Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா?
2 posters
Page 1 of 1
யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா?
இந்த விருது இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டு முதலே அமலுக்கு வந்தது. குடியரசுத்தலைவரால் நிறுவப்பட்ட இந்த விருதுக்கு இந்தியப் படைத்துறையின் அனைத்துத் துறை அதிகாரிகளும் தகுதி உடையவர்களாவர். பாரத ரத்னா விருதுக்கு அடுத்தநிலையில் இந்திய அரசு வழங்கும் விருதுகளில் இரண்டாம் இடத்தை பரம் வீர் சக்ரா விருது பெற்றுள்ளது.
இந்தப் பரம் வீர் சக்ரா விருது இதுவரை 21 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 14 பேருக்கு மரணத்திற்கு பின் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. 21 வீரர்களில் 20 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். ஒருவர் விமானப்படையைச் சேர்ந்தவர். பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 பேரில் ஒருவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
புதிய தலைமுறை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா?
1987ல் விடுதலைப் படைகளுக்கு எதிரான மோதலின்போது குண்டடிபட்ட பின்பும் 5 எதிராளிகளை கொன்று விட்டு உயிரிழந்த மேஜர் பரமேஸ்வரன் ராமசாமிக்கு பரம்வீர் சக்ரா வழங்கப்பட்டுள்ளது. இவரது பெயரில் சென்னையில் ஒரு சாலையும் இருப்பது குறிப்பிடத்தக்கது
காஷ்மீர் பத்காம் பகுதியைச் சேர்ந்த மேஜர் சோம்நாத் சர்மாவிற்கு 1947 ஆம் ஆண்டு அவரின் மறைவிற்குப் பிறகு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு நாயக் ஜாடு நாத் சிங் மற்றும் மேஜர் பீரு சிங் சேகாவத் ஆகியோருக்கு மறைவுக்குப் பின் பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு லான்சு நாய்க் கரம் சிங்கிற்கும் ராமா ராகோப ராணேவுக்கும் மேஜர் பீரு சிங் சேகாவத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. 1961 ஆம் ஆண்டு கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியாவுக்கு அவர்களின் மறைவுக்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பத்காம் பகுதியைச் சேர்ந்த மேஜர் சோம்நாத் சர்மாவிற்கு 1947 ஆம் ஆண்டு அவரின் மறைவிற்குப் பிறகு பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு நாயக் ஜாடு நாத் சிங் மற்றும் மேஜர் பீரு சிங் சேகாவத் ஆகியோருக்கு மறைவுக்குப் பின் பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. 1948 ஆம் ஆண்டு லான்சு நாய்க் கரம் சிங்கிற்கும் ராமா ராகோப ராணேவுக்கும் மேஜர் பீரு சிங் சேகாவத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. 1961 ஆம் ஆண்டு கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியாவுக்கு அவர்களின் மறைவுக்குப் பின் வழங்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா?
1962 ஆம் ஆண்டு மேஜர் தன்சிங் தாப்பாவுக்கும் சுபேதார் ஜோகீந்தர் சிங்கிற்கும் மேஜர் சைத்தான் சிங்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது. 1965 ஆம் ஆண்டு அவில்தார் அப்துல் அமீத்துக்கும் லெப்.கர்னல் அர்டெசீர் புருசோர்ஜி தாராபூருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: யாருக்கு வழங்கப்படுகிறது பரம்வீர் சக்ரா?
1971 ஆம் ஆண்டு லான்சு நாய்க் ஆல்பெர்ட், நிர்மல் ஜித்சிங் சேகோன், அருண் கேதர்பால், மேஜர் ஹோஷியார் சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு நயீப் சுபேதார் பாணாசிங், மேஜர் ராமசாமி பரமேசுவரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, கிரெனேடியர் யோகேந்திர சிங் யாதவ், சஞ்சய் குமார், கேப்டன் விக்ரம் பாத்ரா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக பரம்வீர் சக்ரா விருது ராணுவத்தில் மிக உயரிய பதவியில் இருக்கக்கூடியவர்களுக்கும், சாதனைகள் புரிந்தவர்களுக்கும், எதிரியை போரில் வெற்றி பெறக்கூடியவர்களுக்கும், தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பல்வேறு படிநிலைகளில் பணிபுரிந்து, முழு வாழ்க்கையையும் ராணுவத்திற்காக சேவை புரிந்தவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மரணத்திற்குப் பின்பும் வழங்கப்படும்.
பொதுவாக பரம்வீர் சக்ரா விருது ராணுவத்தில் மிக உயரிய பதவியில் இருக்கக்கூடியவர்களுக்கும், சாதனைகள் புரிந்தவர்களுக்கும், எதிரியை போரில் வெற்றி பெறக்கூடியவர்களுக்கும், தொடர்ச்சியாக பல ஆண்டுகள் பல்வேறு படிநிலைகளில் பணிபுரிந்து, முழு வாழ்க்கையையும் ராணுவத்திற்காக சேவை புரிந்தவர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது மரணத்திற்குப் பின்பும் வழங்கப்படும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» விஜயகாந்த் தனித்துப் போட்டி: சாதகம் யாருக்கு... பாதகம் யாருக்கு?
» சக்ரா விமர்சனம்
» சௌர்ய சக்ரா
» நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது; இன்று வழங்கப்படுகிறது
» எம்.பி.ஏ., எம்.சி.ஏ.படிப்புக்கு விண்ணப்பம் 11-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது
» சக்ரா விமர்சனம்
» சௌர்ய சக்ரா
» நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருது; இன்று வழங்கப்படுகிறது
» எம்.பி.ஏ., எம்.சி.ஏ.படிப்புக்கு விண்ணப்பம் 11-ந் தேதி முதல் வழங்கப்படுகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|