புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
61 Posts - 43%
heezulia
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
6 Posts - 4%
prajai
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
4 Posts - 3%
Saravananj
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
21 Posts - 5%
prajai
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
கருவறையில் நிஜ காளை! Poll_c10கருவறையில் நிஜ காளை! Poll_m10கருவறையில் நிஜ காளை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறையில் நிஜ காளை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 20, 2019 11:27 pm

கருவறையில் நிஜ காளை! E_1552640262

சிவனுக்குரிய வாகனமான காளை - ரிஷபம், கருவறைக்கு
வந்து பக்தர்களை ஆசிர்வதிக்கும் அதிசயம், கர்நாடக
மாநிலம், மங்களூரு பாண்டேஸ்வரர் கோவிலில் நடக்கிறது.

பாண்டவர்களில் மூத்தவரான தருமர், சகுனியுடன் சூதாட்டம்
விளையாடி, தோற்றார். அவரது மனைவி திரவுபதியை,
பலர் முன்னிலையில் அவமானப்படுத்தினான், துரியோதனன்.

அவமானம் தாங்காத அவள், 'குருஷேத்திர யுத்தத்தில்,
துரியோதனனின் தலை உருண்டால் தான், என் கூந்தலை
முடிவேன்...' என, சபதம் செய்தாள்.

இதன் பின், பாண்டவர்கள் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை
செய்து வழிபட்டனர். அந்த லிங்கம் இருந்த இடத்தில்,
கோவில் எழுப்பப்பட்டது. பாண்டவர்கள் வழிபட்டதால்
சுவாமிக்கு, 'பாண்டேஸ்வரர்' என்று பெயர் உண்டானது.

கோவில் முகப்பில் பிரமாண்டமான சிவன் சிலையும்,
எதிரில் நந்தியும் உள்ளது. பஞ்சுளி, முண்டித்தாயா மற்றும்
வைத்தியநாகர் ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர்.

காஷ்மீர் வைஷ்ணவி தேவி மற்றும் லட்சுமி நாராயணர்,
ஆகியோருக்கும் சன்னிதி உள்ளது. 22 அடி உயர, ஆஞ்சநேயர்
சிலை இருக்கிறது.

நவக்கிரக மேடையில், அரச மரம் இருப்பது
வித்தியாசமானது. சிவனின் ஜடாமுடி, கருவறையை சுற்றி
பரந்து கிடப்பதாகவும், சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்
புனித நீர், அவரது பின் பக்கம் வருவதாலும், இதைத்
தாண்டக் கூடாது என்பதாலும், இங்கு, சன்னிதியை சுற்றும்
வழக்கம் இல்லை.

இங்குள்ள கோ மடத்தில், காளை மாடு ஓன்றும் வளர்க்கப்
படுகிறது. மதியம், 1:00 மணிக்கு நடக்கும் உச்சிக்கால
பூஜையிலும், இரவு, 8:00 மணிக்கு நடக்கும் அர்த்த ஜாம
பூஜையின் போதும், இந்த காளை மாடு, சன்னிதிக்கு வந்து
பூஜையில் பங்கேற்கிறது.

கருவறை படிக்கட்டில் காளை ஏறியதும், சுவாமிக்கு கற்பூர
ஆரத்தி காண்பிக்கப்படும், அப்போது வெளிப்படும்,
காளையின் வாய் நுரை வாசனை, தங்கள் மீது பட்டால்
உடல்நலமும், நீண்ட ஆயுளும் உண்டாகும் என்று
நம்புகின்றனர் பக்தர்கள்.

ஒன்பது கண்கள் உள்ள பெரிய விளக்கில் தீபம் ஏற்றப்
படுகிறது. இதற்கு, நந்தாதீபம் என்று பெயர்.
இது, அணையாமல் தொடர்ந்து எரியும். கிரக தோஷம் நீங்க,
இந்த விளக்கில் எண்ணெய் ஊற்றுவர்.

இரவு, 8:00 மணிக்கு நடக்கும், பூஜையில் பக்தர்கள் கோவில்
முழுவதும் வரிசையாக தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர்.

பாண்டேஸ்வரர் சிலை மேல், 108 துளைகள் இடப்பட்ட சிறிய
கலசத்தில் புனிதநீர் மற்றும் நெய் நிரப்பி கட்டப்படுகிறது.
அவை, லிங்கம் மீது வழியும். இதை, 'தாராபிஷேகம்' என்பர்.

திருமண தடை விலகவும், புத்திரப்பேறு பெறவும், இந்த
வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

தல விருட்சமான, அரச மரம் கோவில் எதிரில் உள்ளது.
இதில், பிரம்மா, விஷ்ணு, சிவன் இருப்பதாக ஐதீகம்.
ஏமாற்றப்பட்டவர்கள், அநியாயமாக பாதிக்கப்பட்டவர்கள்
மற்றும் நியாயம் வேண்டுபவர்களும், இதற்கு பூஜை
செய்கின்றனர்.

பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாட்களில்,
சத்தியநாராயண பூஜையும், சங்கரமணா எனப்படும், சூரியன்
ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசி செல்லும் தமிழ் மாதப்
பிறப்பு அன்று, 11 புரோகிதர்கள் பங்கேற்கும், சதுர்தாபிஷேகம்,
இங்கு விசேஷம்.

மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து, 1.5 கி.மீ, துாரத்தில்
கோவில் உள்ளது. தொலைபேசி: 0824 - 244 1210.
-
------------------------------------------
தி.செல்லப்பா
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 21, 2019 9:48 am

Code:


பங்குனி உத்திரம் மற்றும் பவுர்ணமி நாட்களில்,
சத்தியநாராயண பூஜையும், சங்கரமணா எனப்படும், சூரியன்
ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசி செல்லும் தமிழ் மாதப்
பிறப்பு அன்று, 11 புரோகிதர்கள் பங்கேற்கும், சதுர்தாபிஷேகம்,
இங்கு விசேஷம்.


பங்குனி உத்திரம்
மற்றும் தமிழ் வருடப் பிறப்பு
எப்படி இங்கே கொண்டாடப் படுகிறது.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக