Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
2 posters
Page 1 of 1
கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சட்டப்பேரவைக் கூட்டத்தில் நேற்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை வாசித்த முதல்வர் பழனிசாமி, தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அறிவித்தார்.
தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலுர், உளுந்தூர்பேட்டை, வானூர், சின்னசேலம் ஆகிய நகரங்கள் உள்ளன.
இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்கோ, ஆட்சியரிடம் மனு அளிக்கவோ, கூடுதல் மருத்துவ வசதி பெறவோ நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நன்றி
இந்து தமிழ்
தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திண்டிவனம், திருக்கோவிலுர், உளுந்தூர்பேட்டை, வானூர், சின்னசேலம் ஆகிய நகரங்கள் உள்ளன.
இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் நலத்திட்ட உதவிகளுக்கோ, ஆட்சியரிடம் மனு அளிக்கவோ, கூடுதல் மருத்துவ வசதி பெறவோ நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அரசியல் கட்சியினர், வர்த்தக பிரமுகர்கள், தன்னார்வ அமைப்பினர் என பல்வேறு தரப்பினரும் இதை வலியுறுத்தி வந்தனர். கள்ளக்குறிச்சித் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவும் சட்டப்பேரவையில் இக்கருத்தை பலமுறை வலியுறுத்திஇருந்தார்.
இந்த சூழலில், நேற்று முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான குமரகுரு, கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை நேற்று சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த சூழலில், நேற்று முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான குமரகுரு, கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை நேற்று சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாக விளங்கியபோது, இம்மாவட்டத்தை 2 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 1993-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடலூர் மாவட்டத்தை பிரித்து விழுப்புரம் மாவட்டத்தை உருவாக்கினார். விழுப்புரம் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியின்போதே கடலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம் உருவானது. தற்போது மீண்டும் அதிமுக ஆட்சியிலேயே விழுப்புரம் மாவட்டமும் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாகியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்த நிலையில், தற்போது புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின்போதே கடலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம் உருவானது. தற்போது மீண்டும் அதிமுக ஆட்சியிலேயே விழுப்புரம் மாவட்டமும் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாகியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்து வந்த நிலையில், தற்போது புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
புதிய மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோயிலூர் ஆகிய 5 வட்டங்கள் வருகின்றன.
சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோயிலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோயிலூர் ஆகிய கோட்டங்கள் முழுமையாக புதிய மாவட்டத்துக்குள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட தகவலறிந்த கள்ளக்குறிச்சி நகரவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிமுகவினர் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோயிலூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோயிலூர் ஆகிய கோட்டங்கள் முழுமையாக புதிய மாவட்டத்துக்குள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட தகவலறிந்த கள்ளக்குறிச்சி நகரவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிமுகவினர் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
முதல்வரின் மகன் போட்டி?பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாரிசுகளை களமிறக்கி வரும் நிலையில், தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சியை அறிவித்ததன் பின்னணியில், முதல்வர் தனது வாரிசான மிதுன்குமாரை, நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சித் தொகுதியில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன.
டெல்லியில் அரசியல் செய்ய தனக்கு நம்பகமான ஒருவர் தேவைப்படுவதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது மகனை களமிறக்கி வெற்றி பெறச்செய்யும் நோக்கத்தில் முதல்வர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியிருப்பதாகவும், அதற்கான முழு பொறுப்பையும் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுருவிடம் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன.
டெல்லியில் அரசியல் செய்ய தனக்கு நம்பகமான ஒருவர் தேவைப்படுவதால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது மகனை களமிறக்கி வெற்றி பெறச்செய்யும் நோக்கத்தில் முதல்வர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கியிருப்பதாகவும், அதற்கான முழு பொறுப்பையும் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுருவிடம் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
இதுதொடர்பாக குமரகுருவிடம் கேட்டபோது, ‘‘தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை. எனவே சட்டப்பேரவையில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மாவட்டக் கோரிக்கையை வைத்தேன். அதை முதல்வர் நிறைவேற்றித் தந்துள்ளார். மற்றபடி வேறு அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை” என்றார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கருத்துகள்ளக்குறிச்சி (தனி) அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், தினகரன் அணியைச் சேர்ந்தவருமான ஐ.பிரபுவிடம், புதிய மாவட்டம் உருவானது தொடர்பாக கேட்டபோது, ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, தேர்தல் அறிக்கையில் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நானும் வாக்குறுதியை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நடந்து முடிந்த அனைத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களிலும், தனி மாவட்டம் குறித்து வலியுறுத்தி வந்தேன். தற்போது அது நிறைவேறியிருக்கிறது” என்று தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கருத்துகள்ளக்குறிச்சி (தனி) அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும், தினகரன் அணியைச் சேர்ந்தவருமான ஐ.பிரபுவிடம், புதிய மாவட்டம் உருவானது தொடர்பாக கேட்டபோது, ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, தேர்தல் அறிக்கையில் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நானும் வாக்குறுதியை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். நடந்து முடிந்த அனைத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்களிலும், தனி மாவட்டம் குறித்து வலியுறுத்தி வந்தேன். தற்போது அது நிறைவேறியிருக்கிறது” என்று தெரிவித்தார்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்; மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்: பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» கலெக்டர் அலெக்ஸ் விடுதலை ஆனார், பட்டாசு வெடித்து உறவினர்கள் மகிழ்ச்சி
» சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து, 6 மணி நேரம் வெடித்து சிதறியது
» பட்டாசு வெடித்து 9 பேர் பலி - கும்பகோணத்தில்...
» ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
» சிவகாசி அருகே பட்டாசு குடோனில் பயங்கர தீவிபத்து, 6 மணி நேரம் வெடித்து சிதறியது
» பட்டாசு வெடித்து 9 பேர் பலி - கும்பகோணத்தில்...
» ராஜா கைது: அ.தி.மு.க., பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|