புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
3 Posts - 4%
Guna.D
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
1 Post - 1%
mruthun
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
2 Posts - 1%
manikavi
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
2 Posts - 1%
mruthun
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகத்தை தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 10:21 am

புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Index10
-
புத்தகங்கள்
------------------

“இறவாத புகழுடைய புது நூல்கள்

தழிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”

- மகாகவி பாரதியார்
-
------------------------------------------

“மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்

முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்”

- பாவேந்தர் பாரதிதாசன்
-
----------------------------------------

“ஊர்செல்லக் காட்டும் வழிபோல வாழ்வுக்கு

நேர்பாதை சொல்வதே நூல்”

- சாமி சிதம்பரனார்
-
---------------------------------------

“புத்தகங்கள் மனித சமுகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச்

சென்றுள்ள பரம்பரைச் சொத்தாகும்”

- அடிஸன்
-
----------------------------------------------

“உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!”

- கதே
-
-------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 10:22 am



“பிறர் எழுதியுள்ள புத்தகங்களைக் கொண்டு உங்களைத்

திருத்திக் கொள்வதில் நேரத்தைச் செலவிடுங்கள்; பிறர்

வருத்தி உழைத்ததைக் கொண்டு நீங்கள் எளிதில் பெறக்

கூடிய பயன் இது!”

- சாக்ரடீஸ்
-
---------------------------------------------

“புத்தகங்களை இரவல் கொடிக்காதீர்கள். யாரும்

அவற்றைத் திருப்பிக் கொடுப்பதில்லை. என் நூல் நிலையத்தில்

உள்ள புத்தகங்கள் எல்லாம் பிறரிடமிருந்து இரவல் வாங்கியவை

மட்டுந்தான்!”.

- அனடோல் பிரான்ஸ்
-
-----------------------------------------------

“என் மனதுக்கு உகந்த நூல்களை மட்டும் கொடுத்து,

என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான்

கஷ்டப்பட மாட்டேன்”.

- மாஜினி
-
-----------------------------------------------------

“புத்தகம் என்பது வெறும் புத்தகம் மட்டும் அன்று. புத்தகத்தை

தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”.

- வால்ட் விட்மன்
-
---------------------------------------------------------

“ஒரு புத்தகம் எழுத அரைவாசி நூல் நிலையத்திற்கு மேல்

படிக்க வேண்டும்”.

- ஜான்ஸன்
-
------------------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 11:42 am


புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. 17883647_10155171681277071_4831156941173955377_n

இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை.. கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது.. அதுதான் புத்தக வாசிப்பு. – எமர்சன்

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…
எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி

நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. - மார்க் டிவைன்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மண்ட் பிராய்டு.

எவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன - வால்ட் டிசினி

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்

புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா

போதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்

உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆசுகார் வைல்டு


ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக