புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Baarushree | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக மக்களை, 'மக்கு'கள் என நினைக்கிறாரா?: பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, தடாலடி
Page 1 of 1 •
சோனியா, ராகுல், சிதம்பரம், அவரது மனைவி நளினி,
மகன் கார்த்தி, சசிதரூர் என ஊழல் குற்றச்சாட்டிற்கு
உள்ளானவர்களை, பா.ஜ., அரசு நீதிமன்றங்களில் ஏற,
இறங்க வைத்திருக்கிறது.
அகஸ்டா ஊழலில் சோனியா விரைவில் சிறைக்கு செல்வது
உறுதி.
கார்த்தி சிதம்பரம், எந்த தைரியத்தில், தேர்தலில்
போட்டியிடுகிறார் என தெரியவில்லை. தமிழ் மக்களை,
'மக்கு'கள் என நினைக்கிறாரா. 'பணம் கொடுத்தால் ஓட்டு
போட்டு விடுவர்' என நினைக்கிறாரா. கார்த்தி சிதம்பரம்
வெற்றி பெற்றால், தமிழகத்தின் மானம் போய் விடும்
எனகிறார் பா.ஜ.,மூத்த தலைவர், சுப்பிரமணியசாமி,
செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை
சோதனையில், இந்தியா வெற்றி பெற்றிருக்கிறதே?
விண்வெளித் துறையில், இந்தியா, சிறப்பான முன்னேற்றத்தை
எட்டியிருக்கிறது. இத்தகைய சாமர்த்தியம், அமெரிக்கா, சீனா,
ரஷ்யாவிடம் தான் இருந்தது. இப்போது, இந்தியாவிடமும்
உள்ளது. இதனால், இந்தியாவை கண்டு, பாகிஸ்தான் நடுங்கி
கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
பிரதமர் மோடி, இத்தகைய விஷயங்களுக்கு முன்னுரிமை
அளிப்பது குறித்து...?
இந்திய விண்வெளித் துறை, 'இஸ்ரோ' வீரர்களை உற்சாக மூட்ட,
பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தது. விண்வெளி வீரர்களை
மோடி உற்சாகப்படுத்தி, 'இத்தகைய காரியங்களில் ஈடுபடுங்கள்.
நான், உங்கள் பின் இருக்கிறேன்' என, ஊக்கமளித்தார்.
ஆனால், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி
ஆட்சியில், இதுபோன்ற விஷயங்களில், அக்கறை காட்டவில்லை;
தைரியமும் இல்லை. போர் வந்து விடும் என பயந்து,
நம் வீரர்களை அமுக்கி வைத்தனர். ஆனால், பிரதமர் மோடி
உற்சாகம் கொடுத்தார்.
தேர்தல் நேரத்தில், பா.ஜ., இத்தகைய விஷயங்களை,
கையில் எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
தேர்தல் கமிஷன் கூறி, மத்திய அரசு, இதை செய்ததா?
30 சேட்டிலைட்களை ஒரே ராக்கெட்டில், இந்தியா அனுப்பிக்
காட்டியது. அதை மறந்து விட்டனரா?
அப்போது, தேர்தல் நேரம் இல்லையே? மோடி பிரதமரானதும்,
பல காரியங்களை செய்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள்
அதை மூடி முறைத்து, துர்பிரசாரம் செய்கின்றன.
ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக,
காங்., தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறாரே?
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை முறைகேடு தொடர்பாக,
காங்., தலைவர்கள் மீது குற்ற வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்குகளில், காங்., தலைவர் சோனியா, ராகுலுக்கு
எதிராக, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. தற்போது அவர்கள்,
ஜாமினில் உள்ளனர்.
அதுபோல முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம்,
சசிதரூருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதுபோல,
ரபேல் விவகாரம் தொடர்பாக, ஆதாரங்கள் இருந்தால், ராகுலும்
வழக்கு தொடர வேண்டியது தானே!
அவரிடம் எந்த ஆதாரங்களும் இல்லை என்பது தான் உண்மை.
ஐந்தாண்டு கால மத்திய, பா.ஜ., ஆட்சி குறித்து?
-
பொருளாதாரத்தில், மத்திய அரசு தோல்வியுற்றுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை நீக்க வேண்டும்.
அவரை மீண்டும் நிதியமைச்சராக்க கூடாது.
வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் நாடு பின்தங்கியருப்பதை,
பிரதமர் மோடியிடம், நானே தெரிவித்திருக்கிறேன். அதே நேரம்,
பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, பிரதமர் மோடியால்
மட்டுமே முடியும்.
காங்., அரசால் பதிலடி கொடுக்க முடியாது. அவர்களுக்கும்,
பாகிஸ்தானுக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது.
ஊழல் ஒழிப்பில், பா.ஜ., அரசு எப்படி செயல்பட்டு உள்ளது?
-
ஊழலை ஒழிப்பதில் பிரதமர் மோடி சிறப்பான நடவடிக்கைகளை
எடுத்திருக்கிறார். இதுவரை இருந்த சோனியா, ராகுல், சிதம்பரம்,
அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி, சசிதரூர் என ஊழல்
குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களை, பா.ஜ., அரசு நீதிமன்றங்களில்
ஏற, இறங்க வைத்திருக்கிறது.
அகஸ்டா ஊழலில், சோனியா விரைவில் சிறைக்கு செல்வது
உறுதி.கார்த்தி சிதம்பரம், எந்த தைரியத்தில், தேர்தலில்
போட்டியிடுகிறார் என தெரியவில்லை. தமிழ் மக்களை, 'மக்கு'கள்
என நினைக்கிறாரா? 'பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவர்'
என நினைக்கிறாரா? கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றால்,
தமிழகத்தின் மானம் போய் விடும்.
அனில் அம்பானி போன்றோருக்கு ஆதரவாக, மோடி செயல்
படுகிறார் என ராகுல் குற்றம் சாட்டுகிறாரே?
முதலில் என் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் பதில் கொடுப்பாரா?
கேம்பிரிட்ஜ் பல்கலையில், பொய் சான்றிதழ் கொடுத்து, பட்டம்
பெற்றது, என் முதல் குற்றச்சாட்டு.
நான்கு பாஸ்போர்ட்டுகள், ராகுலிடம் உள்ளன. இது, இரண்டாவது
குற்றச்சாட்டு. முதலில் இதற்கு, ராகுல் பதிலளிக்கட்டும்.
தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளதே?
-
தமிழகத்தில், பா.ஜ., தனித்து போட்டியிடாததில் எனக்கு
வருத்தம் உண்டு. ஆனால், மாநில தலைமைக்கு அந்த எண்ணம்
இல்லை. அவருக்கு மட்டும் சீட் பெற்று விட வேண்டும் என்ற
எண்ணமே உள்ளது.
இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லையே?
-
தற்போது, ராஜ்யசபா நியமன, எம்.பி.,யாக உள்ளேன்.
பதவி முடிய, மூன்றாண்டுகள் உள்ளன. இருப்பினும் கூட,
டார்ஜிலிங் உட்பட, எட்டு லோக்சபா தொகுதிகளில், எனக்கு சீட்
கொடுக்க வேண்டும் என, அந்தந்த தொகுதி தொண்டர்கள்,
பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவிடம் வலியுறுத்தினர்.
என்னிடம் கடிதம் வாங்கி வரும்படி, அவர்களை அமித்ஷா
அனுப்பி விட்டார். நான் ஆறு முறை, வெற்றி பெற்று,
பார்லிமென்ட்டிற்கு சென்றிருக்கிறேன்.
தேர்தல் பிரசாரத்திற்கு செல்வீர்களா?
-
நான் நினைப்பவர்களுக்கு மட்டும், பிரசாரத்திற்கு செல்வேன்.
கட்சி தலைமை கூறினால் கூட, செல்ல மாட்டேன். எனக்கு உத்தரவிடும்
அதிகாரம், கட்சிக்கு இல்லை. ஏனெனில், என் சீனியாரிட்டி அப்படி!
-
-------------------------------------
தினமலர்
மகன் கார்த்தி, சசிதரூர் என ஊழல் குற்றச்சாட்டிற்கு
உள்ளானவர்களை, பா.ஜ., அரசு நீதிமன்றங்களில் ஏற,
இறங்க வைத்திருக்கிறது.
அகஸ்டா ஊழலில் சோனியா விரைவில் சிறைக்கு செல்வது
உறுதி.
கார்த்தி சிதம்பரம், எந்த தைரியத்தில், தேர்தலில்
போட்டியிடுகிறார் என தெரியவில்லை. தமிழ் மக்களை,
'மக்கு'கள் என நினைக்கிறாரா. 'பணம் கொடுத்தால் ஓட்டு
போட்டு விடுவர்' என நினைக்கிறாரா. கார்த்தி சிதம்பரம்
வெற்றி பெற்றால், தமிழகத்தின் மானம் போய் விடும்
எனகிறார் பா.ஜ.,மூத்த தலைவர், சுப்பிரமணியசாமி,
செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை
சோதனையில், இந்தியா வெற்றி பெற்றிருக்கிறதே?
விண்வெளித் துறையில், இந்தியா, சிறப்பான முன்னேற்றத்தை
எட்டியிருக்கிறது. இத்தகைய சாமர்த்தியம், அமெரிக்கா, சீனா,
ரஷ்யாவிடம் தான் இருந்தது. இப்போது, இந்தியாவிடமும்
உள்ளது. இதனால், இந்தியாவை கண்டு, பாகிஸ்தான் நடுங்கி
கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.
பிரதமர் மோடி, இத்தகைய விஷயங்களுக்கு முன்னுரிமை
அளிப்பது குறித்து...?
இந்திய விண்வெளித் துறை, 'இஸ்ரோ' வீரர்களை உற்சாக மூட்ட,
பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தது. விண்வெளி வீரர்களை
மோடி உற்சாகப்படுத்தி, 'இத்தகைய காரியங்களில் ஈடுபடுங்கள்.
நான், உங்கள் பின் இருக்கிறேன்' என, ஊக்கமளித்தார்.
ஆனால், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி
ஆட்சியில், இதுபோன்ற விஷயங்களில், அக்கறை காட்டவில்லை;
தைரியமும் இல்லை. போர் வந்து விடும் என பயந்து,
நம் வீரர்களை அமுக்கி வைத்தனர். ஆனால், பிரதமர் மோடி
உற்சாகம் கொடுத்தார்.
தேர்தல் நேரத்தில், பா.ஜ., இத்தகைய விஷயங்களை,
கையில் எடுப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?
தேர்தல் கமிஷன் கூறி, மத்திய அரசு, இதை செய்ததா?
30 சேட்டிலைட்களை ஒரே ராக்கெட்டில், இந்தியா அனுப்பிக்
காட்டியது. அதை மறந்து விட்டனரா?
அப்போது, தேர்தல் நேரம் இல்லையே? மோடி பிரதமரானதும்,
பல காரியங்களை செய்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள்
அதை மூடி முறைத்து, துர்பிரசாரம் செய்கின்றன.
ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக,
காங்., தலைவர் ராகுல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறாரே?
'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை முறைகேடு தொடர்பாக,
காங்., தலைவர்கள் மீது குற்ற வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்குகளில், காங்., தலைவர் சோனியா, ராகுலுக்கு
எதிராக, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. தற்போது அவர்கள்,
ஜாமினில் உள்ளனர்.
அதுபோல முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம்,
சசிதரூருக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அதுபோல,
ரபேல் விவகாரம் தொடர்பாக, ஆதாரங்கள் இருந்தால், ராகுலும்
வழக்கு தொடர வேண்டியது தானே!
அவரிடம் எந்த ஆதாரங்களும் இல்லை என்பது தான் உண்மை.
ஐந்தாண்டு கால மத்திய, பா.ஜ., ஆட்சி குறித்து?
-
பொருளாதாரத்தில், மத்திய அரசு தோல்வியுற்றுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை நீக்க வேண்டும்.
அவரை மீண்டும் நிதியமைச்சராக்க கூடாது.
வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் நாடு பின்தங்கியருப்பதை,
பிரதமர் மோடியிடம், நானே தெரிவித்திருக்கிறேன். அதே நேரம்,
பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, பிரதமர் மோடியால்
மட்டுமே முடியும்.
காங்., அரசால் பதிலடி கொடுக்க முடியாது. அவர்களுக்கும்,
பாகிஸ்தானுக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது.
ஊழல் ஒழிப்பில், பா.ஜ., அரசு எப்படி செயல்பட்டு உள்ளது?
-
ஊழலை ஒழிப்பதில் பிரதமர் மோடி சிறப்பான நடவடிக்கைகளை
எடுத்திருக்கிறார். இதுவரை இருந்த சோனியா, ராகுல், சிதம்பரம்,
அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி, சசிதரூர் என ஊழல்
குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களை, பா.ஜ., அரசு நீதிமன்றங்களில்
ஏற, இறங்க வைத்திருக்கிறது.
அகஸ்டா ஊழலில், சோனியா விரைவில் சிறைக்கு செல்வது
உறுதி.கார்த்தி சிதம்பரம், எந்த தைரியத்தில், தேர்தலில்
போட்டியிடுகிறார் என தெரியவில்லை. தமிழ் மக்களை, 'மக்கு'கள்
என நினைக்கிறாரா? 'பணம் கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவர்'
என நினைக்கிறாரா? கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றால்,
தமிழகத்தின் மானம் போய் விடும்.
அனில் அம்பானி போன்றோருக்கு ஆதரவாக, மோடி செயல்
படுகிறார் என ராகுல் குற்றம் சாட்டுகிறாரே?
முதலில் என் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் பதில் கொடுப்பாரா?
கேம்பிரிட்ஜ் பல்கலையில், பொய் சான்றிதழ் கொடுத்து, பட்டம்
பெற்றது, என் முதல் குற்றச்சாட்டு.
நான்கு பாஸ்போர்ட்டுகள், ராகுலிடம் உள்ளன. இது, இரண்டாவது
குற்றச்சாட்டு. முதலில் இதற்கு, ராகுல் பதிலளிக்கட்டும்.
தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைத்துள்ளதே?
-
தமிழகத்தில், பா.ஜ., தனித்து போட்டியிடாததில் எனக்கு
வருத்தம் உண்டு. ஆனால், மாநில தலைமைக்கு அந்த எண்ணம்
இல்லை. அவருக்கு மட்டும் சீட் பெற்று விட வேண்டும் என்ற
எண்ணமே உள்ளது.
இந்த தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லையே?
-
தற்போது, ராஜ்யசபா நியமன, எம்.பி.,யாக உள்ளேன்.
பதவி முடிய, மூன்றாண்டுகள் உள்ளன. இருப்பினும் கூட,
டார்ஜிலிங் உட்பட, எட்டு லோக்சபா தொகுதிகளில், எனக்கு சீட்
கொடுக்க வேண்டும் என, அந்தந்த தொகுதி தொண்டர்கள்,
பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவிடம் வலியுறுத்தினர்.
என்னிடம் கடிதம் வாங்கி வரும்படி, அவர்களை அமித்ஷா
அனுப்பி விட்டார். நான் ஆறு முறை, வெற்றி பெற்று,
பார்லிமென்ட்டிற்கு சென்றிருக்கிறேன்.
தேர்தல் பிரசாரத்திற்கு செல்வீர்களா?
-
நான் நினைப்பவர்களுக்கு மட்டும், பிரசாரத்திற்கு செல்வேன்.
கட்சி தலைமை கூறினால் கூட, செல்ல மாட்டேன். எனக்கு உத்தரவிடும்
அதிகாரம், கட்சிக்கு இல்லை. ஏனெனில், என் சீனியாரிட்டி அப்படி!
-
-------------------------------------
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவர் பேச்சு கோமாளித்தனம்
உள்ளது. தமிழர்களை இவர்
எப்போதும் முட்டாள்கள் என்று
கூறியுள்ளார். இவர் பெரிய
அறிவாளி என்ற மமதை.
இவர் கூற்றை யாரும் பெரிது
படுத்த வேண்டாம்.
உள்ளது. தமிழர்களை இவர்
எப்போதும் முட்டாள்கள் என்று
கூறியுள்ளார். இவர் பெரிய
அறிவாளி என்ற மமதை.
இவர் கூற்றை யாரும் பெரிது
படுத்த வேண்டாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|