புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
62 Posts - 39%
heezulia
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
58 Posts - 36%
mohamed nizamudeen
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
10 Posts - 6%
prajai
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
3 Posts - 2%
mruthun
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
3 Posts - 2%
Saravananj
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
21 Posts - 5%
prajai
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
7 Posts - 2%
mruthun
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 4 Apr 2019 - 10:41


தர்மபுரி,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுடன் காலியாக இருக்கும் அரூர் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த சோதனையில் இதுவரையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கி உள்ளன. தேர்தல் நாள் நெருங்கி வருவதால் அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

அரசு பஸ்சில் சோதனை

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே நரிப்பள்ளியை அடுத்த பையர்நாயக்கன்பட்டி கூட்ரோட்டில் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி செயற்பொறியாளர் சண்முகம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசாரை கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அப்போது, அந்த பஸ்சில் இருக்கைகளுக்கு அடியில் 7 பைகள் கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது.

கட்டுக்கட்டாக பணம்

அந்த பைகளை அதிகாரிகள் எடுத்து திறந்து பார்த்தபோது, அவற்றில் பேப்பர்களில் சுற்றப்பட்டு 200 ரூபாய், 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. பஸ்சில் இருந்தவர்களிடம், அந்த பணம் யாருடையது? என்று அதிகாரிகள் கேட்டபோது, தங்களுக்கு தெரியாது என்று கூறி விட்டனர்.

அனாதையாக கிடந்த பணத்துக்கு யாரும் உரிமை கோராததால் பறக்கும் படை அதிகாரிகள், பைகளில் இருந்து பணத்தை கைப்பற்றி, அங்கிருந்து எடுத்துச் சென்று அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ரூ.3½ கோடி

பைகளில் இருந்த பணம் முழுவதையும் அதிகாரிகள் எண்ணிப்பார்த்த போது, மொத்தம் ரூ.3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 110 இருந்தது. அந்த பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோடியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அரசு கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அந்த பஸ்சில் பயணம் செய்த செல்வராஜ் என்ற பயணியை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர், அந்த பணத்திற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறியதை அடுத்து, அவரை விடுவித்தனர்.

பணம் இருந்த ஒரு பையில் பாரத ஸ்டேட் வங்கி கணக்கு புத்தகம் (பாஸ் புக்) ரமேஷ் என்ற பெயரில் இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதா?

கார் போன்ற பிற வாகனங்களில் கொண்டு சென்றால் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில், அரசியல் கட்சியினர் யாராவது அரசு பஸ்சில் பணத்தை கொண்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அரசு பஸ்சில் சுமார் ரூ.3½ கோடி சிக்கிய சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தினத்தந்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 6 Apr 2019 - 13:59

மண்டையில் அடி மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக