புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
25 Posts - 48%
heezulia
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
7 Posts - 2%
prajai
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருங்காட்சியகப் புகைப்படங்கள் - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 9:41 am

அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை 3
--
பசுந்தளிர்கள் முளைத்துத்
தலை நீட்டிக் கொண்டிருக்கின்றன
கண்களிலிருந்தும்
காது மடல்கள் வழியாகவும்...
சில மலர்கள் பூத்துள்ளன
கூந்தல் நுனிக் காம்புகளில்.
-
ஓவியப் பெண்ணே
உன் உதடுகளில் நெளியும்
தண்ணீர்ப் பாம்புகளின்
பளபளப்பு
உன் புராதனக் காதலை
வெளிப்படுத்துகையில்
நான் கண்ணாடிக்குளம்
ஒன்றை வெட்டி
அதற்குள் குதித்து
உன் காலத்தை நோக்கி
நீந்தி வருகிறேன்.
கரைகாணாக்
கடலாக விரிகிறது குளம்
-
நீல வான் மேகங்களை
வாயில் போட்டுக் குதப்பியபடி.
காலத்துடன் கரைந்து நீந்துகிறேன்
அலையேதுமற்ற அக்கடலில்.
என் உருக்கொண்ட
-
இன்னும் பலர்
அதில் முன்பே
நீந்திக் கொண்டிருக்க
மேலும் மேலும் பல
நான்கள் தொடர்ந்து குதித்தபடி.
கண்ணாடித் துண்டுகளாய்
உடைந்து நொறுங்கிய சூரியன்
தண்ணீரில் எதிரொளிக்கிறது
நனைந்த தீக்கங்குகளாய்.
-
எப்போதோ
ஓர் ஆழிப்பேரலையில்
மூழ்கிய ஒரு மணிக்கூண்டு
நீர் ஆழத்தில்
வளைந்து நெளிந்து
காலமற்றதொரு காலத்தைக்
காட்டி மிதக்கிறது.
காதல் கடலில்
ஒருவரோடு ஒருவர்
போட்டி போட்டபடி
நீந்துபவர்களாயிருந்த
என் போட்டியாளர்களின் உடல்கள்
கரும் பச்சை
வெளிர் நீலம்
அடர் சிகப்பு என
ஒவ்வொரு கணமும்
நிறம் மாற
வினோதமாக உணர்ந்த நான்
குனிந்து என் உடலைப் பார்க்க
அவ்விதமே நானும்
நிறம் மாறிக்கொண்டிருப்பதை
அறிகிறேன்.
-
ஓவியப் பெண்ணே
நீயும் பறந்து வருகிறாய்
அந்தர வெளியில்
எங்கள் போட்டியை
ரசித்துக்கொண்டு
ஏதேதோ மாயப்
பறவைகள் புடை சூழ.
உன்னிடமிருந்து
சிதறி விழும் முத்தங்கள்
பறவைகளாய்ப் பறந்து
மீன்களாய் உருமாறி
நீர்மட்டம் வந்து
தண்ணீரைத் தொட்டதும்
கடல் உறைந்து
கண்ணாடிச் சட்டத்தில்
அகப்பட்ட குளமாகிறது.
அருங்காட்சியகத்தில்
எதிர் எதிரே
இரு புகைப்படங்களாய்
நீயும் நானும்.
காலங்கடந்த காதலின் ஒளி
ஒன்றில் ஒன்று
எதிரொளிக்கிறது
இரண்டு
கண்ணாடிச் சட்டங்களிலும்
மாறி மாறி.
-
------------------------------------
-பிருந்தா சாரதி
நன்றி- குங்குமம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக