ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?

Go down

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Empty அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?

Post by Guest Sat Mar 23, 2019 9:07 pm


அட்சய பாத்திரம் எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்காது. மத நம்பிக்கையை ஏற்படுத்த கையாளப்பட்ட செயல்பாடாகும். இப்படியான செயல்கள் பல அன்றும் இன்றும் செயல்படுத்தப்படுகின்றன.

இப்படியான இந்துமதக் கதைகளினால் தான் இந்துமதத்தை சாக்கடை என சில இந்துமத தலைவர்கள் சொல்கிறார்களே என விவேகானந்தரிடம் கேட்கப்படுகிறது.கதைகளில் உள்ள கருத்தை எடுக்காமல் கதைகளை அப்படியே நம்புகிறார்கள்.அதனால்தான் அப்படி சிலர் சொல்கிறார்கள். கதைகள் என்ன சொல்ல வருகிறது என்பதை எடுக்க வேண்டுமே தவிர,கதைகளை அப்படியே நம்பி விடக் கூடாது, என விவேகானந்தர் தன்னிடம் வந்த ஒருவருக்கு விளக்கமளிக்கிறார்.(Swami Vivekananda English edition)

வேலூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பல புராதன பொருட்கள் இருக்கின்றன. அதில் கருகிரி மண்பாத்திரப் பொருட்கள் இருக்கின்றன. அவ்ற்றுள் பல 2000 ஆண்டுகளுக்கு முந்தயவை. அவற்றில் ஒன்று கருகிரி ஜாடி அல்லது எதிர் ஈர்ப்பு ஜாடி. ( anti-gravity jar ) இது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று சொல்லப்படுகிறது.ஆனாலும் இதே போன்ற ஜாடிகள் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பாவிக்கப்பட்டிருக்கிறது எனச் சொல்கிறார்கள். கருகிரியில் அப்படியான 100 க்கு மேற்பட்ட மண் பாண்டப் பொருகள் இருந்தாலும்,12 க்கும் குறைவான பொருட்களே இக்காலத்தில் செய்யப்படுகின்றன.



இது எப்படி செயல்படுகிறது என்பதை இணையத்தில் தேடிய போது கிடைத்த தகவல்கள் இவை.

முற்றிலும் களிமண்ணினால் செய்யப்பட்ட இந்த ஜாடிக்கு மூடி கிடையாது.மேல் பக்கத்தில் சில துளைகளும்,அடிப் பக்கத்தில் ஐந்து துளைகளும் உள்ளன. மேல் பக்கத்து துளைகள் ஊடாக தண்ணீரை ஊற்றி ஜாடியை நிரப்ப முடியாது. நீரை நிரப்ப வேண்டுமானால் ஜாடியை தலைகீழாக பிடித்து அங்கிருக்கும் துளைகள் மூலமாக நீரை ஊற்றி நிரப்ப வேண்டும்.மீண்டும் ஜாடியை திருப்பினால் நீர் வெளியேறாது. நீர் மேலே உள்ள துளைகள் ஊடாகவோ அல்லது கீழே உள்ள துளைகள் ஊடாகவோ வெளியேறாது. நீரை வெளியேற்ற பக்கத்தில் உள்ள மூக்கு போன்ற (spout ) பகுதியை பயன்படுத்த வேண்டும். ஜாடியை அசைத்தால் உள்ளே நீர் இருப்பதை உணர முடியாது.

செயல்படும் முறை பற்றிய மாதிரிப் படம்.
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? M4CosYqgQeOqpcrclEeh+Anti-GravityJar

இதற்கு ஏன் எதிர் ஈர்ப்பு ஜாடி. (anti-gravity jar ) என சொல்கிறார்கள்?

அமெரிக்காவில் anti gravity hill என ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தில் ரோட்டில் ஒரு பந்தை,தண்ணீரை இப்படி ஏதாவது ஒரு பொருளை வைத்தால்,அது மேல் நோக்கி நகரும். வாகனம் கூட தானாகவே மேல் நோக்கி நகருவதைக் காண முடியும்.இது போன்று இந்தியா உட்பட உலகில் பல இடங்கள் உண்டு. இதை நினைவில் கொண்டு பெயர் வைத்துள்ளனர்.

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Ball-hill

உண்மையில் அந்த ரோட்டில் பொருள் எதுவும் மேல் நோக்கி நகருவது இல்லை. அப்படி நமக்கு மேல் நோக்கி நகருவது போல் தெரிவதை, இயற்கை நம் கண்களை மயக்கும் ஒளியியற் கண்மாயம் (Optical Illusion) எனச் சொல்லலாம்.



எதிர் ஈர்ப்பு ஜாடி. (anti-gravity jar ) போன்ற தொழில் நுட்பம் அட்சய பாத்திரத்திலும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் பின்னர் மேல் நாடுகளில் வேறு முறையில் வித்தை செய்பவர்களால் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. இதை லோட்டா குவளை என்பார்கள்.இதை மாஜிக் செய்பவர்கள் பயன்படுத்தி அதிக முறை நீரை கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்கள்.
(தனிப்பட்ட சுகாதாரத்திற்காக பாவிப்பதை லோட்டா என்றும் முஸ்லீம்கள் வூடு-(wuḍūʾ or ghusl) என்பார்கள்.)

இந்த லோட்டா குவளையில் உள்ளே ஒரு இரகசிய அறை இருக்கும்.கழுத்தில் ஒரு துளையும்,அடிப் பக்கத்தில் இரு துளைகளும் இருக்கும்.கழுத்துப் பகுதியில் உள்ள துளையை விரலால் மூடி உள் இருக்கும் பொருளை வெளியே கொட்ட வேண்டும்.இப்படியே மீண்டும் மீண்டும் நீரை கொடுக்க முடியும்.இதுபோல் சீனாவில் Chinese Rice Bowls பயன்படுத்துகிறார்கள்.

மதப்போராளி ஜேசு இது போன்ற ஒன்றை பயன்படுத்தி திராட்சை ரசத்தை பலருக்கு கொடுத்திருக்கலாம் என்கிறார்கள்.அன்றைய காலத்தில் இது போன்ற குவளைகள் புழக்கத்தில் இருந்தன.

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Lota-bowl-vase

(Inexhaustible Bottle )
அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Anderson_performs_the_Inexhaustible_Bottle

சக்தி.
போனஸ்:
சென்னை..மாகாணத்திலிருந்தே தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல்போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர்.
(விவேகானந்தர்)
avatar
Guest
Guest


Back to top Go down

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? Empty Re: அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது?

Post by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2019 10:32 am

அட்சயபாத்திரம் எப்படி செயல்படுகிறது? 103459460


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum