ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

5 posters

Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by ayyasamy ram Thu Mar 07, 2019 7:55 am

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி 201903070300048620_We-can-not-say-who-gave-it-We-publish-documents-because-the_SECVPF
-
புதுடெல்லி,

ரபேல் ஆவணங்களை வெளியிட்டது பற்றி ‘இந்து’ வெளியீட்டு குழும தலைவர் என்.ராம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஆவணங்களை வெளியிட்டது, வெளியிட்டதுதான். அவை நம்பகமான ஆவணங்கள். இந்த விவரங்களை மத்திய அரசு மூடி மறைத்தோ அல்லது முடக்கியோ வைத்திருந்தது. எனவே, பொதுநலன் கருதி அவற்றை வெளியிட்டோம்.

பொதுநலன் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை புலனாய்வு இதழியல் மூலமாக வெளியிடுவது பத்திரிகைகளின் கடமை. அரசியல் சட்டப்படியும், தகவல் அறியும் உரிமை சட்டப்படியும் இந்த உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளது.

இவற்றை திருட்டு ஆவணங்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். நாங்கள் கவலைப்படவில்லை. அந்த ஆவணங்களை ரகசிய வட்டாரங்களிடம் இருந்து பெற்றோம். அந்த வட்டாரங்களை பாதுகாக்க நாங்கள் முடிவு செய்திருப்பதால், அவர்களை பற்றிய எந்த தகவலையும் யாருக்கும் அளிக்க முடியாது. இவ்வாறு என்.ராம் கூறினார்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by T.N.Balasubramanian Thu Mar 07, 2019 4:19 pm

இந்த ராம் ஹிந்து மதத்தில் இருந்து  முஹம்மதியராக
மாறி விட்டதாக ஒரு செய்தி வந்தது வாட்சப்பில்.

உண்மையா? யாருக்காவது தெரியுமா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by M.Jagadeesan Fri Mar 08, 2019 6:36 am

ராம் செய்தது சரியே ! ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் பத்திரிக்கையும் ஒன்று . நாட்டு நலன் கருதி , ராம் , ரபேல் ஆவணங்களை வெளியிட்டுள்ளார் . நாட்டு மக்களுக்கு உண்மை தெரிய வேண்டுமல்லவா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by anikuttan Fri Mar 08, 2019 7:28 am

T.N.Balasubramanian wrote:இந்த ராம் ஹிந்து மதத்தில் இருந்து  முஹம்மதியராக
மாறி விட்டதாக ஒரு செய்தி வந்தது வாட்சப்பில்.

உண்மையா? யாருக்காவது தெரியுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1294251

அய்யா ராம் முகமதியாராக அல்லது ஒரு கிறிஸ்துவனாக இருக்கட்டும் ஆனால் அவர் வெளிகொண்டுவந்திருப்பது ஒரு நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் ஆயுதத்தின் பெயரில் செய்திருக்கும் ஊழல் . அதையும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் அதை யாரும் பார்க்க கூடாது என்றும் நாட்டின் பாத்து காப்பு கருதி என்றெல்லாம் கூறும்போது மக்களை அல்லவா முட்டாள்கள் ஆக்குகிறார்கள்.மக்களுக்கு உண்மை தெய்யவேண்டுமல்லவா.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by T.N.Balasubramanian Fri Mar 08, 2019 2:12 pm

anikuttan wrote:
T.N.Balasubramanian wrote:இந்த ராம் ஹிந்து மதத்தில் இருந்து  முஹம்மதியராக
மாறி விட்டதாக ஒரு செய்தி வந்தது வாட்சப்பில்.

உண்மையா? யாருக்காவது தெரியுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1294251



அய்யா ராம் முகமதியாராக அல்லது ஒரு கிறிஸ்துவனாக இருக்கட்டும் ஆனால் அவர் வெளிகொண்டுவந்திருப்பது ஒரு நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் ஆயுதத்தின் பெயரில் செய்திருக்கும் ஊழல் . அதையும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் அதை யாரும் பார்க்க கூடாது என்றும் நாட்டின் பாத்து காப்பு  கருதி என்றெல்லாம் கூறும்போது மக்களை அல்லவா முட்டாள்கள் ஆக்குகிறார்கள்.மக்களுக்கு உண்மை தெய்யவேண்டுமல்லவா.
மேற்கோள் செய்த பதிவு: 1294286


மிகவும் சரியாக சொன்னீர்கள் @anikuttan 
ஆமாம் BOFORS பேரத்தை பற்றியும் அந்த காலத்தில் கூறியிருந்தால் வரவேற்று இருக்கலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Mar 08, 2019 8:30 pm

T.N.Balasubramanian wrote:
anikuttan wrote:
T.N.Balasubramanian wrote:இந்த ராம் ஹிந்து மதத்தில் இருந்து  முஹம்மதியராக
மாறி விட்டதாக ஒரு செய்தி வந்தது வாட்சப்பில்.

உண்மையா? யாருக்காவது தெரியுமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1294251



அய்யா ராம் முகமதியாராக அல்லது ஒரு கிறிஸ்துவனாக இருக்கட்டும் ஆனால் அவர் வெளிகொண்டுவந்திருப்பது ஒரு நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் ஆயுதத்தின் பெயரில் செய்திருக்கும் ஊழல் . அதையும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் அதை யாரும் பார்க்க கூடாது என்றும் நாட்டின் பாத்து காப்பு  கருதி என்றெல்லாம் கூறும்போது மக்களை அல்லவா முட்டாள்கள் ஆக்குகிறார்கள்.மக்களுக்கு உண்மை தெய்யவேண்டுமல்லவா.
மேற்கோள் செய்த பதிவு: 1294286


மிகவும் சரியாக சொன்னீர்கள் @anikuttan 
ஆமாம் BOFORS பேரத்தை பற்றியும் அந்த காலத்தில் கூறியிருந்தால் வரவேற்று இருக்கலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1294303
இந்து ராம் அவர்கள் பாரபட்சம்
காட்டியுள்ளார் என்பது மட்டும்
தெளிவு.
உண்மையை வெளிப்படுத்தும் முறை
ஒரேமாதிரி இருக்க வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி Empty Re: யார் கொடுத்தது என்பதை சொல்ல முடியாது: அரசு மூடி மறைத்ததால் ஆவணங்களை வெளியிட்டோம் - ‘இந்து’ என்.ராம் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா வழக்கு தோல்விக்கு யார் காரணம்?- அரசு வழக்கறிஞர் பவானி சிங் சிறப்பு பேட்டி!!!
» இந்து பத்திரிக்கை ஆசிரியர் பதவியிலிருந்து என்.ராம் விலகல்
» ரகசிய ஆவணங்களை அழிக்க முடியாது: விக்கிலீக்ஸ் ஸ்தாபகர்
» சீன நலனை முன்னெடுக்கிறார் இந்து ராம்
»  இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது - கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சை கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum