புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
25 Posts - 35%
ayyasamy ram
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
1 Post - 1%
mruthun
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
100 Posts - 47%
ayyasamy ram
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
2 Posts - 1%
mruthun
 ஔஷதமும்  நீயே ! Poll_c10 ஔஷதமும்  நீயே ! Poll_m10 ஔஷதமும்  நீயே ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔஷதமும் நீயே !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 09, 2019 11:02 pm

பெரியவா சரணம் !

 ஔஷதமும்  நீயே ! GriN89NmRpavzvJOfiQu+795ada294367543aa29e14bfbd4c4559

கரூர் பண்டிட் ராமசர்மா என்ற ஆயுர்வேத   வைத்தியர். சக்தி விலாச வைத்திய சாலையை  நிறுவி மருத்துவம்  பார்த்தவர். 

ராமசர்மா மஹா பெரியவரின பக்தர்.   பெரியவா கரூர் வந்தால் அவர் இல்லத்தில் தான் தங்குவார். 

ஒரு முறை பெரியவா தனக்குக் காய்ச்சல்    அறிகுறி இருப்பதாகவும், ராமசர்மாவைக்    காஞ்சிபுரம் வருமாறும்   சொல்லியனுப்பினார். ராமசர்மாவும் வந்தார். 

அவருடைய மருந்துப் பெட்டியைப்  பார்த்து    பெரியவா முகத்தில் புன்முறுவல்! "உன்னைத் தான் வரச் சொன்னனே தவிர, மருந்துப் பெட்டியோடு வான்னு   சொல்லலியே!"என்றார். ராமசர்மா திகைத்தார். 

"உங்களுக்கு காய்ச்சல் என்று சொன்னதால், மருந்துப் பெட்டியோடு வந்தேன்! "என்றார். 

" உடல்  என்றிருந்தால் எப்போதாவது காய்ச்சல் வருவது சகஜம் தான்.   காய்ச்சலே உடலைக் குணப்படுத்தத் தானே   வருகிறது!அது  சரி...  நோயைக் குணப்படுத்த மருந்து எதற்கு? அதற்கு   வேறொரு  வித்தியாசமான மருந்து   இருக்கிறது.அதைப் பிரயோகம் பண்ணத் தான் உன்னை வரச் சொன்னேன்.. "  

ராமசர்மாவுக்குப்   புரியவில்லை.அமைதி  காத்தார். பெரியவா தொடர்ந்தார். " நீ  குளிச்சுட்டுத் தான்  வந்திருப்பாய்.. இரு... நான்   இன்னொரு முறை  குளிச்சுட்டு  வந்துடறேன்! "

காய்ச்சல் இருக்கும் போதுகுளிக்கிறேன்   என்கிறாரே! ராமசர்மாவின் மனம்  பதறியது. ஆனால் மறுத்து எதுவும்   சொல்லத் தோன்றவில்லை. பெரியவா வரும் வரை காத்திருந்தார். 

குளித்து விட்டு வந்த பெரியவா தன் உடல்  உஷ்ணத்தை அளந்து  பார்க்கச் சொன்னார். தெர்மாமீட்டர் மூலம்  பார்த்ததில் காய்ச்சல் இருப்பது உறுதியானது. 

"நல்லது... நாம் இருவரும் இப்போது விஷ்ணு சகஸ்ர நாமம்  ஜெபிக்க   போகிறோம்.. " என்றார் பெரியவா. 

இருவரும் இணைந்து ஜெபித்தனர்.   பாராயணம் நிறைவடைந்ததும் பெரியவா உடல் வெப்பத்தை மறுபடி சோதிக்குமாறு   கூறினார். 

என்ன ஆச்சரியம்! காய்ச்சல் முற்றிலும்    குணமாகி இருந்தது.  ! 

உடனே பெரியவா   சர்மாவிடம்," விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்   செல்வத்தை மட்டுமல்ல,   ஆரோக்கியம்  உள்ளிட்ட    எத்தனையோ  பயன்களைத் தரக் கூடியது ன்னு ஓயாம   சொல்றேன். ஜனங்களும்  கேட்கறா. அவாளுக்கு அது உண்மை தான்னு   நிரூபிச்சுக்  காட்ட வேண்டாமோ? அதுக்குத் தான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திண்டேன். 

கடவுள் நாமம் பிறவிப் பிணியைத்  தீர்க்கும்னு தமிழ் சொல்றது. பிறவிப் பிணியையே  நீக்கும்ன்னா, பிறவியில்  வர்ற பிணியை நீக்காதா?     நோயாளிகளுக்கு நீ வழக்கம் போல மருந்து கொடு. வியாதி வந்தா மருந்து சாப்பிட  வேண்டியது தான். ஆனால், கூடவே விஷ்ணு சகஸ்ர நாமம் ங்கிற  மருந்தையும் சேர்த்துப்  பயன்படுத்தலாமே?   

உன்னைத் தேடி வர்றவா கிட்ட , நீ  இதையும் உன் பிரிஸ்க்ரிப்ஷன்ல   சேர்த்துக்கலாம் இல்லையா? அதுக்கு  உனக்கு நம்பிக்கை வரத் தான், உன்னை  வரச் சொன்னேன். காந்தி இயற்கை   வைத்தியத்தைக் கொண்டாடினாருன்னு    உனக்கு தெரியும். 

இயற்கை வைத்தியத்துல   பிரார்த்தனைக்குத் தான் முதலிடம்.. " என சொல்லி விட்டு குழந்தை போல் சிரித்தார் பெரியவா... 

          ஔஷதமும்  நீயே...... பெரியவா சரணம் !  
                



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக