புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
59 Posts - 55%
heezulia
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
54 Posts - 55%
heezulia
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_m10கவிப்புயல் இனியவன் கவிதைகள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிப்புயல் இனியவன் கவிதைகள்


   
   
KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Wed Apr 03, 2019 6:40 pm

நீ
மௌனமாய் இருப்பதில்....
புரிகிறது என் காதலுக்கு....
மலரஞ்சலி வைத்தது....
நீ..........!!!

காதலுக்கு உரமே......
கனிவான பேச்சு......
காயப்படுத்திய உனக்கு.....
அதெல்லாம் எப்படி......
புரியும்........?

நீ
பார்த்தநாள்...!
மரணம் தாண்டி
வாழ்ந்த நாள்.....
இனி...............
இறந்தாலும்.......
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!

@
இப்படிக்கு உன்.....
கவிப்புயல் இனியவன்

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Wed Apr 03, 2019 7:07 pm

தொட்டால் சுடுவது .....
நெருப்பு மட்டுமல்ல .....
பெண்ணும் தான் .....!!!

அர்த்த நாதீஸ்வரராய் .....
இருந்த நம் காதல் ......
சரிபாதியாய் .......
கிழிந்துவிட்டது ......!!!

சிபியரசனின் .........
நியாய தராசுபோல் ......
எவ்வளவுதான் காதலை.....
கொட்டினாலும் .........
சமனாகுதில்லை ......!!!

@
கவிப்புயல் இனியவன்
​கஸல் கவிதைகள்

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Wed Apr 03, 2019 7:19 pm

நம் காதல்.....
சக்கரத்தில் ஒன்று.....
கழன்று வருகிறது.....
தள்ளி நில் .....
விபத்துக்குள்ளாகி...
விடாதே.......!!!

சொற்களும் கன்னத்தில்......
அறைந்ததுபோல் இருக்கும்.....
காதல் தோற்றால்.......!!!

நானும் சுமைதாங்கி.....
உன் வலியையும்......
​என் வலியையும் சுமக்கிறேன்....!!!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதைகள்


KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Thu Apr 04, 2019 4:52 pm

பாம்பு சட்டையை......
கழற்றியது போல்......
என்னை கழற்றி விட்டாய்....!!!

எல்லா ஜீவராசிக்கும்.....
ஒரு துணை கிடைக்கும்....
நம்பிகையோடு.......
உன்னை காதலித்தேன்.......!!!

காதலையும்......
தேடுதல் பொறியில்.......
தேடாதே......!

@
​கவிப்புயல் இனியவன் 
​கஸல் கவிதைகள்

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Fri Apr 05, 2019 1:21 pm

காதல் நடைபாதை......
வியாபரமாகிவிட்டது.....
தெருவெல்லாம்.....
காதல் ஜோடிகள்.....!

உற்றுப்பார்தால்......
கண் எரியும்.....
உன்னை உற்றுபார்தேன்......
காதலில் எரிகிறேன்.....!

பிறக்கும் போதும்....
இறக்கும் போதும்....
வலி தருவது......
காதலே.................!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Fri Apr 05, 2019 1:22 pm

உன்னை .......
வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் .......!

நெருப்பின் மேல் .......
விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!

காதலிக்க ......
முன் கற்று கொள்ளுங்கள் ...
காதல் நிலையானது ...
காதலி நிகழ்தகவானது ...!

@@@
கவிப்புயல் இனியவன்
இலங்கை -யாழ்ப்பானம்

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Fri Apr 05, 2019 1:22 pm

காதலே ...
உன்னை பிரியாதவரை ...
என்னை பிரியாது இரு ....
நான் உலகை ....
பிரியும் வரையாவது - நீ
பிரியாமல் இரு ....!

காதலே என்னை....
காயப்படாமல் இரு ...
காயப்படாமல் இருந்தால் ...
காதலே இல்லை என்கிறாயா...?
நீ.....?

@
கவிப்புயல் இனியவன்
இலங்கை -யாழ்ப்பாணம்

KavithaiPaiyan
KavithaiPaiyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 11/12/2016

PostKavithaiPaiyan Fri Apr 05, 2019 1:23 pm


அழகியே அன்பரசியே ...
அழகுக்கெல்லாம் அழகியே...
அற்புதங்களில் ஒன்றாய் உன் ...
அழகையே அலங்கரிப்பேன் ...!!!


ஆருயிரே ஆனந்தியே ....
ஆறறிவை அழித்தவளே ...
ஆயுளை அரிதாக்கியவளே...
ஆயுள் வரை ஆதரிப்பேன் ....!!!


இனியவளே இன்பரசியே ....
இதயத்தில் இடம் பிடித்தவளே ...
இன்பதுன்பத்தை ஏற்று......
இல்லறத்தில் நல்லறம் தருபவளே....!!!


ஈரவிழி ஈஸ்வரியே ...
ஈன்ற தாய் போல் என்னை ...
ஈரத்துடன் காப்பவளே ....
ஈரேழு ஜென்மம் நீதானடி .....!!!


உயிரே உமையவளே ....
உயிராய் நினைப்பவளே...
உயிரில் கலந்தவளே ...
உலகம் கவரும் காதலர் நாம் ...!!!


ஊன் உறக்கம் இன்றி என்னை ...
ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ...
ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ...
ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....!!!


என் இதய எழில் அரசியே ...
எதிர் பாராமல் என்னை சந்தித்தாய்
எதிர்காலமாகிவிட்டாய் -நீ
எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...!!!


ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ...
ஏற்றமடைய வைத்தவளே ....
ஏற்ற துணையாய் வந்தவளே ...
ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....!!!


ஐம்பொன் சிலை அழகியே ....
ஐம்பொறியையும் அடக்கியவளே...
ஐயம் இன்றி வாழ்வும் நாம்
ஐவகை நிலத்தை ஆழ்வோம்.....!!!


ஒருவனுக்கு ஒருத்தி நீ
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் ...
ஒளிருதடி நம் வாழ்க்கை பிரகாசமாய் ...!!!


ஓவிய அழகியே ஓவியா ....
ஓராயிரம் எண்ணத்துடன் வாழ்கிறேன் ...
ஓய்வின்றி துடிக்கும் இதயத்தில் ...
ஓர் இதயம் ஈர் இதயம் ஆனதடி ...!!!


ஔவையின் ஆத்திசூடி குணம் -நீ
ஔவை தமிழின் இசை அழகியே -நீ
ஔவை பாட்டியின் வயதுவரை ...
ஔடதம் இன்றி வாழ்வோம் வா ...!!!

@@@
கவிப்புயல் இனியவன்
இலங்கை - யாழ்ப்பாணம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 09, 2019 10:49 am

கவிப்புயல் இனியவன் கவிதைகள்  103459460 கவிப்புயல் இனியவன் கவிதைகள்  3838410834
-
கவிப்புயல் இனியவன் கவிதைகள்  HKbdrJTURg2Xiw5oypuK+ANIMATEDFLOWERNISHAKANTHI
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக