புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
62 Posts - 41%
heezulia
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
9 Posts - 6%
prajai
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
3 Posts - 2%
mruthun
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
21 Posts - 5%
prajai
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
7 Posts - 2%
mruthun
அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_m10அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருங்காட்சியகப் புகைப்படங்கள் - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 11, 2019 9:41 am

அருங்காட்சியகப் புகைப்படங்கள் -  கவிதை 3
--
பசுந்தளிர்கள் முளைத்துத்
தலை நீட்டிக் கொண்டிருக்கின்றன
கண்களிலிருந்தும்
காது மடல்கள் வழியாகவும்...
சில மலர்கள் பூத்துள்ளன
கூந்தல் நுனிக் காம்புகளில்.
-
ஓவியப் பெண்ணே
உன் உதடுகளில் நெளியும்
தண்ணீர்ப் பாம்புகளின்
பளபளப்பு
உன் புராதனக் காதலை
வெளிப்படுத்துகையில்
நான் கண்ணாடிக்குளம்
ஒன்றை வெட்டி
அதற்குள் குதித்து
உன் காலத்தை நோக்கி
நீந்தி வருகிறேன்.
கரைகாணாக்
கடலாக விரிகிறது குளம்
-
நீல வான் மேகங்களை
வாயில் போட்டுக் குதப்பியபடி.
காலத்துடன் கரைந்து நீந்துகிறேன்
அலையேதுமற்ற அக்கடலில்.
என் உருக்கொண்ட
-
இன்னும் பலர்
அதில் முன்பே
நீந்திக் கொண்டிருக்க
மேலும் மேலும் பல
நான்கள் தொடர்ந்து குதித்தபடி.
கண்ணாடித் துண்டுகளாய்
உடைந்து நொறுங்கிய சூரியன்
தண்ணீரில் எதிரொளிக்கிறது
நனைந்த தீக்கங்குகளாய்.
-
எப்போதோ
ஓர் ஆழிப்பேரலையில்
மூழ்கிய ஒரு மணிக்கூண்டு
நீர் ஆழத்தில்
வளைந்து நெளிந்து
காலமற்றதொரு காலத்தைக்
காட்டி மிதக்கிறது.
காதல் கடலில்
ஒருவரோடு ஒருவர்
போட்டி போட்டபடி
நீந்துபவர்களாயிருந்த
என் போட்டியாளர்களின் உடல்கள்
கரும் பச்சை
வெளிர் நீலம்
அடர் சிகப்பு என
ஒவ்வொரு கணமும்
நிறம் மாற
வினோதமாக உணர்ந்த நான்
குனிந்து என் உடலைப் பார்க்க
அவ்விதமே நானும்
நிறம் மாறிக்கொண்டிருப்பதை
அறிகிறேன்.
-
ஓவியப் பெண்ணே
நீயும் பறந்து வருகிறாய்
அந்தர வெளியில்
எங்கள் போட்டியை
ரசித்துக்கொண்டு
ஏதேதோ மாயப்
பறவைகள் புடை சூழ.
உன்னிடமிருந்து
சிதறி விழும் முத்தங்கள்
பறவைகளாய்ப் பறந்து
மீன்களாய் உருமாறி
நீர்மட்டம் வந்து
தண்ணீரைத் தொட்டதும்
கடல் உறைந்து
கண்ணாடிச் சட்டத்தில்
அகப்பட்ட குளமாகிறது.
அருங்காட்சியகத்தில்
எதிர் எதிரே
இரு புகைப்படங்களாய்
நீயும் நானும்.
காலங்கடந்த காதலின் ஒளி
ஒன்றில் ஒன்று
எதிரொளிக்கிறது
இரண்டு
கண்ணாடிச் சட்டங்களிலும்
மாறி மாறி.
-
------------------------------------
-பிருந்தா சாரதி
நன்றி- குங்குமம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக