதாஸ் சுவாமிகள் தயாரித்து, நடித்த நாடகம், சத்தியவான்
சாவித்திரி! இதில், எமன் வேடத்தில் நடிக்கும் காட்சியில், கையில்
வைத்திருக்கும் சூலாயுதத்தை ஓங்கி மேடையில் அடிப்பார்.
அப்போது, ஏற்பட்ட அதிர்ச்சியில், ஒரு பெண்ணுக்கு கர்ப்ப சிதைவு
ஏற்பட்டதாம்.
இதனால், இந்த காட்சிக்கு முன், கர்ப்பிணிகள் வந்திருந்தால்,
வெளியே போய், காட்சி முடிந்ததும் வரவும்... என, அறிவித்து,
வெளியேறிய பின்னரே, காட்சியை தொடர்ந்தனர்.
-
---------------------------------------
நடுத்தெரு நாராயணன்
நன்றி-வாரமலர்
குமாரபாளையத்தில், எம்.ஆர்.ராதாவின், இழந்த காதல்
நாடகம் நடந்தது. ஈ.வெ.ரா., - அண்ணாதுரை மற்றும்
ஈ.வி.கே.சம்பத் ஆகியோர் டிக்கெட் வாங்கி, இந்த
நாடகத்தை பார்த்தனர். நாடக கொட்டகை நிரம்பி வழிந்தது.
அதனால், மூவரும் தரையில் அமர்ந்து பார்த்தனர்.
இடைவேளையில் மேடை ஏறினார், அண்ணாதுரை.
'அழையா வீட்டில் நுழையா சம்பந்திகள் போல நாங்கள்
வந்துள்ளோம். திராவிட கழக மாநாடுகள், 100 நடத்தறதும்
சரி; எம்.ஆர்.ராதா நாடகம் ஒண்ணு நடத்தறதும் சரி...' என்று
மனமார, ராதாவை பாராட்டினார்.
ரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு, ஒருநாள், பாகவதர் தலைமை
தாங்கினார். நாடகத்தை வெகுவாக ரசித்து பாராட்டியவர்,
மேடையில், ராதாவை தொட்டு பேச பயந்தார்.
காரணம், குஷ்டரோகத்தின் மீது ஏற்பட்டிருந்த பயம் தான்.
சமுதாயத்தில் இதன் தாக்கம் அதிகமாய் இருந்தது.
ராதாவின் கோலத்தை நிஜம் என நினைத்து, பயந்தார்,
பாகவதர்!
சினிமா உலகில் நுழைந்து, முதன் முதலில் படப்பிடிப்பிற்கு,
மாட்டு வண்டியில் வந்தவர், நடிகை அங்கமுத்து.
இன்று, ஒரே கதையை, இரண்டு பேர் தயாரிக்கிறேன் என
கிளம்புகின்றனர். பிறகு, வழக்கு என, நீளுகிறது.
கடந்த, 1935ல், தமிழில், 31 படங்கள் வெளி வந்தன.
இதில், பயனீர் துருவர், ஏஞ்சல் துருவர், பயனீர் நல்ல தங்காள்,
ஏஞ்சல் நல்ல தங்காள் என, இரு கதை படங்கள் வெளிவந்தன.
காரணம், அதே கதையை, இரு வேறு சினிமா கம்பெனிகள்
தயாரித்து, அவரவர் கம்பெனி பெயரையும் சேர்த்து,
வெளியிட்டனர். மக்களும், இரு கம்பெனி படங்களையும்
பார்த்து, ரசித்தனர்.
சங்கரதாஸ் சுவாமிகள் தயாரித்து, நடித்த நாடகம், சத்தியவான்
சாவித்திரி! இதில், எமன் வேடத்தில் நடிக்கும் காட்சியில், கையில்
வைத்திருக்கும் சூலாயுதத்தை ஓங்கி மேடையில் அடிப்பார்.
அப்போது, ஏற்பட்ட அதிர்ச்சியில், ஒரு பெண்ணுக்கு கர்ப்ப சிதைவு
ஏற்பட்டதாம்.
இதனால், இந்த காட்சிக்கு முன், கர்ப்பிணிகள் வந்திருந்தால்,
வெளியே போய், காட்சி முடிந்ததும் வரவும்... என, அறிவித்து,
வெளியேறிய பின்னரே, காட்சியை தொடர்ந்தனர்.
-
---------------------------------------
நடுத்தெரு நாராயணன்
நன்றி-வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|