Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது?
Page 1 of 1
பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது?
பருவம் அடைதல் என்பது பாலுறவுகொள்வதற்கான தகுதியை அவளது உடலுறுப்புஅடைந்துவிட்டது என்பதைக் குறிப்பது. பெண்களுக்கு பின்வரும் அறிகுறிகள் இருக்கும்.
* அக்குள் மற்றும் பிறப்புறுப்பைச் சுற்றி உரோமங்கள் முளைத்தல்
* குரலில் மாற்றம்
* மார்பகக் காம்பு உயர்தல், மார்பகம் வளர்தல்
* மார்பகக் காம்புகளில் வலி, பிறப்புறுப்புப் பகுதியில் வலி
* பிறப்புறுப்பிலிருந்து உதிரக் கசிவுவருதல்
* மார்பகக் காம்பைச் சுற்றி செவிலி நிறமாக மாறுதல், மார்பகம் வளர்வது அந்த வயது பெண்களுக்கு விந்தையான உணர்வாக இருக்கும்.
* இதுவரை நட்புரீதியில் பழகியவள், எதிர்பாலினரைப் பார்த்ததும் வெட்கம் அடைய ஆரம்பித்தல், அவர்களோடு தொடர்புவைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு,
* செக்ஸ் தொடர்பான படங்களைப் பார்த்தல், படித்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் ஆகியவை அதிகம் இருக்கும்.
இந்த எண்ணங்களுக்கு ஆரம்பத்திலேயே அணை போட வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
ஆண்களுடனான நட்பை நாசூக்காக தவிர்க்க பழக்க வேண்டும்.
பூப்பெய்துதல் என்பது ஆச்சரியமான விஷயமாகப் பெண்களுக்குத் தோன்றும். அதே சமயம் பயமாகவும் இருக்கும்.
இந்த வயது பிள்ளைகளுக்கு இதைப் பற்றி எப்படி சொல்லித் தருவது?
உடல் மாற்றங்கள், மாதவிலக்கின் தோற்றம், மாதவிலக்குக்கு முன்னும் பின்னும் என்ன நடக்கும் ஆகியவை பற்றி வீட்டிலுள்ள பெரும்பாலான பெண்கள் சொல்லித் தருவதில்லை.ஆனால் சொல்லித் தரவேண்டும்.அவை பற்றிய முழுமையான விவரத்தைக் கற்றுக் கொடுத்தால், அல்லது அதைப் பற்றி மகளுடன், தங்கையுடன் விவாதித்தால் இளம் பெண்ணுக்கு ஏற்படும் மனநிலைத் தயக்கம், குழப்பம் போன்றவை நீங்கும்.
* அக்குள் மற்றும் பிறப்புறுப்பைச் சுற்றி உரோமங்கள் முளைத்தல்
* குரலில் மாற்றம்
* மார்பகக் காம்பு உயர்தல், மார்பகம் வளர்தல்
* மார்பகக் காம்புகளில் வலி, பிறப்புறுப்புப் பகுதியில் வலி
* பிறப்புறுப்பிலிருந்து உதிரக் கசிவுவருதல்
* மார்பகக் காம்பைச் சுற்றி செவிலி நிறமாக மாறுதல், மார்பகம் வளர்வது அந்த வயது பெண்களுக்கு விந்தையான உணர்வாக இருக்கும்.
* இதுவரை நட்புரீதியில் பழகியவள், எதிர்பாலினரைப் பார்த்ததும் வெட்கம் அடைய ஆரம்பித்தல், அவர்களோடு தொடர்புவைத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வு,
* செக்ஸ் தொடர்பான படங்களைப் பார்த்தல், படித்தல் போன்றவற்றை மேற்கொள்ளுதல் ஆகியவை அதிகம் இருக்கும்.
இந்த எண்ணங்களுக்கு ஆரம்பத்திலேயே அணை போட வேண்டும். நல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
ஆண்களுடனான நட்பை நாசூக்காக தவிர்க்க பழக்க வேண்டும்.
பூப்பெய்துதல் என்பது ஆச்சரியமான விஷயமாகப் பெண்களுக்குத் தோன்றும். அதே சமயம் பயமாகவும் இருக்கும்.
இந்த வயது பிள்ளைகளுக்கு இதைப் பற்றி எப்படி சொல்லித் தருவது?
உடல் மாற்றங்கள், மாதவிலக்கின் தோற்றம், மாதவிலக்குக்கு முன்னும் பின்னும் என்ன நடக்கும் ஆகியவை பற்றி வீட்டிலுள்ள பெரும்பாலான பெண்கள் சொல்லித் தருவதில்லை.ஆனால் சொல்லித் தரவேண்டும்.அவை பற்றிய முழுமையான விவரத்தைக் கற்றுக் கொடுத்தால், அல்லது அதைப் பற்றி மகளுடன், தங்கையுடன் விவாதித்தால் இளம் பெண்ணுக்கு ஏற்படும் மனநிலைத் தயக்கம், குழப்பம் போன்றவை நீங்கும்.
Re: பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது?
என்னென்ன சொல்ல வேண்டும்.?
எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு, இதில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும்.
மாதவிலக்கு பற்றிய ஏதாவது கட்டுரைகள், தகவல்கள் இருந்தால் அதை அவர்களிடம் காட்டலாம்.
பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து சிறுமிகள் திகிலடைந்து விடுவார்கள். இது இயல்பு, இவ்வளவுரத்தம் வெளியேறும், அந்த சமயத்தில் தலையும், முதுகும் வலிக்கும், அவ்வப்போது முகம் வெளுத்தது போல இருக்கும், மன நிலையில் ஏற்ற இறக்கம், கோபம் சிடுசிடுப்புபோன்றவைஇருக்கும் இதெல்லாம் இந்த சமயத்தில் வரும் அறிகுறிகள் என செர்லித் தரவேண்டும்.
அந்தரங்க சுத்தம் அவசியம் என்பதையும் அதற்கான காரணங்களையும் சொல்லித் தரவேண்டும்.
அதே சமயம் மாதவிலக்கு காலத்தில் கொஞ்சமாக சாப்பிடவேண்டும்,
அடிக்கடி குளிக்கக்கூடாது, எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும், படிக்கக்கூடாது, உடல் சார்ந்த எந்த வேலையையும் செய்யக்கூடாது,
விளையாடக்கூடாது என்றெல்லாம் தப்புத் தப்பாக சொல்லித் தரக்கூடாது.
என்ன மாதிரியான அறிகுறிகள் வந்தாலும் அதை அம்மாவிடம், டாக்டரிடம் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் பிறகு அது பெரிய பிரச்சினையாக முடியும் என்பதையும் கற்பிக்க வேண்டும்.
எப்படி மாதவிலக்கு காலத்தில் சானிடரி அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.
மார்பக வளர்ச்சிக் காலத்தில் இறுக்கான ப்ராக்களை அணியக்கூடாது என்பன போன்ற சந்தேகங்களை தயங்காமல் சொல்லவேண்டும்.
எல்லா பெண்களுக்கும் பருவம் அடையும்போது மாதவிலக்கு வருவது இயல்பு, இதில் பயப்பட ஒன்றுமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறவேண்டும்.
மாதவிலக்கு பற்றிய ஏதாவது கட்டுரைகள், தகவல்கள் இருந்தால் அதை அவர்களிடம் காட்டலாம்.
பிறப்புறுப்பிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து சிறுமிகள் திகிலடைந்து விடுவார்கள். இது இயல்பு, இவ்வளவுரத்தம் வெளியேறும், அந்த சமயத்தில் தலையும், முதுகும் வலிக்கும், அவ்வப்போது முகம் வெளுத்தது போல இருக்கும், மன நிலையில் ஏற்ற இறக்கம், கோபம் சிடுசிடுப்புபோன்றவைஇருக்கும் இதெல்லாம் இந்த சமயத்தில் வரும் அறிகுறிகள் என செர்லித் தரவேண்டும்.
அந்தரங்க சுத்தம் அவசியம் என்பதையும் அதற்கான காரணங்களையும் சொல்லித் தரவேண்டும்.
அதே சமயம் மாதவிலக்கு காலத்தில் கொஞ்சமாக சாப்பிடவேண்டும்,
அடிக்கடி குளிக்கக்கூடாது, எல்லாவற்றிடமிருந்தும் ஒதுங்கியிருக்க வேண்டும், படிக்கக்கூடாது, உடல் சார்ந்த எந்த வேலையையும் செய்யக்கூடாது,
விளையாடக்கூடாது என்றெல்லாம் தப்புத் தப்பாக சொல்லித் தரக்கூடாது.
என்ன மாதிரியான அறிகுறிகள் வந்தாலும் அதை அம்மாவிடம், டாக்டரிடம் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் பிறகு அது பெரிய பிரச்சினையாக முடியும் என்பதையும் கற்பிக்க வேண்டும்.
எப்படி மாதவிலக்கு காலத்தில் சானிடரி அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.
மார்பக வளர்ச்சிக் காலத்தில் இறுக்கான ப்ராக்களை அணியக்கூடாது என்பன போன்ற சந்தேகங்களை தயங்காமல் சொல்லவேண்டும்.
Re: பருவமடைதல் (Puberty) - என்ன நடக்கிறது?
பூப்பெய்துதல்
பொதுவாக பெண்கள் 11-14 வயதில் பூப்பெய்துகிறார்கள். இந்தக் காலத்திலிருந்து 28 நாளுக்கு ஒரு முறை அவர்களது பிறப்புறுப்பிலிருந்து ரத்தப்போக்கு ஏற்படும். இது தொடர்ச்சியாக ஒவ்வொருமுறையும் நான்கு நாட்கள் வரை நீடிக்கும். இவையெல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும்வரக்கூடியவை.
துவக்கக் காலத்தில் மாதாந்திரப் போக்கு ஒழுங்காக வராது. சில மாதங்கள் வராமல் இருக்கலாம். திரும்ப மீண்டும் வரலாம். அதேபோல குறிப்பிட்ட நாட்களுக்கு ஓரிரு நாட்களுக்கு மேல் நீடிப்பதும் உண்டு, குறைவான நாட்களில் முடிவதும் உண்டு.
அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்கவேண்டும். அதேபோல துர்நாற்றத்துடனோ, திரிந்தோ, தாமதமாகவோ, வெகு சீக்கிரமாகவோ, ஒரு முறை வந்து பல மாதங்கள் வரை நின்றுபோனாலோ, வலியுடன் இருந்தாலோ மருத்துவப் பரிசோதனை அவசியம். காரணம் இவை ஏதேனும் நோய்களின் விளைவாக ஏற்பட்டதாக இருக்கலாம்.
மாதவிலக்கு நேரத்தில் என்னென்ன பிரச்சினைகள் வரக்கூடும்?
* தலைவலி அல்லது தலை பாரம்
* முதுகு அல்லது பிறப்புறுப்புப் பகுதியில் வலி
* கீழ் வயிற்றில் வலி
* இடுப்புமற்றும் தொடைப்பகுதி பளுவாக இருப்பது போன்ற உணர்வு
* அதிகமாக வியர்த்தல்
* படபடப்பு
* பரபரப்புஅல்லது மந்தமான மனநிலை,
* எந்த வேலையும் செய்ய இயலாத உடல் அல்லது மனநிலை, ஓய்வெடுக்க வேண்டும் என்ற உணர்வு
* உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு
* உற்சாகமின்மை,
* உடலுறவுகொள்ளவேண்டும் என்ற வேட்கை
* கரும்புள்ளிகள், முகப்பருக்கள்
சில பெண்களுக்கு மூக்கு, காதுகள், ஆசனவாய் போன்றவற்றிலும் இந்த ரத்த ஒழுக்கு வரும். இதை விகாரியஸ் மென்சஸ் என்கிறார்கள். இதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்கவேண்டும்.
* மாதவிலக்கு வரும் சமயத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு ரத்த சோகை வரும் வாய்ப்புஅதிகம்.
* டீன் ஏஜ் காலத்தில் வெளியில் செல்லும் பெண்ணுக்கு தொடர்ந்து மாதவிலக்கு வரவில்லை, நோயும் இல்லை என்றால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று பொருள். கன்னிப் பெண் கர்ப்பமாவதை சமூகம் அங்கீகரிப்பதில்லை.. டீன் ஏஜ் பெண் மாதவிலக்கு காலத்தில் வேலை செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை.
* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது மாதவிலக்காகும் பெண்ணுக்கு மிக நல்லது.
பொதுவாக பெண்கள் 11-14 வயதில் பூப்பெய்துகிறார்கள். இந்தக் காலத்திலிருந்து 28 நாளுக்கு ஒரு முறை அவர்களது பிறப்புறுப்பிலிருந்து ரத்தப்போக்கு ஏற்படும். இது தொடர்ச்சியாக ஒவ்வொருமுறையும் நான்கு நாட்கள் வரை நீடிக்கும். இவையெல்லாம் ஒவ்வொரு பெண்ணுக்கும்வரக்கூடியவை.
துவக்கக் காலத்தில் மாதாந்திரப் போக்கு ஒழுங்காக வராது. சில மாதங்கள் வராமல் இருக்கலாம். திரும்ப மீண்டும் வரலாம். அதேபோல குறிப்பிட்ட நாட்களுக்கு ஓரிரு நாட்களுக்கு மேல் நீடிப்பதும் உண்டு, குறைவான நாட்களில் முடிவதும் உண்டு.
அளவுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்கவேண்டும். அதேபோல துர்நாற்றத்துடனோ, திரிந்தோ, தாமதமாகவோ, வெகு சீக்கிரமாகவோ, ஒரு முறை வந்து பல மாதங்கள் வரை நின்றுபோனாலோ, வலியுடன் இருந்தாலோ மருத்துவப் பரிசோதனை அவசியம். காரணம் இவை ஏதேனும் நோய்களின் விளைவாக ஏற்பட்டதாக இருக்கலாம்.
மாதவிலக்கு நேரத்தில் என்னென்ன பிரச்சினைகள் வரக்கூடும்?
* தலைவலி அல்லது தலை பாரம்
* முதுகு அல்லது பிறப்புறுப்புப் பகுதியில் வலி
* கீழ் வயிற்றில் வலி
* இடுப்புமற்றும் தொடைப்பகுதி பளுவாக இருப்பது போன்ற உணர்வு
* அதிகமாக வியர்த்தல்
* படபடப்பு
* பரபரப்புஅல்லது மந்தமான மனநிலை,
* எந்த வேலையும் செய்ய இயலாத உடல் அல்லது மனநிலை, ஓய்வெடுக்க வேண்டும் என்ற உணர்வு
* உடல் சோர்வாக இருப்பது போன்ற உணர்வு
* உற்சாகமின்மை,
* உடலுறவுகொள்ளவேண்டும் என்ற வேட்கை
* கரும்புள்ளிகள், முகப்பருக்கள்
சில பெண்களுக்கு மூக்கு, காதுகள், ஆசனவாய் போன்றவற்றிலும் இந்த ரத்த ஒழுக்கு வரும். இதை விகாரியஸ் மென்சஸ் என்கிறார்கள். இதற்கு உடனடியாக மருத்துவம் பார்க்கவேண்டும்.
* மாதவிலக்கு வரும் சமயத்தைத் தொடர்ந்து பெண்களுக்கு ரத்த சோகை வரும் வாய்ப்புஅதிகம்.
* டீன் ஏஜ் காலத்தில் வெளியில் செல்லும் பெண்ணுக்கு தொடர்ந்து மாதவிலக்கு வரவில்லை, நோயும் இல்லை என்றால் அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று பொருள். கன்னிப் பெண் கர்ப்பமாவதை சமூகம் அங்கீகரிப்பதில்லை.. டீன் ஏஜ் பெண் மாதவிலக்கு காலத்தில் வேலை செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை.
* மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது மாதவிலக்காகும் பெண்ணுக்கு மிக நல்லது.
Similar topics
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» நுரையீரல்களில் என்ன நடக்கிறது?
» அதிமுகவில் என்ன நடக்கிறது?
» தூக்கத்தில் என்ன நடக்கிறது?
» துபாயில் என்ன நடக்கிறது?
» நுரையீரல்களில் என்ன நடக்கிறது?
» அதிமுகவில் என்ன நடக்கிறது?
» தூக்கத்தில் என்ன நடக்கிறது?
» துபாயில் என்ன நடக்கிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|