Latest topics
» நாவல்கள் வேண்டும்by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan | ||||
manikavi | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்
2 posters
Page 1 of 1
ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்
-
ஏப்ரல் ஃபூல் தினத்தை நேற்று மதுரை பசுமை நண்பர்கள் குழுவினர் ஏப்ரல் கூல் தினமாக கொண்டாடியதோடு, கல்லூரிகளுக்கு ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை விநியோகம் செய்து பசுமையின் அவசியம் பற்றி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆண்டுதோறும் ஏப்ரல்-1வது நாள் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. மதுரை பசுமை நண்பர்கள் ‘வாட்ஸ் அப்’ குழுவினர் கடந்த 2 ஆண்டாக இந்த ‘ஏப்ரல் ஃபூல்’ முட்டாள்கள் தினத்தை ‘ஏப்ரல் கூல்’ என்ற பசுமை நாளாக மாற்றி, மரக்கன்றுகள் நடுவதை வலியுறுத்தி வருகின்றனர்.
மரக்கன்றுகளைஇலவசமாக பொதுமக்களுக்கும், பள்ளிகளுக்கும் வழங்கி, பொது இடங்களில் நடவும் செய்கின்றனர். அவர்கள் நேற்று இந்த ஆண்டு ‘ஏப்ரல் ஃபூல்’ தினத்தில் மதுரை நகரில் 10 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளுக்கு ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி அசத்தியுள்ளனர். அவற்றைநடுவதற்கும் இவர்கள் உதவிகள் செய்தனர்.
இயற்கை மீது இளைஞர்களுக்கு பற்றை உருவாக்க மேற்கொண்டுள்ள இந்த இளைஞர்களின் ஏப்ரல் கூல் தினம் கொண்டாட்டம், பொதுமக்களிடமும், மாணவ, மாணவிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதுகுறித்து இந்த பசுமை நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பொன்குமார் கூறுகையில், ‘‘ஏப்ரல் ஃபூல் தினம் பொதுவாக கல்லூரி, பள்ளி மாணவர்களிடம்தான் பிரபலம்.
அதனால், இந்த தினத்தை ‘ஏப்ரல் கூல்’ தினமாக மாற்றும் சிந்தனையை மாணவர்களிடம் இருந்து ஆரம்பித்தால் மட்டுமே சாத்தியப்படும் என நினைத்தோம். அதனால், மதுரையில் 10 கல்லூரிகளை தேர்வு செய்து, இந்த 20 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி ஏப்ரல் ஃபூல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக வெற்றிகரமாக கொண்டாடியுள்ளோம்.
சிவப்பு கொய்யா, வெள்ளை கொய்யா, மா மரம், மாதுளை, மலை நெல்லிக்காய், மருதம் மரம், ஆலமரம், அரசரம், வேம்பு, நாவல், தும்மை மரம் உள்ளிட்ட பல் வகை பழ மரங்கள், நிழல் தரும் மரக்கன்றுகளை வழங்கினோம்.
இந்த மரக்கன்றுகள் 1 ½ அடி முதல் 2 அடி வரை இருந்தது. பழக்கன்றுகளை கொடுத்தால் மாணவர்கள் ஆர்வமாக வீட்டிற்கு எடுத்து சென்று நடுவார்கள் என்பதால் அவர்களுக்கு பழமரக்கன்றுகளையும், கல்லூரி நிர்வாகத்திற்கு நிழல் தரம் மரக்கன்றுகளையும் வழங்கினோம்.
மாணவர்களிடம் ஏப்ரல் ஃபூல் தினத்தை மறக்கடிக்கும் வரையிலும், அவர்களுக்கு இயற்கை மீது பற்றை உருவாக்கும் வரையிலும் இந்த மரக்கன்றுகள் விநியோகிப்பதை தொடர்வோம், ’’ என்றனர்.
சின்ன பிள்ளைக்கு ரூ.10 ஆயிரம் உதவி:
பசுமை நண்பர்களின் இந்த ‘ஏப்ரல் கூல்’ தினத்தில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற சின்ன பிள்ளை கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘‘நாட்டின் உயரிய விருதுகளை பெற்றாலும் நானும் என்னுடைய குடும்பமும் இன்னமும் வறுமையில்தான் வாழுகிறோம், ’’ என்று கண் கலங்கினார்.
உடனே பசுமை நண்பர்கள் குழுவினர், ரூ.10 ஆயிரம் ஏற்பாடு செய்து சின்ன பிள்ளைக்கு வழங்கினர். மேலும், அவரது குடும்பத்திற்கும், அவருக்கும் தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்த இந்த சம்பவம் கல்லூரி மாணவ, மாணவிகளிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
-
இந்து தமிழ் திசை
Re: ஏப்ரல் ஃபூல்' தினத்தை 'ஏப்ரல் கூல்' தினமாக கொண்டாடிய மதுரை இளைஞர்கள்: ஒரே நாளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம் செய்து அசத்தல்
வாழ்த்துக்கள்,மென்மேலும் உங்களின் பணி தொடரட்டும் பசுமை நண்பர்களே
Similar topics
» ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி
» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்
» இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
» மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: ஓரிரு நாளில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்
» தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீகாகுளத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் இணைந்து ஏற்படுத்திய அசோக சக்கரம்
» குஜராத்தில் காதலர் தினத்தை முதியோர்களோடு இணைந்து கொண்டாடிய இளைஞர்கள்
» இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
» மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்: ஓரிரு நாளில் சென்னைக்கு குடிநீர் விநியோகம்
» தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீகாகுளத்தில் 5 ஆயிரம் மாணவர்கள் இணைந்து ஏற்படுத்திய அசோக சக்கரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|