புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏரி காத்த இளைஞர்! Poll_c10ஏரி காத்த இளைஞர்! Poll_m10ஏரி காத்த இளைஞர்! Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரி காத்த இளைஞர்! Poll_c10ஏரி காத்த இளைஞர்! Poll_m10ஏரி காத்த இளைஞர்! Poll_c10 
251 Posts - 52%
heezulia
ஏரி காத்த இளைஞர்! Poll_c10ஏரி காத்த இளைஞர்! Poll_m10ஏரி காத்த இளைஞர்! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஏரி காத்த இளைஞர்! Poll_c10ஏரி காத்த இளைஞர்! Poll_m10ஏரி காத்த இளைஞர்! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
ஏரி காத்த இளைஞர்! Poll_c10ஏரி காத்த இளைஞர்! Poll_m10ஏரி காத்த இளைஞர்! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஏரி காத்த இளைஞர்! Poll_c10ஏரி காத்த இளைஞர்! Poll_m10ஏரி காத்த இளைஞர்! Poll_c10 
18 Posts - 4%
prajai
ஏரி காத்த இளைஞர்! Poll_c10ஏரி காத்த இளைஞர்! Poll_m10ஏரி காத்த இளைஞர்! Poll_c10 
5 Posts - 1%
Barushree
ஏரி காத்த இளைஞர்! Poll_c10ஏரி காத்த இளைஞர்! Poll_m10ஏரி காத்த இளைஞர்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஏரி காத்த இளைஞர்! Poll_c10ஏரி காத்த இளைஞர்! Poll_m10ஏரி காத்த இளைஞர்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ஏரி காத்த இளைஞர்! Poll_c10ஏரி காத்த இளைஞர்! Poll_m10ஏரி காத்த இளைஞர்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஏரி காத்த இளைஞர்! Poll_c10ஏரி காத்த இளைஞர்! Poll_m10ஏரி காத்த இளைஞர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரி காத்த இளைஞர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 4:02 pm

ஏரி காத்த இளைஞர்! LA

ஐ.டி துறையில் பணியாற்றுபவர் அதிகம் பேர் தங்களது
வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தின் மீது
கவனம் செலுத்த ஆரம்பித்து இருப்பது தற்போதைய
டிரெண்ட் ஆகி வருகிறது.

ஆனால், இவர்களிலிருந்து சற்று வித்தியாசமானவராக
இருக்கிறார் ஆனந்த் மல்லிகாவத். சுயநலமாக
யோசிக்காமல் பொது நலத்துடன் யோசித்தது தான்
அவரின் முதல் வெற்றி.

தான் வசிக்கும் கிராமத்தில் விவசாயிகளுக்காகப் புதிதாக
ஒரு பணியை முடித்திருக்கிறார். அப்படி அவர் செய்தது தான்
என்ன?
--
ஏரி காத்த இளைஞர்!
-
உலகிலுள்ள பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அடைக்கலம்
அடைந்துள்ள இடம் பெங்களூரு. ஐ.டி நகரம் என்று மற்ற
மாநிலத்தவர்கள் அழைக்கப்படும் ஊர்.

இங்கு அண்ணாந்து பார்க்கும் கட்டடங்களுக்கு மத்தியிலும்
ஒரு அழகான கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தின் பெயர்
"காஞ்சனஹள்ளி'.
-
காஞ்சனஹள்ளி ஊரில் உள்ள ஏரிக்கு அருகில்தான் ஆனந்தின்
வீடு அமைந்துள்ளது. தினமும் இந்த ஏரி வழியாகத்தான்
அலுவலகம் செல்வது வழக்கம். சுமார் 36 ஏக்கர் நிலப்பரப்பில்
அமைந்துள்ள ஏரி நீர்வாழ் உயிரினங்கள், காடு போன்று மரங்கள்,
பறவை இனங்கள் என கண் குளிரக் காட்சி தரும் பகுதியாக
இருந்து வந்தது.

36 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில்
மட்டுமே தண்ணீர் இருந்தது. மற்ற நிலபரப்பில் சிறுவர்கள் கி
ரிக்கெட் விளையாடவும், ஆக்கிரமிப்புச் செய்து சிலர் விவசாயம்
செய்யவும் பயன்படுத்தி வந்தனர்.

1960-ஆம் ஆண்டு ஆய்வுப்படி, பெங்களூரில் சுமார் 262 ஏரிகள்
இருந்தன. இன்றைய நிலையில் 81 ஏரிகள் மட்டுமே உள்ளன.
அதில் 34 ஏரிகள் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. நகரமயமாக்கல்
காரணமாகவும், ஆக்கிரமிப்பால் ஏரி நாளடைவில் காணாமல்
போவதை கண்டு மனம் வருந்தினார்.

இதற்காக நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டுமென நினைத்து
அதற்கான செயல்களில் இறங்கினார்
-
------------------------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக