புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_m10மாதுளையின் மருத்துவ குணங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதுளையின் மருத்துவ குணங்கள்


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Thu Dec 24, 2009 7:09 am





மாதுளையில் மூன்று
ரகம்



அடர்
சிவப்பு மற்றும் லேசான சிவப்பு நிறத்துடன் முத்துக்கள் போலவே காணப்படும் மாதுளை
, பார்ப்பதற்கே
கொள்ளை அழகாக இருக்கும்
. இதில் புரதம், கொழுப்பு, மாவு, தாதுப்
பொருள் போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன
. நீண்ட நாட்கள்
கெடாமல் இருக்கும் மாதுளையில்

12
முதல்
16
சதவீதம் வரை சர்க்கரைச்சத்து உள்ளது.


மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று
ரகங்கள் உள்ளன
. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக
மாதுளையும் சக்தியளிக்கும் பழத்தில் சிறந்தது
. மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ
குணங்கள் நிறைந்தது
. மாதுளையின்
பழங்களில் இரும்பு
, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து
வகையான தாது உப்புக்களும்
, உயிர்ச்
சத்துக்களும் அடங்கியுள்ளன
.
மாதுளம்பழத்தைச்
சாப்பிடுவதால்
உடலில் நோய்
எதிர்ப்புச் சக்தி
அதிகமாகிறது.


உடலுக்குத் தீங்கு
விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும்
, அதிக அளவிலும் அழித்து
விடுகிறது
. அதனால் நோய் நீங்கி
ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது
. இனிப்பு மாதுளம் பழத்தைச்
சாப்பிட்டால் இதயத்திற்கும்
,
மூளைக்கும்
மிகுதியான சக்தி கிடைக்கிறது
.
பித்தத்தைப்
போக்குகிறது இருமலை நிறுத்துகிறது
.


புளிப்பு மாதுளையைப்
பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது
. ரத்த பேதிக்குச் சிறந்த
மருந்தாகிறது
. தடைபட்ட சிறுநீரை
வெளியேற்றுகிறது
. பித்தநோய்களை
நிவர்த்தி செய்கிறது
. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய
எந்த வகையான அல்சரையும் குணமாக்குகிறது
.


மாதுளையின் சாறு
எளிதில் ஜீரணிக்கும் தன்மை உடையதால்
,
அதை
எடுத்துக் கொண்ட சிறிது நேரத்திலேயே புத்துணர்வு தந்து
, நாம் சிறப்பாக செயல்பட
உதவுகிறது
. எந்த உணவையும்
உட்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு
, இந்த பழத்தை ஜுஸாக
கொடுக்கலாம்
. இதன் மூலம்
அவர்களுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கிறது
. உடம்பில் உள்ள உஷ்ணத்தைக்
குறைக்கிறது
. எனவே வெயிலில்
அலைபவர்கள் இதை அடிக்கடி உட்கொள்ளலாம்
.


மாதுளம்
பழச்சாற்றுடன் தேன்



மாதுளம்
பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும்
சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல்
ஆரோக்கியமும் தெம்பும்

உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி
விடும்
. மாதுளம்பூக்களை
மருந்தாகப் பயன்படுத்தும் போது
,
இரத்த
வாந்தி
, இரத்த மூலம்
வயிற்றுக் கடுப்பு
, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப்
பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால்
, (இன்ஷா அல்லாஹ்) இருமல் நிற்கும்.


ஆண்மை
பெருக



மாதுளம் விதைகளைச்
சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது
. மேக நோயின் பாதிப்பு
ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து
நிவர்த்தியாகும்
. பிரமேக வியாதியால்
ஏற்படும் இதய நோய்கள்
, இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த
நிவாரணம் அளிக்கிறது
. தொடர்ந்து நோயின்
பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும்
, உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை
உண்டாக்குகிறது
. ஆண்தன்மையில் பலகீனம்
உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது
.


விக்கல்
உடனே நிற்க



மாதுளம்பழத்தைச்
சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்
,
அதிக
தாகத்தைப் போக்கும்
. அடிக்கடி மயக்கம்
உள்ளவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் நன்மை கிடைக்கும்
. மாதுளம்பழச்சாற்றில்
கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்
. சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.


மாதுளம் பழச்சாற்றை
ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு
வந்தால் நினைவாற்றல் பெருகும்
.
பற்களும், எலும்புகளும் உறுதிப்படும். மாதுளம்பழத்தின் அனைத்து
நன்மையையும்
(இனஷா அல்லாஹ்) பெறலாம்.


கடுமையான
இதய வலி நிற்க



மாதுளம்பழத்தின்
மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய்
15 மில்லிக்குக்
குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய்
பூராவும் பழத்தில் கலந்துவிடும்
.
இவ்வாறு
தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி
(இனஷா அல்லாஹ்) நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும்.


பெண்களுக்கு உதிரப்போக்கு
நிவர்த்தியாக



மூக்கில்
இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள்
, மாதுளம் பூச்சாறு, அருகம்புல்
சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு
30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று
தினங்களுக்குக் கொடுத்தால்
, இரத்தம் கொட்டுதல் நின்று விடும். பெண்களுக்கு
ஏற்படும் உதிரப்போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால்
உதிரப்போக்கு நிவர்த்தியாகும்
. மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து
தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்
, இரத்த மூலம் நீங்கும். மூலக்
கடுப்பும்
,
உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக்
கொடுத்தால் நோய் தீரும்
. மாதுளம் பழத்தோலை உலர்த்தித் தூள் செய்து காலை, மாலை 15 மில்லி அளவில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, குடல்
இரைச்சல்
,
வயிற்றுப் பொருமல் (இன்ஷா அல்லாஹ்) தீரும்.


வயிற்றுப்
புண்கள் குணமாக



மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி
பச்சையாக இருக்கும்போதே இதன்

எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக்
காய்ச்சியதை
,
காலை நேரத்தில்
30
மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ளதட்டைப் பூச்சிகள்
மலத்துடன் வெளியேறி விடும்
. புளிப்புமாதுளம் பழத்தோல், சாதிக்காய்
சமமாகச் சேர்த்து வினிகர் விட்டு நன்கு அரைத்து மிளகு அளவில் மாத்திரை செய்து
உலர்த்தி வைத்துக் கொண்டு தினசரி
2-5 மாத்திரைகள் சாப்பிட்டுவந்தால் வயிற்றுப்
புண்கள்
(இன்ஷா
அல்லாஹ்
)
குணமாகும்.


சீத பேதி குணமாக


மலராத
மாதுளம் மொட்டுக்களைக் காய வைத்து பொடித்துக் கொண்டு இதில்
சிறிதளவு
ஏலம்
,
கசகசாவையும் பொடித்துக் கலந்து 10 கிராம் அளவில் நெய்யில் குழைத்து காலை மாலை
சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் வயிற்றுப் போக்கும் சீத பேதியும் இனஷா அல்லாஹ்
குணமாகும்
.
உலர்த்திய மாதுளம் பூக்கள் 10 கிராமுக்கு மாதுளம் மரப்பட்டை 20 கிராம் சேர்த்துக் கொதிக்க வைத்து, சிறிது
படிகாரத்தைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்
. கொப்பளிப்பது
தொண்டை வரை செல்ல வேண்டும்
. இவ்வாறு கொப்பளித்தால் தொண்டைப்புண், தொண்டைவலி, வாய்ப்புண் (இன்ஷா அல்லாஹ்) குணமாகும்.


பெண்களின்
வெள்ளைப்பாடு நிவர்த்தியாக



மாதுளம்
பூக்கள்
15 கிராம்
எடுத்து
25 கிராம்
சீனி சேர்த்து மசிய அரைத்து காலை
, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப்படுத்தும்
பெண்களின் வெள்ளைப்பாடு

(இன்ஷா
அல்லாஹ்
)
நிவர்த்தியாகும். மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை
இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு
, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால்
பெண்களின் கர்ப்பாசய

நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம்
நீடிக்குமாம்
.


இரத்தத்தில்
ஏற்பட்ட விஷத்தன்மை நீங்க



மாதுளம்
பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும்
. வெப்பநோய்
தீரும்
.
மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம்
அதிமதுரம்
.
சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக்
கலக்கித் தொடர்ந்துசாப்பிட்டு வந்தால்
, இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை இனஷா அல்லாஹ்
நீங்கும்
.
அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும்
நீர்க்கடுப்பும்
(இன்ஷா
அல்லாஹ்
)
நிவர்த்தியாகும்.


நோய்
எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க



மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும்
அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம்
காலை
,
மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு
மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு
, படிப்படியாகக் குறைந்து விடும். நோய்
எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும்
. தொடர்ந்து
இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும்
(இன்ஷா அல்லாஹ்) தீரும்.


துவர்ப்பு மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து
புண்களின் மீது போட்டு வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும்
. மாதுளம்
மரப்பட்டையை கஷாயம் தயாரித்து வாய் கொப்பளித்தால் ஆடும்
-பற்கள்
கெட்டிப்படும்
. ஈறுகளின் நோய் தீரும். பற்களின்
வலி குறையும்
. மாதுளை ஒரு பல்முனை நிவாரணியாகப்
பயன்படுகிறது



பித்தத்தைப்
போக்க எளிய

'மாதுளை' சிகிச்சை!


பெரிய இனிப்பு
மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு
200 கிராம் சீனியை இதில்
கலந்து வைத்து அரைமணி நேரம் வரை இருந்தால்
, முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர்
சேர்ந்தால்
, ஒரு கிலோ சீனியை
பாகுபதத்தில் காய்ச்சி
, இதனுடன்மாதுளம்
பழச்சாற்றைக் கலந்து வைத்துக் கொண்டு மீண்டும் பாகுபதம் வரை சூடு செய்து
பத்திரப்படுத்திக் கொண்டு தினசரி
30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு
வந்தால்
, பித்தநோய்கள்
நீங்கும்
. ஆயாசம் அகலும். வீரிய விருத்திக்கான டானிக்
ஆகும்
. நினைவாற்றல்
பெருகும்
. பொதுவாக
மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன்
கிடைக்கும்
.


அதுமட்டுமின்றி, இளம் வயது வயது முதல்
வயோதிகம் வரை நம்மில் பலரும் பித்தம் காரணமாக அவதியுறும் நிலை ஏற்படுகிறது
. இதற்கு உணவு முறையும் ஒரு
முக்கியக் காரணாமாகிறது
. இந்த அவதியில்
இருந்து விடுபட மூலிகை மருத்துவம் பரிந்துரைக்கும் பழ வகைதான் மாதுளம்
. மாதுளம் பழச் சாற்றுடன், ஒன்றரைப் பங்கு அளவில்
வெள்ளைச் சர்க்கரை அல்லது கற்கண்டு இவற்றில் ஏதாவது ஒன்றைச் சேர்த்துக்கொள்ள
வேண்டும்
. இதை பாகு பதத்தில்
காய்ச்சி
, பின்னர் பாட்டிலில்
அடைத்து வைத்துக்கொண்டு
, அவ்வப்போது
சாப்பிட்டு வரவேண்டும்
. இப்படிச்
செய்யும்பட்சத்தில்
, பித்தம் தொடர்பாக
ஏற்படக்கூடிய எல்லா கோளாறுகளும்
(இன்ஷா அல்லாஹ்) நீங்கிவிடு ம்


.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக