புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
1 Post - 1%
mruthun
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
2 Posts - 1%
manikavi
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
2 Posts - 1%
mruthun
பாலைவனச் சோலை! Poll_c10பாலைவனச் சோலை! Poll_m10பாலைவனச் சோலை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவனச் சோலை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 24, 2019 7:45 am

பாலைவனச் சோலை! E_1553246980

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின்,
தென் மேற்கில், இகா நகர் பகுதியில் தான், படத்தில்
காணும் பாலைவனச் சோலை உள்ளது. சுற்றிலும்
மணல் குன்றுகள், பள்ளத்தில், பாலைவனச் சோலை
அமைந்துள்ளது.

இங்கு, நிரந்தரமாய் வசிப்பவர்கள், 115 பேர் தான்.
ஆனால், ஆண்டுக்கு, பல்லாயிரக்கணக்கான சுற்றுலா
பயணியர் வந்து செல்கின்றனர்.

இந்த தண்ணீருக்கு, மூலிகை குணங்கள் அதிகம் என்பதால்,
அதிகளவில் வருகின்றனர். மேலும், இதன் மணலை எடுத்து
பூசிக்கொண்டால், மூட்டு வீக்கம், வாத நோய் குணமாகும்
என்ற நம்பிக்கை உள்ளது.

பாலைவனச் சோலை உருவானது பற்றி, ஒரு கதை உண்டு.
ஒரு தேவதை, இந்த ஏரியை உருவாக்கி, அதில், நிர்வாணமாக
குளிக்க இறங்கும் முன், கண்ணாடியில் தன்னை பார்த்துக்
கொண்டாளாம்.

அப்போது, துாரத்தில், வேட்டையாடும் ஒருவர், தன்னை உற்றுப்
பார்ப்பதை கண்ணாடியில் பார்த்ததும், ஓட்டமாய் ஓடி மறைந்து
விட்டாள். ஆனால், ஏரி மட்டும் நிரந்தரமாய் தங்கி விட்டது.

கடந்த, 70 ஆண்டுகளாக, இந்த இடம், சுற்றுலா தலமாக உள்ளது.
சில நாட்களில், தண்ணீர் அளவு குறைந்து விடும். விடுவரா...
வியாபாரிகள் ஒன்று சேர்ந்து, வெகு துாரத்திலிருந்து தண்ணீரை
லாரியில் எடுத்து வந்து ஏரியில் கொட்டி, தண்ணீரின் அளவை
உயர்த்தி விட்டனர்.

மற்றொரு பக்கம், இதன் இயற்கை தன்மையை பேணி,
பராமரிப்பது எப்படி என ஆராய, ஒரு விஞ்ஞானியையும்
நியமித்துள்ளனர்.
-
----------------------------------------
—ஜோல்னாபையன்.
நன்றி-வாரமலர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 24, 2019 11:57 am

புன்னகை புன்னகை
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக