Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எட்டாவது கண்டம் என அழைக்கப்படும், அபூர்வ தீவு நாடு மடகாஸ்கர்!
Page 1 of 1
எட்டாவது கண்டம் என அழைக்கப்படும், அபூர்வ தீவு நாடு மடகாஸ்கர்!
இந்திய பெருங்கடலில், ஆப்பிரிக்க கடற் பகுதியை ஒட்டி
அமைந்துள்ள வித்தியாசமான பூமி. இந்திய தொடர்பும்
கிடையாது; ஆப்பிரிக்க தொடர்பும் கிடையாது!
இங்கு, 14 ஆயிரம், செடி, கொடி, மரங்கள் உள்ளன;
இவற்றில், 90 சதவீதம், உலகின், வேறு எந்த நாட்டிலும்
கிடையாது.
* உலகின், மூன்றாவது, பெரிய பவழப் பாறைகள் இங்கு
உள்ளன
* உலகில், மிக அதிகமான கிராம்பு மற்றும் நவரத்தினங்கள்
கிடைக்கின்றன
* மக்கள் தொகை, 25 லட்சம்! ஐந்து பெரிய நகரங்கள் உள்ளன;
இவற்றில், பெரிய நகரின் மக்கள் தொகை, மூன்று லட்சம்;
சிறிய நகரத்தின் மக்கள் தொகை, இரண்டு லட்சம்
* இந்நாட்டின் முக்கிய மொழிகள், மலகாசி மற்றும் பிரெஞ்ச்
* கடந்த, 1897ல், பிரெஞ்ச் நாட்டின் காலனியானது
* கடந்த, 1960ல், சுதந்தரம் அடைந்தது
* ஜனநாயக நாடு, பார்லிமென்ட், குடியரசு தலைவர்
மற்றும் பிரதமர், மந்திரிகள் உண்டு
* ஐ.ந.,சபையில் உறுப்பினர்
* இந்த தீவு, இந்தியாவிலிருந்து, உடைந்து, நகர்ந்து,
ஆப்பிரிக்காவின் அருகில் நிலை கொண்டதாக கூறுகின்றனர்
* அபூர்வ உலோகங்கள், ஏராளமாய் கிடைக்கின்றன.
கிராபைட், மைக்கா மிக அதிக அளவில் கிடைக்கிறது
* ஷெபூ பசுக்கள் மிகவும் பிரபலம்; இவற்றின் எண்ணிக்கை,
மனிதர்களை விட அதிகம்; இதன் கொம்பும், முன் கழுத்தில்
உள்ள பெரிய வீக்கமும் பிரம்மாண்டமானவை; ஆனால்,
பால் தருவதில்லை
* இந்த தீவிற்கு ஒரு மன்னரும், ராணியும் உண்டு;
மலை மீது அரண்மனை, கட்டப்பட்டுள்ளது
* பறக்க இயலாத, 'எயிபயார்னிஸ்' என்ற, ராட்சஷ பறவை
ஒரு காலத்தில் இருந்தது. இதன் முட்டை, கால்பந்து அளவில்
இருக்கும்; பெரிய இறகுகளுக்காகவும், மாமிசத்துக்காகவும்
வேட்டையாடப்பட்டு இன்று அழிந்துவிட்டது.
* ஆப்பிரிக்காவை ஒட்டி இருந்தாலும், விஷமிக்க பாம்புகள்,
சிங்கம், சிறுத்தை, யானை, மான்கள் கிடையாது
* ஆண்டிற்கு, 140 அங்குலம் மழை உண்டு; பாலைவனமும்
உண்டு
* முக்கிய நகரங்களில், அனைத்து வசதிகளும் உண்டு
* கிராமங்களில் கத்தோலிக்க மற்றும் ப்ரொடஸ்டென்ட்
பிரிவினருக்கென, தனித்தனி தேவாலயங்கள் உண்டு
* கருஞ்சிவப்பு நிறமலர்களையும், சிவப்பு வண்ண
போகன் வில்லா செடிகளையும், ஏராளமாய் காணலாம்
* உலகின், 42வது மிகப்பெரிய தீவு.
* 'பாவோபாப்' என்ற பிசாசு மரம், இங்குள்ளது.
இதை, இரவில் பார்த்தால், பயமாக இருக்கும்.
-
----------------------------------------------------------
- ராஜிராதா
சிறுவர்மலர்
Similar topics
» உலகில் நமக்கு தெரியாத எட்டாவது கண்டம்
» கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி?: நிபுணர் விளக்கம்
» விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
» புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு
» உலகின் முதல் விமானியில்லா போர் விமானம்!: கண்டம் விட்டு கண்டம் பறக்கும் திறன் கொண்டது!!
» கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் செயல்படுவது எப்படி?: நிபுணர் விளக்கம்
» விண்ணில ஏவப்பட்டது அக்னி - 5
» புன்னகை நாடு என்று அழைக்கபடும் நாடு எது? - பொது அறிவு
» உலகின் முதல் விமானியில்லா போர் விமானம்!: கண்டம் விட்டு கண்டம் பறக்கும் திறன் கொண்டது!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|