புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_m10யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:13 am

First topic message reminder :

யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 WSysZDvDRRaYTr4eIg0A+Screenshot_20190407-110758

தெலுங்கு வருடப் பிறப்புக்கு நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நம்மை கடந்து செல்லப்போகிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல் இது. தனிப்பட்ட செல்வாக்கால் கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். வலுவான கூட்டணி அமைத்து கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். இரவோடு இரவாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றியை வாங்கிய கட்சிகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய தேர்தல் இந்த அணுகுமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு புதிய பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகம் எல்லா அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

நன்றி
தினமணி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:29 am

புலியாரே! கவலை வேண்டாம். பக்கத்தில் இருக்கும் விலங்குகளை பிடித்து சாப்பிடுங்கள். அதே நேரத்தில் அது அந்த விலங்குகளுக்கு தெரியக்கூடாது. அவைகளுக்கு உங்கள் மீது மதிப்பு, மரியாதை, பயம் மட்டுமே இருக்க வேண்டும்', என்றது.

‘ஒரு விலங்கை சாப்பிட்டாலே மற்ற விலங்குகள் அந்த இடத்தை விட்டு ஓடிவிடும். அதன் பிறகு மதிப்பு, மரியாதை, பயமெல்லாம் இருந்து என்ன பயன்', என்று கேட்டது புலி.

சற்று பொறுங்கள்!' என்று சொல்லி புலியை தன்னுடன் விலங்குகள் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தது.

‘விலங்குகளே! நமது புலியார் இனி மாமிசங்களை சாப்பிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இனி அஹிம்சை மட்டுமே அவரின் கொள்கை. ஆகையால், நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் பயத்தை விட்டொழியுங்கள். அவருடன் சகஜமாக பழகுங்கள்', என்று சொல்லியது நரி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:33 am

இதை எப்படி நம்புவது?' என்று கேட்டது மான்.

‘இதை புலியே என்னிடம் சொன்னார். இனி புலி உங்களை எதுவும் செய்யமாட்டார். புலியின் பேச்சை நம்புவதற்கு தயக்கமாக இருந்தால் என் பேச்சை நம்புங்கள்', என்று பேசியது நரி.

‘அப்படியா! சரி நாங்கள் நம்புகிறோம். ஆனால் இன்னொரு பிரச்னை இருக்கிறது. புலியின் உருவத்தை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அதன் பல், கண்கள், வாய் ஆகியவை எங்களுக்கு பயத்தை தருகிறது. பயத்தோடு எப்படி நட்பாக பழக முடியும்', என்று கேட்டது மான்.

ஓ... இதுதான் பிரச்னையா! கவலை வேண்டாம்', என்று சொல்லி பக்கத்தில் கிடந்த உடைந்த பழைய மண் சட்டியை எடுத்து புலியின் தலையில் மாட்டிவிட்டது நரி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:33 am

இப்போது புலியை பாருங்கள்! உங்களுக்கு பயமே இருக்காது. வாருங்கள் நட்போடு பழகலாம்', என்றது நரி.

நரியாரே! அருமையான யோசனை. ஆனால், முடிவெடுக்க எங்களுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். நாளை காலை எங்கள் முடிவைச் சொல்கிறோம்', என்றது மான்.

விலங்குகள் கலைந்து சென்றன.

‘நரியே! பிரச்னையை அருமையாக கையாண்டாய். இனி உடல் நோகாமல் உணவு கிடைக்கும். ஆனால், இன்று பசிக்கிறதே! பசியை தீர்க்க ஏதாவது வழி இருக்கிறதா', என்று கேட்டது புலி.

‘இன்று ஒரு நாள் பசியை அடக்கிக்கொண்டு, நல்லவன் வேஷம் போடுவோம். நாம் நினைத்தது நடந்த பின், மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவோம். அதுவரை நான் வெறும் சைவம். நீங்கள் வீரசைவம்', என்று சொன்னது நரி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:35 am

நரியே! நீ அதிபுத்திசாலி', என்று பாராட்டியது புலி. அடுத்த நாள் விடிந்தது. குகையின் வாசலில் வந்து நின்றது மான். மான் பேசியது.

‘புலியாரே! உங்கள் கொடூரமான முகத்தை சட்டியால் மூடிவிட்டீர்கள். உங்களை பார்க்கும் போது எங்களுக்கு பயம் ஏற்படவில்லை. கொடூரமான முகத்தையும், கோரமான பல்லையும் இந்த சட்டி மறைத்துக் கொண்டது. அதனால், உங்கள் மீதான எங்கள் பார்வை மாறியிருக்கிறது. ஆனால், உடைந்த சட்டி வழியாக நீங்கள் பார்க்கும் பார்வை மாறியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் எங்கள் தலையில் சட்டியில்லை. அதாவது நீங்கள் பார்க்கும் பார்வை மாறவில்லை. கடந்த காலங்களில் நீங்கள் வலிமையாக இருந்தீர்கள். உங்கள் பக்கத்தில் பயத்தோடு இருப்பது எங்களுக்கு பாதுகாப்பு என்று இருந்தோம். இப்போது நீங்கள் வலிமையில்லாமல் நரியின் உதவியை நாடியிருக்கிறீர்கள். வலிமையில்லாத உங்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களை அழிக்க சிறப்பாக எந்த முயற்சியையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. உங்களைவிட்டு விலகினாலே போதும்', என்று சொல்லி ஓட்டம் பிடித்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:35 am

நரியைப் பார்த்தது புலி.

‘புலியாரே! நானும் கிளம்பறேன். இந்த சட்டியால இனிமே எந்த பிரயோஜனமும் இல்லை', என்று சொல்லிவிட்டு நகர்ந்தது நரி.

அதற்கு பிறகு நரி என்ன செய்தது, சாப்பிட வழியில்லாத புலி என்ன செய்தது என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கதை நமக்கு உணர்த்தும் மூன்று நீதிகளை தெரிந்துகொள்வொம்.

வலிமையானவனின் அநீதி, அவன் வலுவிழந்தவுடன் தோற்றுப்போகும்.
முகமூடிகள் உண்மையான முகத்தை காட்டுவதில்லை. புத்திசாலிகள் இதை புரிந்துகொள்வார்கள்.
அதிபுத்திசாலிகளின் யோசனை பசிக்கு உதவாது.

​ஓ. . . அவருதான் நரியா? இவருதான் புலியா? உடைஞ்ச சட்டிதான் ‘இந்து எதிர்ப்பு இல்லை என்ற கருத்தா? என்று அனுமானங்களில் இறங்க வேண்டாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 11:36 am

இந்த நேரத்தில் நேற்று பேசிய  வைகோ, ‘இந்து அமைப்புகள் மீதான விமர்சனங்கள், மத உணர்வுக்கு எதிராக திரிக்கப்படுவதாகவும், மத உணர்வுகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மதிப்பதாகவும், காவல் தெய்வங்களை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது', என்று கும்பகோணத்தில் வைகோ பேசியிருக்கிறார்.

வைகோ அவர்களே! நீங்கள் காவல் தெய்வங்களை கொண்டாடியிருந்தால், நாங்கள் ஏன் மற்றொருவர் நிழலில் ஒதுங்கப்போகிறோம். நீண்டகாலம் கோமா நிலையில் இருக்கும் ஒருவர் வேண்டுமானால் இப்படி பேசலாம். நீங்கள் இப்படி பேசலாமா? இந்து உணர்வுகளை போட்டி போட்டுக்கொண்டு ஒரு தரப்பு தொடர்ந்து அவமதிக்கும் போது அவை ஏன் உங்கள் காதுகளை எட்டவில்லை?
இன்று தெலுங்கு வருடப் பிறப்பு. நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

- சாது ஸ்ரீராம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 07, 2019 5:57 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்! - Page 2 WSysZDvDRRaYTr4eIg0A+Screenshot_20190407-110758

தெலுங்கு வருடப் பிறப்புக்கு நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நம்மை கடந்து செல்லப்போகிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல் இது. தனிப்பட்ட செல்வாக்கால் கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். வலுவான கூட்டணி அமைத்து கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். இரவோடு இரவாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றியை வாங்கிய கட்சிகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய தேர்தல் இந்த அணுகுமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு புதிய பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகம் எல்லா அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது.

நன்றி
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1295784

உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன்,  அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா  நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 08, 2019 12:03 pm

Code:

உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன்,  அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா  நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்

நிச்சயம் இந்த தடவை மாற்றம் வரும்
வர வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 08, 2019 8:18 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன்,  அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா  நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்

நிச்சயம் இந்த தடவை மாற்றம் வரும்
வர வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1295863


எல்லோரின் எதிர் பார்ப்பும் அதுதானே ஐயா...பொறுத்திருப்போம்...காலம் பதில் சொல்லும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 09, 2019 12:37 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

உண்மை ஐயா, இந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும் தான்...........ஆனால் அதற்க்காக இந்த துரோகிகள் , மனசாட்சி இல்லாத வர்கள் நமக்கும் வாழ்த்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.....கண்டிப்பாக செய்ய மாட்டார்கள், அவர்கள் வாழ்த்தும் நமக்கு வேண்டாம்.....இத்துடன், அதாவது இந்த விளம்பி வருத்தத்துடன்,  அவர்களை தலைமுழுகிவிடவேண்டும் நாம்.......ஒரு இந்து ஒட்டு கூட அவர்களுக்கு விழக்கூடாது.........ஆனால் அத்தனை கட்டுப்பாடு உண்டா  நமக்கு???????????? கோபம் கோபம் கோபம்

நிச்சயம் இந்த தடவை மாற்றம் வரும்
வர வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1295863


எல்லோரின் எதிர் பார்ப்பும் அதுதானே ஐயா...பொறுத்திருப்போம்...காலம் பதில் சொல்லும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1295884
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக