புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
3 Posts - 75%
வேல்முருகன் காசி
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
239 Posts - 38%
mohamed nizamudeen
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
20 Posts - 3%
prajai
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_m10மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல் தான்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 12 Apr 2019 - 13:03


மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்!



உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது. சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது. அவரை பார்க்க வந்த அவரின் நண்பர் ஒருவர் அவரிடம் ஒரு சதுரங்க அட்டையை கொடுத்து “இது உங்களின் சிந்தனையை செயல்பட வைக்கும் தனிமையை போக்கும்” என்று கூறி அவரிடம் கொடுத்தார். 


ஆனால் சிறை படுத்தி விட்டார்களே என்ற மன உளைச்சலில் இருந்த மாவீரனுக்கு சிந்தனை செயல்படாமல் அதன் மீது கவணம் போகவில்லை. சிறிது காலத்தில் இறந்தும் போனார். பிற்காலத்தில் பிரான்ஸ் அருங்காட்சியகம் மாவீரன் நெப்போலியனிடம் இருந்த சதுரங்க அட்டையை ஏலம் விட அதை ஆய்வு செய்த போது அந்த அட்டையின் நடு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு குறிப்பு இருந்தது. அதில் அந்த சிறைச்சாலையில் இருந்து தப்பிப்பதற்க்கான வழியை அந்த குறிப்பு சொல்லி இருந்தது. ஆனால் அவரின் மன உளைச்சலும்,பதட்டமும் அவரின் சிந்தனையை செயல்படாமல் ஆக்கி வைத்து அவரின் தப்பிக்கும் வழியை மூடி மறைத்தது....


அதைப் போல் உறுதியான சிமெண்ட் தரையையும், மரபெட்டியையும் தன் கூர்மையான் பற்களாலும், நகத்தாலும் குடைந்து ஓட்டை போடும் எலி....அதே மரத்தால் செய்யப்பட்ட  எலிப்பொறியில் சிக்கி கொண்டால் அதற்கு ஏற்படும் மன உளைச்சலாலும், பதட்டத்தாலும் அந்த எலி பொறியை உடைக்கும் வழியை விட்டு விட்டு அந்த பொறியின் பின்னால் இருக்கும் கம்பிக்கு முன்னால் பின்னாலும் பதட்டத்துடன் சென்று சிந்தனை செய்யாமல் மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு விடும்...


,மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது... 


மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 1f64fமனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 1f64fமனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 1f64f


மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்!


படித்ததில்பிடித்தது   புன்னகை 




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 12 Apr 2019 - 13:45

Code:

,மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...

நல்லதொரு கருத்துக்கள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 12 Apr 2019 - 15:17

மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 103459460 மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 3838410834
-
மனவலிமை அதிகம் பெற வழிகள் -


பிடித்த புத்தகங்கள் அல்லது ஒலிநாடாக்களை படித்தல்
(அ) கேட்பது
மனதிற்கு இன்பம் தரக்கூடிய நண்பர்கள் (அ) பந்துக்கள்
ஆகியோருடன் நேரத்தைக் கழிப்பது.

வேண்டுமளவு வங்கிக் கணக்கில் பணம் வைத்திருத்தல்,
அத்யாவசியமான செலவுகளை மட்டுமே செய்தல்.

தங்குமிடம் சுத்தமாகவும், பொருட்களை சரியான இடங்களில்
வைத்தல் பழைய சண்டை சச்சரவுகளை எதிர்கொண்டு
அவைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுதல்.
---

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 13 Apr 2019 - 0:29

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

,மாவீரனுக்கும் சரி.. சாதாரண எலிக்கும் சரி... *பதட்டமும், மன உளைச்சலும் அவர்களின் சிந்தனையை செயல்படாமல் வைத்து முன்னேற்றத்திற்கான வழியை அடைத்து விடுகிறது...

நல்லதொரு கருத்துக்கள்.
மிக்க நன்றி ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 13 Apr 2019 - 0:30

ayyasamy ram wrote:மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 103459460 மனுஷனோட பலபிரச்சனைக்கு காரணம், மனஉளைச்சல்  தான்! 3838410834
-
மனவலிமை அதிகம் பெற வழிகள் -


பிடித்த புத்தகங்கள் அல்லது ஒலிநாடாக்களை படித்தல்
(அ) கேட்பது
மனதிற்கு இன்பம் தரக்கூடிய நண்பர்கள் (அ) பந்துக்கள்
ஆகியோருடன் நேரத்தைக் கழிப்பது.

வேண்டுமளவு வங்கிக் கணக்கில் பணம் வைத்திருத்தல்,
அத்யாவசியமான செலவுகளை மட்டுமே செய்தல்.

தங்குமிடம் சுத்தமாகவும், பொருட்களை சரியான இடங்களில்
வைத்தல் பழைய சண்டை சச்சரவுகளை எதிர்கொண்டு
அவைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுதல்.
---
மேற்கோள் செய்த பதிவு: 1296333


நல்ல கருத்துக்கள் அண்ணா, நன்றி !  அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக