புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
61 Posts - 45%
heezulia
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
4 Posts - 3%
prajai
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
9 Posts - 2%
prajai
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_m10ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 15, 2019 2:29 pm

ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே 201706230946413767_thiruvarur-thiyagarajar-temple-padam-worship_secvpf
-
மனம் மொழி உடம்பு ஆகியவற்றால் உயிர்கள் செய்யும்
செயல்கள் (நன்மை, தீமைகள்) கர்மம் அல்லது வினை
எனப்படும்

ஓர் உயிர் பல பிறவிகளில் செய்த செயல்கள் அல்லது
கன்மங்களின்தொகுப்பு சஞ்சிதவினை அல்லது
பழவினை எனப்படும்

ஒரு உயிர் எடுத்துள்ள இப்பிறப்பில் செய்யும்நல்வினையும்
தீவினையும் ” ஆகாமியவினை. அல்லது வருவினை ”
எனப்படும்

ஓர் உயிர் எடுத்துள்ள பிறவியில் அனுபவிப்பதற்கென்
று அமைந்துள்ள வினை ” பிராரத்த வினை, அல்லது
நுகர் வினை எனப்படும் ,
இது சஞ்சிதவினையின் ஒரு தொகுப்பில் இப்பிறவியில்
நாம் அனுபவிப்பதற்கு உரிய ஒரு பகுதியே

நாம் செய்த வினைகளை நாமே அனுபவிப்பதைத்தான்
ஊழ் அல்லது விதி என்கிறோம்.

இந்த மூவை வினைகளும் இல்லாமல் போனால் பிறப்பும்
இறப்பும் இல்லாது போகும் இவ்வுயிர் சிவலோகத்தில்
சேரந்திருக்கும் இதற்கு பிறப்பு இறப்பு இல்லை என்பதாம்.
இதனை முக்திபேறு என்கிறோம்

அறிந்தும் அறியாமலும் பல பிறவிகளில் செய்த வினைகளில்
ஒரு பகுதியை கழிப்பதற்கு இந்த பிறப்பை நமக்கு இறைவன்
இந்த பிறப்பை அளித்துள்ளார்.

நாம் என்ன செய்கிறோம். மேலும் வினைகளை சேர்த்து
கொள்கிறோம. இதனால் மீண்டும் மீண்டும் பிறப்பு வந்து
கொண்டே இருக்கும் என்பதில் சந்தேமில்லை.

” பிறந்தோர் உறவது பெருகியதுன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம் ”

எடுத்த இப்பிறப்பில் மேலும் வினைகளை செய்யாமல்
இருப்பது அவசியமாகிறது. வினைகளை செய்யாமல்
இருக்கவும் முடியாது

கடவுளை கண்ட நாவுக்கரசர் சுவாமிகள் வினைகள்
ஒழிவதற்கு கூறியுள்ள வழிகளை காண்போம்,

” ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடாதாரே
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே

தி,6/ பதி 95 / பாட3

இறைவர் திருக்கரங்களில் நாம் ஒரு கருவியே .
அப்பெருமானார் ஆட்டுவித்தால் நாம் ஆடுகிறோம்,

பந்து ஓடுகின்றது, பந்து தானே ஓட முடியாது
உதைத்தவர் ஒருவர் இருக்கின்றார்
இதைப்போல இறைவர் நம் மூலம்
செயல்படுகின்றார் என்று எண்ணி தன்முனைப்பில்லாமல்
செயல்களைச் செய்ய வேண்டும்

இறைவர் ஆட்டுவிக்க
நாம் ஆடுகின்றோம் என்று நினைக்க வேண்டும்

நாம் செய்ய வில்லை
எல்லாம் இறையருளால் நடக்கின்றன என்று
எண்ணும் பொழுது வருவினை அல்லது
ஆகாமிய வினை இல்லையாம்

இறைவுணர்வுடன் செயல்களை செய்தல் வேண்டும்
இறை உணர்வுடன் செய்யும் போது வினைகள் சேருவதில்லை

நாவுகரசர் பெருமானார் தமக்கு விதியாய் வாய்த்த
துன்பங்களை சிவத்தொண்டினால் வென்றார் என்பதை
நாம் அறிவோம்

சுண்ணாம்பு காளவாயை குளிரும்படி செய்தது
கொல்ல வந்த மதயானையை பணிய வைத்தது
நஞ்சை அமுதாமாக்கியது
சிவபெருமான் திருவடியை தம் முடிமீது சூட்டியது

இவையெல்லாம் தான் செய்த சிவத்தொண்டினால்
அல்லவா அவர் வினைப்பயனை தவிர்த்தது
நுகர்வினையால் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
எல்லாம் இறையருளே என்று எண்ணி சிவனடியார்கள்
விருப்பு வெறுப்பின்றி அனுபவிப்பார்கள்
=============================

திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ் வேதம் &
vpoompalani

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக