புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
62 Posts - 41%
heezulia
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
9 Posts - 6%
prajai
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
4 Posts - 3%
Guna.D
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
3 Posts - 2%
mruthun
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
3 Posts - 2%
Saravananj
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
21 Posts - 5%
prajai
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
7 Posts - 2%
mruthun
 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_m10 உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!” Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!”


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 16, 2019 2:09 pm

இளம்பெண்களுக்கு எதிரான பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை
பயங்கரம் தொடர்பான செய்தி வெளியான நிலையில், தனது தாயார்
தொலைபேசி வாயிலாக தன்னிடம் பேசியதை நர்மதா மூர்த்தி,
உரையாடல் வடிவில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
---
“இந்த மோசமான நிகழ்வு தொடர்பான செய்தி வெளியானபோது, பாரம்பரியமான ‘கோயம்புத்தூர் குடும்பத்தைச்’ சேர்ந்த பெண்ணான எனக்கு என் குடும்பத்தாரிடம் இருந்து, “ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லாதே, அது பாதுகாப்பானது அல்ல” என்பது போன்ற வழக்கமான அறிவுரைகள் அடங்கிய போன் கால்கள் மட்டுமே வரும் என்று எதிர்பார்த்திருந்தேன்.

ஆனால், என் எண்ணத்திற்கு மாறாக என்னிடம் பேசிய என் அம்மா இப்படி கூறினார்!:

“நீ வெளியில் தங்கி இருக்கிறாய். உன்னை ஒரு வலிமையான, உறுதியான பெண்ணாக வளர்த்துள்ளதாகவே நம்புகிறேன்! எந்த நிலையிலும், உன் தந்தையும், நானும் உனக்கு பக்கபலமாய் இருப்போம்! யாரேனும் உனது படங்களையோ, வீடியோவையோ வைத்து மிரட்டல் விடுத்தால், எதற்கும் கவலைப்படாமல் ‘உன்னால் முடிந்ததை செய்துகொள்’ என கூறிவிடு. ஏனெனில், இந்த உலகத்திலுள்ள எல்லா பெண்களுக்கும் இருப்பதுபோன்ற வெறும் உடல்தான் இது. இதற்காக வெட்கப்பட ஏதுமில்லை!

ஒருவேளை இதுபோன்ற ஏதேனும் பிரச்னையை வருமெனில் அதை எதிர்கொள்ள ஒரு பெற்றோராக நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்!

உறுதியுடனும் பாதுகாப்புடனும் இரு!”

என் அம்மா என்னிடம் இப்படி பேசிய போது, எனக்கு அவரை கட்டிக் கொண்டு அழவேண்டும் போல இருந்தது! இத்தகைய நம்பிக்கையும், பாதுகாப்புமே ஒரு குடும்பம் உங்களுக்கு கொடுக்க வேண்டிய விலைமதிப்பில்லாத ஒன்று.

எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை தைரியமான பெண்ணாக இருங்கள். பெற்றோர்களே உங்களுடைய குழந்தைகளுக்கு உறுதுணையாக இருங்கள். உங்களின் ஆதரவைவிட அவர்களுக்கு வேறெதும் வலிமையாக இருந்துவிட முடியாது.”

இவ்வாறு நர்மதா மூர்த்தி தனது ஃபேஸ்புக் பதிவினை நிறைவு செய்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பயங்கரம் தொடர்பான செய்திகள் பூதாகரமாகியுள்ள சூழலில், பெற்றோராக, அண்ணனாக, தம்பியாக, நண்பனாக நாம் செய்ய வேண்டியது பாதிக்கப்பட்டவர்களுக்கு தோளோடு தோள் நிற்பதுதான் என்பது நர்மதா மூர்த்தி போன்ற இளம்பெண்களின் பதிவுகள் வாயிலாவது இச்சமூகம் உணரட்டும்.
-
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக