புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
285 Posts - 45%
heezulia
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
20 Posts - 3%
prajai
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
7 Posts - 1%
mruthun
அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_m10அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 09, 2019 10:41 pm

அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்? Tduom1LKQo2ojvKV8uvy+main-qimg-52e57eb9191fd671c723cc79ef0f8c6f



அஷ்டமிக்கும் நவமிக்கும் என்ன முக்கியத்துவம்?

அர்த்தமுள்ளஇந்துமதம் ........கவியரசர் கண்ணதாசன்


அஷ்டமியும்நவமியும் .......

அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வியாதிகள் கேட்பார்கள்.

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .

நம் முன்னோர்கள் அஷ்டமி  அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ?  அதற்குக் என்ன காரணம் ?

அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.

ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!!

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.

அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி  வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.

அந்த Vibration  பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுதமுடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று.

அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.

அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.


இப்போது சொல்லுங்கள் பகுத்தறிவு வியாதிகள் முட்டாளா ? நம் முன்னோர்கள் முட்டாள்களா ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக