புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_m10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_m10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_m10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10 
2 Posts - 4%
heezulia
விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_m10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_m10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_m10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_m10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_m10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_m10விவேகானந்தரின் விவேக மொழிகள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் விவேக மொழிகள்


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Nov 26, 2009 10:15 am

விவேகானந்தரின் விவேக
மொழிகள்



[You must be registered and logged in to see this image.]




  • மிருகபலத்தால் ஒரு
    போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால்
    மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும்
    மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.





  • மேலைநாட்டு
    விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும்
    இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை
    லட்சியங்களாகும்.





  • யார் ஒருவர்
    எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை
    அவர் பெறவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப்
    பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.





  • துன்பம்
    விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே
    காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல்
    வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக்
    கொள்ளமுடிகிறது.





  • ஆயிரம் முறை
    தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து
    பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும்
    பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில்
    வீறுநடைபோடுங்கள்.





  • அறிவு
    வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது.
    நம்முடைய மனத்தை ஒரு முகப்பபடுத்துவதே அந்த வழி.





  • எதையும் வெறும்
    பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை,
    பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும்
    பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை
    எட்டிப்பிடிக்கலாம்.





  • மூளை - தசைகள் -
    நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும்
    அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த
    கருத்தினையும் உங்கள் மனத்திற்குள் நுழைய
    அனுமதிக்காதீர்கள்.





  • நாம் நினைக்கும்
    எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர்
    நம் சூட்சம சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி
    பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத்
    தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை
    நிர்ணயிக்கின்றன.





  • ஒரு நல்ல கருத்தை
    எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே
    உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே
    நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே
    வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.





  • எழுந்திருங்கள்!
    விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம்.
    எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும்
    போக்குவதற்கான பேராற்றல்! உங்கள்
    ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.இதைப் பூரணமாக
    நம்புங்கள்.





  • மற்றவர்களின்
    தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான்.
    நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே
    வழியாகும்.





  • பொய் சொல்வது
    சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல
    அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி
    வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள்
    மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.





  • துக்கம் என்பது
    அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு
    எதனாலும் அன்று.





  • கடலைக் கடக்கும்
    இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச்
    செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை.
    வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த
    உண்மையை உணந்து கொள்ளுங்கள்.




தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 10:23 am

ரிபாஸ் உங்க பதிவு நல்லா இருந்தது.... வாழ்த்துக்கள்...... [You must be registered and logged in to see this image.]

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Nov 26, 2009 10:25 am

தாமு wrote:பாசில் உங்க பதிவு நல்லா இருந்தது.... வாழ்த்துக்கள்...... [You must be registered and logged in to see this image.]
என்னுடைய பெயர் ரிபாஸ் தலைவா தாமு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 10:28 am

sorry ரிபாஸ்

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Thu Nov 26, 2009 11:27 am

மிகவும் அருமை



[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 26, 2009 3:57 pm

அருமை. அருமை
சூப்பர் சூப்பர் [You must be registered and logged in to see this image.]

avatar
christyjud
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 26/11/2009

Postchristyjud Thu Nov 26, 2009 4:32 pm

its very nice boss

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Nov 26, 2009 4:50 pm

ஒரு இளைஞனுக்கு நடுநிலை போதனை தரக் கூடிய சிறந்த குறு விவேகானந்தர். அவரின் எண்ணக் குவியல்களை நம் ஈகரைக்கு தோழர்களுக்கும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ரிபாஸ்..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக