புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
92 Posts - 61%
heezulia
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
viyasan
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
19 Posts - 3%
prajai
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிப்புயல் இனியவன் கவிதைகள்


   
   
KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Wed Apr 03, 2019 6:40 pm

நீ
மௌனமாய் இருப்பதில்....
புரிகிறது என் காதலுக்கு....
மலரஞ்சலி வைத்தது....
நீ..........!!!

காதலுக்கு உரமே......
கனிவான பேச்சு......
காயப்படுத்திய உனக்கு.....
அதெல்லாம் எப்படி......
புரியும்........?

நீ
பார்த்தநாள்...!
மரணம் தாண்டி
வாழ்ந்த நாள்.....
இனி...............
இறந்தாலும்.......
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!

@
இப்படிக்கு உன்.....
கவிப்புயல் இனியவன்

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Wed Apr 03, 2019 7:07 pm

தொட்டால் சுடுவது .....
நெருப்பு மட்டுமல்ல .....
பெண்ணும் தான் .....!!!

அர்த்த நாதீஸ்வரராய் .....
இருந்த நம் காதல் ......
சரிபாதியாய் .......
கிழிந்துவிட்டது ......!!!

சிபியரசனின் .........
நியாய தராசுபோல் ......
எவ்வளவுதான் காதலை.....
கொட்டினாலும் .........
சமனாகுதில்லை ......!!!

@
கவிப்புயல் இனியவன்
​கஸல் கவிதைகள்

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Wed Apr 03, 2019 7:19 pm

நம் காதல்.....
சக்கரத்தில் ஒன்று.....
கழன்று வருகிறது.....
தள்ளி நில் .....
விபத்துக்குள்ளாகி...
விடாதே.......!!!

சொற்களும் கன்னத்தில்......
அறைந்ததுபோல் இருக்கும்.....
காதல் தோற்றால்.......!!!

நானும் சுமைதாங்கி.....
உன் வலியையும்......
​என் வலியையும் சுமக்கிறேன்....!!!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதைகள்


KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Thu Apr 04, 2019 4:52 pm

பாம்பு சட்டையை......
கழற்றியது போல்......
என்னை கழற்றி விட்டாய்....!!!

எல்லா ஜீவராசிக்கும்.....
ஒரு துணை கிடைக்கும்....
நம்பிகையோடு.......
உன்னை காதலித்தேன்.......!!!

காதலையும்......
தேடுதல் பொறியில்.......
தேடாதே......!

@
​கவிப்புயல் இனியவன் 
​கஸல் கவிதைகள்

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Fri Apr 05, 2019 1:21 pm

காதல் நடைபாதை......
வியாபரமாகிவிட்டது.....
தெருவெல்லாம்.....
காதல் ஜோடிகள்.....!

உற்றுப்பார்தால்......
கண் எரியும்.....
உன்னை உற்றுபார்தேன்......
காதலில் எரிகிறேன்.....!

பிறக்கும் போதும்....
இறக்கும் போதும்....
வலி தருவது......
காதலே.................!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Fri Apr 05, 2019 1:22 pm

உன்னை .......
வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் .......!

நெருப்பின் மேல் .......
விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!

காதலிக்க ......
முன் கற்று கொள்ளுங்கள் ...
காதல் நிலையானது ...
காதலி நிகழ்தகவானது ...!

@@@
கவிப்புயல் இனியவன்
இலங்கை -யாழ்ப்பானம்

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Fri Apr 05, 2019 1:22 pm

காதலே ...
உன்னை பிரியாதவரை ...
என்னை பிரியாது இரு ....
நான் உலகை ....
பிரியும் வரையாவது - நீ
பிரியாமல் இரு ....!

காதலே என்னை....
காயப்படாமல் இரு ...
காயப்படாமல் இருந்தால் ...
காதலே இல்லை என்கிறாயா...?
நீ.....?

@
கவிப்புயல் இனியவன்
இலங்கை -யாழ்ப்பாணம்

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Fri Apr 05, 2019 1:23 pm


அழகியே அன்பரசியே ...
அழகுக்கெல்லாம் அழகியே...
அற்புதங்களில் ஒன்றாய் உன் ...
அழகையே அலங்கரிப்பேன் ...!!!


ஆருயிரே ஆனந்தியே ....
ஆறறிவை அழித்தவளே ...
ஆயுளை அரிதாக்கியவளே...
ஆயுள் வரை ஆதரிப்பேன் ....!!!


இனியவளே இன்பரசியே ....
இதயத்தில் இடம் பிடித்தவளே ...
இன்பதுன்பத்தை ஏற்று......
இல்லறத்தில் நல்லறம் தருபவளே....!!!


ஈரவிழி ஈஸ்வரியே ...
ஈன்ற தாய் போல் என்னை ...
ஈரத்துடன் காப்பவளே ....
ஈரேழு ஜென்மம் நீதானடி .....!!!


உயிரே உமையவளே ....
உயிராய் நினைப்பவளே...
உயிரில் கலந்தவளே ...
உலகம் கவரும் காதலர் நாம் ...!!!


ஊன் உறக்கம் இன்றி என்னை ...
ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ...
ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ...
ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....!!!


என் இதய எழில் அரசியே ...
எதிர் பாராமல் என்னை சந்தித்தாய்
எதிர்காலமாகிவிட்டாய் -நீ
எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...!!!


ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ...
ஏற்றமடைய வைத்தவளே ....
ஏற்ற துணையாய் வந்தவளே ...
ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....!!!


ஐம்பொன் சிலை அழகியே ....
ஐம்பொறியையும் அடக்கியவளே...
ஐயம் இன்றி வாழ்வும் நாம்
ஐவகை நிலத்தை ஆழ்வோம்.....!!!


ஒருவனுக்கு ஒருத்தி நீ
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் ...
ஒளிருதடி நம் வாழ்க்கை பிரகாசமாய் ...!!!


ஓவிய அழகியே ஓவியா ....
ஓராயிரம் எண்ணத்துடன் வாழ்கிறேன் ...
ஓய்வின்றி துடிக்கும் இதயத்தில் ...
ஓர் இதயம் ஈர் இதயம் ஆனதடி ...!!!


ஔவையின் ஆத்திசூடி குணம் -நீ
ஔவை தமிழின் இசை அழகியே -நீ
ஔவை பாட்டியின் வயதுவரை ...
ஔடதம் இன்றி வாழ்வோம் வா ...!!!

@@@
கவிப்புயல் இனியவன்
இலங்கை - யாழ்ப்பாணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 09, 2019 10:49 am

கவிப்புயல் இனியவன் கவிதைகள்  103459460 கவிப்புயல் இனியவன் கவிதைகள்  3838410834
-
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  HKbdrJTURg2Xiw5oypuK+ANIMATEDFLOWERNISHAKANTHI
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக