புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதையல் தேடுவோம் Poll_c10புதையல் தேடுவோம் Poll_m10புதையல் தேடுவோம் Poll_c10 
14 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதையல் தேடுவோம் Poll_c10புதையல் தேடுவோம் Poll_m10புதையல் தேடுவோம் Poll_c10 
437 Posts - 55%
heezulia
புதையல் தேடுவோம் Poll_c10புதையல் தேடுவோம் Poll_m10புதையல் தேடுவோம் Poll_c10 
297 Posts - 37%
mohamed nizamudeen
புதையல் தேடுவோம் Poll_c10புதையல் தேடுவோம் Poll_m10புதையல் தேடுவோம் Poll_c10 
25 Posts - 3%
prajai
புதையல் தேடுவோம் Poll_c10புதையல் தேடுவோம் Poll_m10புதையல் தேடுவோம் Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
புதையல் தேடுவோம் Poll_c10புதையல் தேடுவோம் Poll_m10புதையல் தேடுவோம் Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
புதையல் தேடுவோம் Poll_c10புதையல் தேடுவோம் Poll_m10புதையல் தேடுவோம் Poll_c10 
5 Posts - 1%
mini
புதையல் தேடுவோம் Poll_c10புதையல் தேடுவோம் Poll_m10புதையல் தேடுவோம் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
புதையல் தேடுவோம் Poll_c10புதையல் தேடுவோம் Poll_m10புதையல் தேடுவோம் Poll_c10 
4 Posts - 1%
vista
புதையல் தேடுவோம் Poll_c10புதையல் தேடுவோம் Poll_m10புதையல் தேடுவோம் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
புதையல் தேடுவோம் Poll_c10புதையல் தேடுவோம் Poll_m10புதையல் தேடுவோம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதையல் தேடுவோம்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu Dec 24, 2009 10:42 am










புதையல் தேடுவோம் TreasureHuntMap-798478
புதையல் தேடுவோம்
பேராசை
பெருமாள்சாமியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வாழ்க்கையில்
ஒவ்வொரு செயலிலும் தனக்கு பெரிய செல்வம் வரவேண்டும் என்ற நோக்கத்தில்
செயல்படுவது அவனது இயல்பு. தனது ஆசையால் சிறுக சிறுக பொருள் சேர்ப்பது
அவனுக்கு சரியாக படவில்லை.


அடித்தால் ஒரே அடியில் பெரும்
பணத்தை சம்பாதித்து அதை வைத்து வாழ்க்கை மேம்படுத்தவேண்டும் என
முடிவெடுத்தான். ஜோதிடர்களிடம் சென்று ஜாதகத்தை காண்பித்து தனது
செல்வநிலையை முடிவுசெயலாம் என ஜோதிடர்களை அணுகினான். அவனது ஜாதகம்
சிறப்பாக இருக்கிறது என்றும் கூடிய விரைவில் பெருமாள் சாமிக்கு புதையல்
கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் நம்பிக்கை ஊட்டினார்கள்.

காய்கறி
கடையில் சில ரூபாய் மிச்சம் பிடித்தாலே சந்தோஷத்தில் இரவு தூங்கமாட்டன்
பெருமாள் சாமி, இந்த லட்சணத்தில் ஜோதிடர் சொன்னது அவனுக்கு காதில்
ரீங்காரம் அடித்துக்கொண்டே இருந்தது.

எப்படி புதையல்
கிடைக்கும்? எங்கு இருக்கும்? அந்த புதையல் நமக்கு போதுமானதாக இருக்குமா
என பல எண்ணங்கள் சிந்தனையில் வந்தவண்ணம் இருந்தது.

அந்த ஊரில்
இருக்கும் ஓர் ஞானியை பார்த்து கேட்டால் அவர் தனக்கு உதவகூடும் என
எண்ணினான். கண்களில் பேராசை மின்ன தன்முன் வந்து நிற்கும் பெருமாள் சாமியை
பார்த்தார் ஞான குரு . "ஐயா எனக்கு புதையல் கிடைக்கும் என ஜோதிடர்
சொன்னார். நீங்கள் தான் எனக்கு அந்த புதையல் கிடைக்க வழி சொல்ல வேண்டும்"
என்றான் பெருமாள் சாமி.

பெருமாள் சாமியின் உண்மையான தேவையை
உணர்ந்த ஞான குரு... புன்னகையுடன் பார்த்தார் பின்பு... "பெருமாள் சாமி ,
நீ ஒரு பக்திமான் கடவுள் நம்பிக்கை மிக்கவன் என்பதால் இந்த துறவியைத்தேடி
வந்திருக்கிறாய். நீ உன் குலதெய்வத்தை வழிபட்டபிறகு இந்த ஊரின் மேற்கு
பகுதியில் இருக்கும் மலைக்கு அதிகாலையில் செல். இறைவன் மீது முழு
நம்பிக்கை வைத்து இறைநாமத்தை இடையறாது ஜபித்துக்கொண்டே சூரிய ஒளியில் உனது
நிழலை கவனித்து தொடர்ந்து செல். உன் நிழலின் அளவு எங்கு முற்றிலும்
குறைகிறதோ அங்கு புதையல் இருக்கிறது" இதை கேட்டதும் அவருக்கு நன்றி சொல்ல
கூட தோன்றாமல் விரைவாக நடந்தான்.

அதிகாலையில் குளித்துவிட்டு
பயபக்தியுடன் மேற்கு மலைக்கு சென்றான். மலையை பார்த்து நின்றான்.
பின்புறம் இருந்த சூரிய ஒளியால் நிழல் தெரிய துவங்கியது. நிழலை
பின்தொடர்ந்தான். உச்சிவேளையில் நிழல் அவனது உடலில் ஐக்கியம் அடைந்து
காணாமல் போனது.

காலை முதல் நிழலை பார்த்த வண்ணம் இறை
சிந்தனையுடன் இருந்ததால் மனம் ஒருமுகப்பட்டு தனது உள்நிலையில் தெளிவான
நிலையில் இருந்தான். முடிவாக பெருமாள் சாமி புதையல் தனக்குள்ளே இருக்கிறது
என்பதை உணர்ந்தான்.


உங்கள்
நிழல் உங்களை நோக்கி வந்துகொண்டே கடைசியில் உங்களுள் அஸ்தமித்ததைப் போலவே
நீங்கள் உங்கள் பிறப்பின் மூலத்தை காண முயற்சி செய்வீர்களாக. உங்கள் உள்ளே
இருக்கும் "உருபொருளை" புதையலாக நினைத்து தோண்டி எடுங்கள், புதைபொருளாக
மாறி புதைத்துவிடாதிர்கள். இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக