புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
3 Posts - 6%
heezulia
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_m10திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் இருந்து அரூர் சென்ற பஸ்சில் கேட்பாரற்று கிடந்த ரூ.3½ கோடி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 04, 2019 9:11 am


தர்மபுரி,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுடன் காலியாக இருக்கும் அரூர் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த சோதனையில் இதுவரையில் கணக்கில் காட்டப்படாத ஏராளமான பணம் மற்றும் பொருட்கள் சிக்கி உள்ளன. தேர்தல் நாள் நெருங்கி வருவதால் அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

அரசு பஸ்சில் சோதனை

இந்த நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே நரிப்பள்ளியை அடுத்த பையர்நாயக்கன்பட்டி கூட்ரோட்டில் அரூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி செயற்பொறியாளர் சண்முகம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசாரை கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருவண்ணாமலையில் இருந்து அரூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். அப்போது, அந்த பஸ்சில் இருக்கைகளுக்கு அடியில் 7 பைகள் கேட்பாரற்று கிடப்பது தெரியவந்தது.

கட்டுக்கட்டாக பணம்

அந்த பைகளை அதிகாரிகள் எடுத்து திறந்து பார்த்தபோது, அவற்றில் பேப்பர்களில் சுற்றப்பட்டு 200 ரூபாய், 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. பஸ்சில் இருந்தவர்களிடம், அந்த பணம் யாருடையது? என்று அதிகாரிகள் கேட்டபோது, தங்களுக்கு தெரியாது என்று கூறி விட்டனர்.

அனாதையாக கிடந்த பணத்துக்கு யாரும் உரிமை கோராததால் பறக்கும் படை அதிகாரிகள், பைகளில் இருந்து பணத்தை கைப்பற்றி, அங்கிருந்து எடுத்துச் சென்று அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ரூ.3½ கோடி

பைகளில் இருந்த பணம் முழுவதையும் அதிகாரிகள் எண்ணிப்பார்த்த போது, மொத்தம் ரூ.3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 110 இருந்தது. அந்த பணம் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோடியிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அரசு கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அந்த பஸ்சில் பயணம் செய்த செல்வராஜ் என்ற பயணியை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர், அந்த பணத்திற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறியதை அடுத்து, அவரை விடுவித்தனர்.

பணம் இருந்த ஒரு பையில் பாரத ஸ்டேட் வங்கி கணக்கு புத்தகம் (பாஸ் புக்) ரமேஷ் என்ற பெயரில் இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு செல்லப்பட்டதா?

கார் போன்ற பிற வாகனங்களில் கொண்டு சென்றால் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில், அரசியல் கட்சியினர் யாராவது அரசு பஸ்சில் பணத்தை கொண்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

அரூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அரசு பஸ்சில் சுமார் ரூ.3½ கோடி சிக்கிய சம்பவம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தினத்தந்தி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 06, 2019 12:29 pm

மண்டையில் அடி மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக