புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
61 Posts - 43%
heezulia
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
9 Posts - 6%
prajai
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
2 Posts - 1%
Barushree
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
21 Posts - 5%
prajai
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
எது சரி... எது தவறு...! Poll_c10எது சரி... எது தவறு...! Poll_m10எது சரி... எது தவறு...! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது சரி... எது தவறு...!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 17, 2019 1:46 pm

எது சரி... எது தவறு...! E_1552640020

நடக்கக் கூடாதவை -நடந்தால், தீமை தரக்கூடியவைகளை
செய்ய முனைவோம். இது, மனித இயல்பு.

தந்தைக்கு உண்டான பெரும் பிரச்னை; அதிலிருந்து அவரை
காப்பாற்ற, மகள் செய்த செயலை பார்க்கலாம்; தைரியம்
வரும்.

புத்தர், ஊர் ஊராக போய், உபதேசம் செய்து, நல்வழி காட்டி
வந்த காலம் அது.

பெரும் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருக்கு, உத்பலா
எனும் பெண் இருந்தாள்.

துாய்மையான மனம் படைத்த, உத்பலா, அழகில் ஈடு
இணை இல்லாதவள். அவளின் அழகு, ஊர் முழுதும்
பேசப்பட்டது. 'உத்பலாவை நான் தான் திருமணம் செய்து
கொள்வேன்...' என்று, பெரிய பெரிய பணக்காரர்கள்,
போட்டி போட்டனர்.

உத்பலாவை மணக்கும் போட்டியில், அரச குமாரர்கள் கூட
இருந்தனர்.

'அரச குமாரர்கள் உட்பட, பெரிய பெரிய மனிதர்களெல்லாம்,
உத்பலாவை மணக்கப் போட்டி போடுகின்றனரே... என்ன
செய்வது? யாராவது ஒருவருக்குத்தானே, திருமணம் செய்து
கொடுக்க முடியும்...

'அப்படி, யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுத்தால்,
மற்றவர்கள், அவனை கொன்று விடலாம்... மகளுக்கும்
ஆபத்து வரும்... என்ன செய்வது?' என்று நடுங்கினார்,
உத்பலாவின் தந்தை.

மனக்கவலையை யாரிடமாவது சொன்னால்,
அது குறையுமல்லவா... உத்பலாவை அழைத்த தந்தை,
அவளிடம், நிலைமையை விளக்கிக் கூறினார்.

பொறுமையாகக் கேட்ட உத்பலா, 'அப்பா... ஏன் கவலை?
என்ன செய்யலாம், சொல்லுங்கள்...' என, கேட்டாள்.

சற்று நிதானித்த தந்தை, ஒருவழியாக தன் மனதில் இருந்ததை
வெளிப்படுத்தினார்...

'அம்மா... உன்னிடம் இதைச் சொல்லவே, தயக்கமாக இருக்கிறது.
இருந்தாலும், வேறு வழியில்லை...' என்று இழுத்தார்.

'என்ன அப்பா இது... தயக்கம் வேண்டாம்; சொல்லுங்கள்...
நீங்கள் என்ன சொன்னாலும், செய்கிறேன்...' என்றாள், உத்பலா.

மனதைக் கட்டுப்படுத்தியவர், 'மகளே... திருமணமே செய்து
கொள்ளாமல், நீ பவுத்தத் துறவியாக மாறுவது தான்,
இந்தப் பிரச்னையில் இருந்து, தப்பிப் பிழைக்க ஒரே வழி...
நீ என்ன சொல்கிறாய்?' எனக் கேட்டார்.

கைகளைக் கொட்டி, மனதில் இருந்த மகிழ்ச்சியை,
அப்படியே முகத்தில் வெளிப்படுத்தினாள், உத்பலா.

'அப்பா... இதைச் சொல்லவா இந்த பாடு பட்டீர்கள்...
நீங்கள் எதைச் சொன்னாலும், அது என் நல்லதுக்காக தான்
என்பது, எனக்கு தெரியாதா... நீங்கள் சொன்னபடி, பவுத்தத்
துறவி ஆகிறேன்...' என்றவள், மறுநாளே, துறவு பூண்டாள்.

அவள் அழகுக்காக, அவளை மணக்க முயன்றோர் உட்பட
அனைவரும், அவள் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.

புத்தர் காலத்தில் மட்டுமல்ல, குடும்ப நன்மைக்காக,
தங்களையே தியாகம் செய்த, உத்பலா போன்ற பல பெண்கள்,
இன்றும் நம் தமிழகத்தில் நிறைய பேர் உள்ளனர்.

அவர்களின் தியாகத்தை மதிக்கிறோமோ இல்லையோ...
அப்படிப்பட்ட, உத்பலாக்களை அவமானப்படுத்தாமல்
இருந்தாலே போதும்!
-
--------------------------------
பி.என்.பரசுராமன்
வாரமலர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 18, 2019 10:34 am

எது சரி... எது தவறு...! 3838410834 எது சரி... எது தவறு...! 3838410834
அற்புதமான விளக்கம்
சூழ்நிலை காரணமாக
குடும்பத்திற்காக துறவு
ஒரு பக்கம் வேதனை
மறுபக்கம் தியாகம்..


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக