புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
284 Posts - 45%
heezulia
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
19 Posts - 3%
prajai
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
7 Posts - 1%
mruthun
புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_m10புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகத்தை தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 10:21 am

புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. Index10
-
புத்தகங்கள்
------------------

“இறவாத புகழுடைய புது நூல்கள்

தழிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”

- மகாகவி பாரதியார்
-
------------------------------------------

“மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்

முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்”

- பாவேந்தர் பாரதிதாசன்
-
----------------------------------------

“ஊர்செல்லக் காட்டும் வழிபோல வாழ்வுக்கு

நேர்பாதை சொல்வதே நூல்”

- சாமி சிதம்பரனார்
-
---------------------------------------

“புத்தகங்கள் மனித சமுகத்திற்காகப் பேரறிஞர்கள் விட்டுச்

சென்றுள்ள பரம்பரைச் சொத்தாகும்”

- அடிஸன்
-
----------------------------------------------

“உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!”

- கதே
-
-------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 10:22 am



“பிறர் எழுதியுள்ள புத்தகங்களைக் கொண்டு உங்களைத்

திருத்திக் கொள்வதில் நேரத்தைச் செலவிடுங்கள்; பிறர்

வருத்தி உழைத்ததைக் கொண்டு நீங்கள் எளிதில் பெறக்

கூடிய பயன் இது!”

- சாக்ரடீஸ்
-
---------------------------------------------

“புத்தகங்களை இரவல் கொடிக்காதீர்கள். யாரும்

அவற்றைத் திருப்பிக் கொடுப்பதில்லை. என் நூல் நிலையத்தில்

உள்ள புத்தகங்கள் எல்லாம் பிறரிடமிருந்து இரவல் வாங்கியவை

மட்டுந்தான்!”.

- அனடோல் பிரான்ஸ்
-
-----------------------------------------------

“என் மனதுக்கு உகந்த நூல்களை மட்டும் கொடுத்து,

என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான்

கஷ்டப்பட மாட்டேன்”.

- மாஜினி
-
-----------------------------------------------------

“புத்தகம் என்பது வெறும் புத்தகம் மட்டும் அன்று. புத்தகத்தை

தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”.

- வால்ட் விட்மன்
-
---------------------------------------------------------

“ஒரு புத்தகம் எழுத அரைவாசி நூல் நிலையத்திற்கு மேல்

படிக்க வேண்டும்”.

- ஜான்ஸன்
-
------------------------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 21, 2019 11:42 am


புத்தகத்தை  தொடுபவன் மனிதனையே தொடுபவன் ஆகிறான்”. 17883647_10155171681277071_4831156941173955377_n

இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை.. கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது.. அதுதான் புத்தக வாசிப்பு. – எமர்சன்

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…
எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி

நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. - மார்க் டிவைன்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மண்ட் பிராய்டு.

எவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன - வால்ட் டிசினி

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்

புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா

போதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்

உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆசுகார் வைல்டு


ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக