புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
69 Posts - 40%
heezulia
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
3 Posts - 2%
manikavi
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
2 Posts - 1%
prajai
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
320 Posts - 50%
heezulia
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
22 Posts - 3%
prajai
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
2 Posts - 0%
manikavi
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
யார் பெரியவன்?  Poll_c10யார் பெரியவன்?  Poll_m10யார் பெரியவன்?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் பெரியவன்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:24 am

யார் பெரியவன்? 


நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது. அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது. இருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது.


அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துகொண்டு, ""ஆகா! கீரிதான் பலசாலி'' என்று நினைத்துக் கொண்டது. அச்சமயம் அங்கு வந்த பூனை, கீரியை விரட்டியது. அதைப் பார்த்ததும், "பூனைத்தான்... பலசாலி' என்று எண்ணியது பாம்பு.


அந்தப் பூனையை ஒரு நாய் விரட்டத் தொடங்கியது. அதைக் கண்டதும், ""பூனையை விரட்டுகிற நாய்தான் பலசாலி' என்று நினைத்தது பாம்பு.


பூனையை விரட்டிக் கொண்டு ஓடிய நாய், ஒரு மனிதன் செய்து கொண்டிருந்த பச்சைப்பானையில் விழுந்தது. அதைக் கண்டு கோபம் அடைந்த மனிதன், நாயைத் தடியால் அடித்தான்.


நாய் அலறிக் கொண்டு ஓடியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு, ""நாயை விட மனிதன்தான் பலசாலி'' என்று எண்ணிக்கொண்டே மறைவை விட்டு வெளியே வந்தது.


மனிதன் அதைக்கண்டதும், ""ஐயோ பாம்பு!'' என்று அலறிக் கொண்டு ஓடினான். அந்தக்காட்சியை கண்ட பாம்பு, "இந்த உலகில் எல்லாரையும் விட நான்தான் பலசாலி' என்று எண்ணிக் கொண்டது.


அப்போது தான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.


இந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை கடவுள் படைத்துள்ளார் என்று எண்ணியபடியே, புற்றுக்குள் நுழைந்தது பாம்பு.


நன்றி வாட்சப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 12, 2019 12:32 pm

Code:

அப்போது தான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.


இந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை கடவுள் படைத்துள்ளார் என்று எண்ணியபடியே, புற்றுக்குள் நுழைந்தது பாம்பு.



நல்லதொரு சிந்தனை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 12, 2019 11:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

அப்போது தான் முன்பு பார்த்த கீரி மீண்டும் அங்கே வரவே, "அய்யோ... அம்மா!' என்று அலறிக்கொண்டு ஓட்டம் எடுத்தது பாம்பு.


இந்த உலகில் ஒவ்வொருவரும் தான் தான் பெரியவர் என்று நினைத்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, ஒவ்வொருவருக்கும் ஒரு எதிரியை கடவுள் படைத்துள்ளார் என்று எண்ணியபடியே, புற்றுக்குள் நுழைந்தது பாம்பு.



நல்லதொரு சிந்தனை.
மேற்கோள் செய்த பதிவு: 1296327


அழகாகவும் சொல்லி இருக்கிறார்கள் ஐயாபுன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக