புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_m10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_m10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_m10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_m10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_m10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10 
21 Posts - 4%
prajai
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_m10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_m10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_m10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_m10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_m10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_m10மெல்லத் தமிழ் இனிச் சாகும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெல்லத் தமிழ் இனிச் சாகும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Aug 28, 2023 6:49 am

பலவிதங்களில் தமிழைக் கெடுத்துக்கொண்டு இருப்பவர்களில் முதலிடம் வகிப்பவர்கள் டி.டிபி வேலை செய்பவர்கள், போர்டு எழுதுபவர்கள், பேனர் அடிப்பவர்கள், பிரிண்டிங் வேலை செய்பவர்கள். இப்படி. செய்யக்கூடிய தவறுகளைப் பார்த்தால் சிரிப்பு பொத்துக்கொண்டு வரும். ஆனால் சிரித்தால் மட்டும் போதாது. அவர்கள் திருந்தவும் மற்றவர்கள் அவர்களைப் பார்த்து தமிழை தவறாக எழுதாதே என்று சொல்வதற்காகவும் இந்தப்பதிவு.

இந்தப்பதிவில் ஆங்கங்கே காணப்படும் போஸ்டர்கள், விளம்பரங்களில், பத்திரிக்கைகள் உள்ள மொழித்தவறுகளை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம். அன்பர்கள் தாங்களும் ஆங்காங்கே காணக்கூடிய தவறுகளை படம்பிடித்து இங்கே பதிந்து தமிழை வளர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி! அன்புடன், சாமி.

மெல்லத் தமிழ் இனிச் சாகும்! WKBbQPk

நேற்று சாலையில் வரும்போது எதிரில் தென்பட்ட லாரி வாசகம்:-

எண்ணம் போல் வாழ்க்கை என்று எழுத வேண்டியவர்கள்
என்னம் போல் வாழ்கை என்று எழுதியுள்ளார்கள்.


T.N.Balasubramanian and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 28, 2023 4:53 pm

இப்பொழுது என்று இல்லை, அந்த காலத்திலும் 1950 களிலும் இது இருந்தது.

minor irrigation project --சிறுநீர் பாசன திட்டம்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சாமி and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Aug 29, 2023 11:35 am

T.N.Balasubramanian wrote:இப்பொழுது என்று இல்லை, அந்த காலத்திலும் 1950 களிலும் இது இருந்தது. minor irrigation project --சிறுநீர் பாசன திட்டம்
மேற்கோள் செய்த பதிவு: undefined

நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும்போது இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வருகிறது. அரசாங்கம் அமைக்கின்ற சில குழுவிற்கு 'உயர்மட்டக் குழு' என்று அமைப்பார்கள். *உயர் அடுத்த சொல் மட்டம்* என்று வருகிறது.

இதற்குக் காரணம் தமிழ் மொழியில் ஒரு சொல்லிற்கு ஒரே ஒரு பொருள்தான் உண்டு என்று இல்லை. பல் பொருட்கள் இருக்கின்றன. வார்த்தைகளைத் தொகுப்பவர்கள் அறிவாளிகளாக இருக்கவேண்டும். நன்றி!



T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 29, 2023 5:54 pm

சில மொழிபெயர்ப்புகளை படிக்கையில்
சிரிப்பும் வருகிறது --வருந்தவும் வேண்டியுள்ளது.

@சாமி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Aug 30, 2023 8:51 am

திருமணப் பத்திரிக்கை சடங்கு அழைப்பிதழ்களில் நிகழும் மங்கலகரமான என 'ல' வர வேண்டிய இடத்தில் 'ள' வை பயன்படுத்தி மங்களகரமான என எழுதுவார்கள். இரண்டிற்கும் வேறு வேறு பொருள்.

மங்கலம் = அழகு, சுபம், நன்மை
மங்களம் = முடிவு

கச்சேரிகளில் மங்களம் மங்களம் என நிகழ்ச்சி முடிவைக் குறிப்பிடுவார்கள். அதைக்கொண்டு வந்து வாழ்க்கைத் தொடங்குவதற்கு பயன்படுத்தினால் எப்படி?

திருக்குறளில் அழகாக மங்கலம் என்ப மனைமாட்சி என்று குறிப்பிடுவார்.

மெல்லத் தமிழ் இனிச் சாகும்! HJKRnW6


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 30, 2023 4:45 pm

மங்களம் இன்றி தொடர்ந்து
இது போன்ற எழுத்துப்பிழைகளை
சுட்டிக்காட்டவும், அன்பரே!

@சாமி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jan 23, 2024 5:28 pm

மெல்லத் தமிழ் இனிச் சாகும்! HNKW9UL
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! KukNwW3
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! IhWOj9P
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! H7fBAnn
மெல்லத் தமிழ் இனிச் சாகும்! IodLpdF


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக