புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
61 Posts - 43%
heezulia
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
6 Posts - 4%
prajai
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
4 Posts - 3%
Saravananj
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
21 Posts - 5%
prajai
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
5 Posts - 1%
Raji@123
!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_m10!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 16, 2019 2:12 pm

உலகையே காத்தருளும் சிவபெருமான், ஜோதிடர் ஒருவரை சித்தராக வந்து சோதித்த சம்பவம் தெரியுமா? பண்ருட்டி அருகே பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கர் என்ற ஜோதிடர் வாழ்ந்து வந்தார்.

சிறந்த சிவபக்தரான இவர் தினமும் ஈசனை வணங்கிய பின்னரே ஜோதிடம் பார்க்க அமர்வார்.ஒருநாள் அருகிலுள்ள சித்தர் சாவடியில் இருந்து, ஒரு சித்தர் ஓலைச்சுவடிகளுடன் வந்தார்.

‘சிவபூஜை முடிந்த பின்னரே ஜோதிடம் பார்க்க முடியும்’ என்று கணிக்கரின் உதவியாளர் கூறியதை ஏற்க மறுத்த சித்தர், அவசரப்படுத்தினார்.

அதிக பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டினார்.ஆனாலும் கணிக்கர் மறுத்துவிட்டார். ‘‘யாராக இருந்தாலும் எவ்வளவு பொருள் கொடுத்தாலும், தான் அனுதினமும் வணங்கும் சிவபெருமானுக்கு பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை’’ என்று கூறினார். அதற்கு சித்தர், ‘‘சரி, பூஜையை முடித்துக்கொண்டு வாருங்கள்’’ என்று கூறி காத்திருந்தார்.

பூஜை முடிந்து வந்த கணிக்கரிடம், தன்னை வீரசித்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சுவடிக்கட்டை கொடுத்து, ஜாதகம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஜாதகக் கட்டை வாங்கிப் பார்த்த கணிக்கர், ‘‘இதில் எந்த குறையும் இல்லையே, வேறு என்ன சந்தேகம்?’’ என்று கேட்டார். சித்தரோ, ‘‘எனக்கு திருமணம் நடக்குமா? பிள்ளைப்பேறு உண்டா?’’ என்று கேட்டார்.

மறுபடியும் ஜாதகத்தை பார்த்த கணிக்கர், ‘‘சுவாமி, தங்களுக்கு ஜாதகப்படி திருமணம் நடந்து விட்டது, 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள்’’ என்று கூறினார்.

திடுக்கிட்ட வீரசித்தர், ‘‘நீர் என்னய்யா ஜோதிடர், அப்பட்டமான பொய் சொல்லி என்னை அவமானப்படுத்தி விட்டீரே! நானோ பிரம்மச்சாரி சித்தன்.

ஜோதிடம் கணிக்கத் தெரியாத உம்மிடம் வந்ததே நான் செய்த குற்றம்தான்’’ என்று கோபித்துக்கொண்டார்

.கணிக்கரோ, ‘‘எனது கணிப்பில் இதுவரை பிழை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது’’ என்று கூற, வீரசித்தரோ, ‘‘பிழைதான்.

இதை ஊர் முழுக்க கூறப்போகிறேன். சிவபூஜை செய்து அருள் மகிமையோடு ஜோதிடம் கூறுகிறேன் என்று மக்களை ஏமாற்றும் உம்மிடம் இனி யாரும் ஜாதகம் கணிக்க வரப்போவதில்லை’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.கணிக்கரோ, ‘‘சுவாமி நீங்கள் சித்தராக இருப்பதால் நான் ஆத்திரப்படாமல் கூறுகிறேன்.

உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி, மக்கள் இருக்கிறார்கள். உங்கள் ஜாதகம் அப்படித்தான் சொல்கிறது. இது நான் வணங்கும் சிவபெருமான் மீது சத்தியம்’’ என்று நிதானமாக கூறினார்.

வீரசித்தரோ, ‘‘நான் பற்றற்ற துறவி, மனைவி, மக்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லுங்கள். அதற்கு ஈடாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று பொற்காசுகளை ஜோதிடரிடம் நீட்டினார்.

அதுவரை பொறுமையாக இருந்த கணிக்கர், ‘‘ஒருபோதும் நான் பொய் சொல்ல மாட்டேன். கணித்துக்கூறியது கூறியதுதான். தாங்கள் சாபமிட்டு, நான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை’’ என்றார்

.உடனே வீரசித்தர் ஜாதகச் சுவடியை மீண்டும் கணிக்கரிடம் கொடுத்து, ‘‘நீ தினமும் பூஜை செய்து வணங்கும் சிவபெருமான் திருமுன்பு இந்த சுவடியை வைத்து ‘நான் கணித்துக்கூறிய ஜாதகத்தில் தவறில்லை, பொய்யுமில்லை, அனைத்தும் உண்மைதான்’ என்று சத்தியம் செய்து விட்டு, பின்னர் ஓலைச்சுவடியை பிரித்துப்பார், உண்மை புரியும்’’ என்று கூறினார்.

கணிக்கனார் அவ்வாறே ஓலைச்சுவடியை வாங்கி சிவலிங்கத்தின் முன்பு வைத்து கண்மூடி வணங்கினார்.

சிறிதுநேரத்தில் கண்திறந்து பார்த்தபோது என்ன ஆச்சரியம்! சுவடியில் இருந்த சாதக குறிப்புகள் அனைத்தும் மறைந்து போயிருந்தன. அதற்கு பதிலாக திருவதிகை வீரட்டானமுடைய மகாதேவர் என்று ஒவ்வொரு சுவடியிலும் இருந்தது.

மெய்சிலிர்த்த கணிக்கர், வெளியே ஓடிவந்து பார்த்தபோது சித்தரைக் காணவில்லை. அப்போது அவர்முன் ஒரு பேரொளி தோன்றியது.

சிவபெருமான் ரிஷபவாகனத்திலும் உடன் அம்மை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் காட்சியளித்தனர்.

மெய்சிலிர்த்து விழுந்து வணங்கிய கணிக்கனார், ‘‘எல்லாம் வல்ல பரம்பொருளே, இது என்ன சோதனை!’’ என்று கேட்டு நெகிழ்ந்தார்.

சிவபெருமான், ‘‘சோதனை அல்ல கணிக்கரே, உம் சாதனைகளை மெச்சவே வந்தோம். ஜோதிடம் கணிக்கும்போது உண்மையை கூற வேண்டும், பொய்கூறி பிழைத்தல் தவறு என்பதை உணர்த்திய உமக்கு அருள்புரிந்தோம். உமக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார்.

அதற்கு கணிக்கர், ‘‘உலகையே கணிக்கும் பரம்பொருளே, நீங்கள் ஜோதிடம் கணிக்க வந்த இந்தத் திருவிளையாடலால் கணி ஈசராக, கணிச்சபுரீஸ்வரராக இவ்வூரில் கோயில் கொண்டு நாடி வருவோருக்கு நலம்புரிய வேண்டும்.

அவரவர் ஜாதகத்தை கொண்டு வந்து தங்கள் திருவடியில் வைத்து வணங்கி செல்வோருக்கு இடையூறுகளை போக்கி நன்மைகளை தந்தருள வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

உடனே சிவபெருமான் கணிக்கரிடம், ‘‘இனி இவ்வூர் உன்பெயரால் கணிச்சப்பாக்கம் எனும் கணிச்சபுரி என்று விளங்கும். உன் ஜாதக கணிப்பில் நீ மென்மேலும் புகழ்பெற்று என் பதம் அடைவாய்’’ என்று ஆசியருளினார்.

இந்த நிகழ்ச்சியை கேட்டறிந்த அரசன், கணிக்கனாரின் விருப்பப்படி கணீஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார்.

கணிச்சபுரீஸ்வரர், கணிச்சநாதர் என்று இந்த இறைவன் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பெரியநாயகி. தலவிருட்சம் வேங்கை மரமாகும்.

தற்போது சுயம்புவாக தோன்றிய வேம்பு மரம் உள்ளது. கோயில் சிவலிங்க அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது 8&9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்றிருந்தது.

பல கல்வெட்டுகள் காலப்போக்கில் பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம். மிகப்பெரிய அளவில் கோயில் இருந்ததற்கான அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ராஜராஜசோழனின் மகன் முதலாம் ராஜேந்திரசோழன் இவ்வூரின் கிழக்கே பெரிய ஏரியை அமைத்துக் கொடுத்துள்ளான்

. திருவதிகை கோயிலின் முதல் பிராகாரத்தில் மடப்பள்ளி அருகில் தென்புற சுவரில் உள்ள கல்வெட்டில் இந்தத் தகவல் தெரியவருகிறது.

திருமணத்தடை, குழந்தையின்மை, தீராத நோய், தொழில் முடக்கம், குடும்ப பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னை என்றாலும் கணீஸ்வர பெருமான் அவற்றை தீர்த்து வைப்பார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

குறிப்பாக ஜாதகம் பார்க்கச் செல்பவர்கள், சென்று விட்டு வந்தவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வீரியம் குறைந்து மன நிம்மதி அடைவார்கள் என்பது ஐதீகம்.

பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கணிச்சப்பாக்கத்தில் இந்தக்கோயில் உள்ளது.

மினிபஸ் வசதி உண்டு. ஆட்டோவிலும் செல்லலாம். நண்பரின் பதிவு.

வாழ்க மெய்அன்பர்கள்..

அன்பே சிவம்..
----------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 16, 2019 6:06 pm

!!"சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்"!!  V7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக