புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில செய்திகள்...........
Page 1 of 1 •
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி: 'விமானப் படை வீரர், தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தனுக்கு, சமூக வலைதளங்களில் கணக்கு இல்லை. அவர் பெயரில் பரப்பப்படும் போலியான தகவல்களை நம்ப வேண்டாம்' என, இந்திய விமானப்படை எச்சரித்து உள்ளது.இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாக்., மீது விமான தாக்குதல் நடத்தியபோது, அந்த நாட்டு ராணுவத்திடம் சிக்கினார். மூன்று நாட்களுக்கு பின், பாக்., ராணுவம் அவரை விடுவித்தது. இதையடுத்து, அபிநந்தன் பெயரில், 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' ஆகிய சமூக வலைதளங்களில், போலி கணக்குகள் துவங்கப்பட்டு, பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அபிநந்தன் பெயரில் கணக்கு துவங்கி, அதில், பாக்., பிரதமர், இம்ரான் கானை பாராட்டி, பதிவுகளிட்ட, உ.பி., இளைஞர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இது குறித்து, இந்திய விமான படையின், 'டுவிட்டர்' பக்கத்தில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது: விங் கமாண்டர் அபிநந்தனுக்கு, எந்த சமூகவலைதளத்திலும் கணக்குகள் இல்லை. எனவே, அவர் பெயரில் போலி கணக்குகள் துவக்கி, பரப்பப்படும் பொய் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி: லோக்சபா தேர்தல் தேதி நாளை (மார்ச் 8) அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.பதினாறாவது லோக்சபாவின் ஆயுட்காலம் வரும் ஜூன் 3ல் முடிகிறது. அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் 17வது லோக்சபா தேர்தல் தேதி நாளை (மார்ச் 8) அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.2014ல் லோக்சபா தேர்தல் மார்ச் 5ல் அறிவிக்கப்பட்டது. ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடந்தது. அப்போது தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி: உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்து முடிந்த கும்பமேளாவில், சிறப்பாக பணியாற்றிய, துப்புரவு பணியாளர்களின் நல நிதிக்கு, பிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த சேமிப்பில் இருந்து, 21 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.உ.பி., மாநிலம், பிரயாக்ராஜில், கங்கை, யமுனை மற்றும் வேதத்தில் கூறப்பட்டுள்ள சரஸ்வதி நதிகள் இணையும், திரிவேணி சங்கமத்தில், ஜன., 15ல் துவங்கிய கும்பமேளா, சமீபத்தில் முடிவடைந்தது. இதில், நாடு முழுவதிலும் இருந்து, 22 கோடி பேர் புனித நீராடினர். பிரதமர் நரேந்திர மோடியும், சமீபத்தில் புனித நீராடினார். கும்பமேளா நடந்த பகுதியை துாய்மையாக பராமரித்த, துப்புரவு தொழிலாளர்களை பாராட்டியதுடன், அவர்களுக்கு பாத பூஜையும் செய்தார்.இந்நிலையில், கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் நல நிதிக்கு, பிரதமர் மோடி, தன் சொந்த சேமிப்பில் இருந்து, 21 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சந்த் கபீர்நகர்:உத்தர பிரதேச மாநிலம், சந்த் கபீர்நகர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில், திட்ட குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், சந்த் கபீர்நகர் தொகுதி, பா.ஜ., - எம்.பி., சரத் திரிபாதி, மேதாவல் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ராகேஷ் பெஹல் உட்பட பலர் பங்கேற்றனர்.அப்போது, புதிய சாலை திறப்பு விழா கல்வெட்டில், எம்.பி., பெயர் விடுபட்டது தொடர்பாக, எம்.பி., - எம்.எல்.ஏ., இடையே வாக்குவாதம் நடந்தது. திடீரென ஆத்திரம் அடைந்த, எம்.பி., சரத், தன் காலில் இருந்த செருப்பை கழற்றி, எம்.எல்.ஏ., ராகேஷை சரமாரியாக தாக்கினார்.பதிலுக்கு ராகேஷும் திரும்ப தாக்கினார். போலீஸ் அதிகாரிகள் குறுக்கிட்டு, இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த, 'வீடியோ' சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 'இருவர் மீதும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கட்சி மேலிடம் தெரிவித்தது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
கூடலுார்:அரசு பள்ளியில், தன்னை கண்டித்த ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த, பிளஸ் 2 மாணவன் கைது செய்யப்பட்டான்.கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 மாணவன் ஒருவன், தேர்வு எழுத, 'ஹால் டிக்கெட்' பெற, நேற்று பள்ளிக்கு வந்தான். சீருடை அணியாமல் வந்ததால், ஆசிரியர் ஜெயதேவ் கண்டித்து, வெளியே செல்லுமாறு கூறினார்.இதனால், ஆத்திரமடைந்த மாணவன், அவரது கன்னத்தில் அறைந்தான். கையில் அணிந்திருந்த காப்பு மூலம், அவரது வயிற்றிலும் பலமாக தாக்கினான். காயமடைந்த ஜெயதேவ், குமுளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குமுளி போலீசார், மாணவனை கைது செய்தனர்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி: தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உட்பட நாட்டில் மொத்தம் 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை புதிதாக அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி : புதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கானஅரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது.பத்து ரூபாய் நாணயம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகி விட்ட நிலையில் 20 ரூபாய் நாணயம் அறிமுகமாகிறது.அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்று அரசாணையில் விளக்கம் ஏதுமில்லை. தாமிரம், துத்தநாகம், நிக்கல் என்ற உலோகக் கலவையின் விகிதாச்சாரம் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரன்சி நோட்டுகள் சீக்கிரம் பழசாகி கிழிந்தும் சேதம் அடைந்துவிடுகின்றன.ஆனால் நாணயங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கிறது. எனவே நாணயங்களை அதிக அளவில் புழக்கத்தில் விடுவதன் மூலம் சில்லரைத் தட்டுப்பாடுகளும் நீங்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
காரைக்கால்:காரைக்காலில் வங்கியின் தினக்கூலி ஊழியர் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.காரைக்கால் நிரவி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பரசன் இவரது மகன் உமேஷ் (24). அரசு வங்கியில் தினக்கூலி ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று காலை இருசக்கர வாகனத்தில் காரைக்காலுக்கு சென்றபோது நிரவி முல்லையாறு அருகில் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார்.இதில் பலத்த காயமடைந்த உமேஷை மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து நிரவி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
புதுடில்லி: இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தனை, பாக்., ராணுவம் சித்ரவதை செய்துள்ளது தெரியவந்துள்ளது. துாங்க விடாமல், முகத்தில் தண்ணீரை ஊற்றி, அடித்து துன்புறுத்திய தகவல், தற்போது வெளியாகியுள்ளது.அபிநந்தன்,தூங்க விடவில்லை,தண்ணீர் ஊற்றினர்,சித்ரவதைகள்நம் எல்லைக்குள் சமீபத்தில் நுழைய முயன்ற, பாக்., விமானப் படை விமானங்களை, நம் விமானப் படை விரட்டியடித்தது. இந்த நடவடிக்கையின்போது, பாக்.,கின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாக்., தாக்குதலில், நம், 'மிக் - 21' ரக போர் விமானம் சேதமடைந்தது. அதை இயக்கிய, தமிழகத்தைச் சேர்ந்த விங் கமாண்டர், அபிநந்தன், பாக்., எல்லைக்குள் விழுந்தார்.
மூன்று நாட்கள், பாக்., ராணுவத்தின் பிடியில் இருந்த அவர் விடுவிக்கப்பட்டு, தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். தாக்குதலின் போது நடந்தவை குறித்து, விமானப்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின்போது, பல தகவல்களை, அபிநந்தன் கூறியுள்ளார். இது குறித்து, அவரிடம் விசாரித்த உயரதிகாரிகள் கூறியதாவது: பாக்., ராணுவத்தின் பிடியில் இருந்தபோது, அபிநந்தன், பல சித்ரவதைகள் அனுபவித்துள்ளார். விமானப்படை எந்த அலைவரிசையில் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன உள்ளிட்ட ராணுவம் தொடர்பான விபரங்களை கேட்டு, பாக்., ராணுவம், அவரை துன்புறுத்தி உள்ளது. ஆனால், எந்தத் தகவலையும் அளிக்காமல், மிகுந்த மன உறுதியுடன் அபிநந்தன் செயல்பட்டு உள்ளார்.
பாராசூட் மூலம் தரையிறங்கியபோது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உள்ளூர் மக்களும் அவரை தாக்கியுள்ளனர். ஆனால், அதற்கு சிகிச்சை அளிக்காமல், நீண்ட நேரம் நிற்க வைத்துள்ளனர். இதைத் தவிர, அவரது மன உறுதியைகுலைக்கும் வகையில், பாடல்களை அதிக சப்தத்துடன் ஒலிக்கச் செய்துள்ளனர்; துாங்க விடாமலும் கொடுமைப் படுத்தி உள்ளனர்.முகத்தில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து, கொடுமைப்படுத்தி உள்ளனர். இது போன்ற நேரத்தில், மூச்சுத் திணறி மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர, பாக்., ராணுவம், அவரை அடித்து துன்புறுத்தி உள்ளது. ஒரே நேரத்தில், பல அதிகாரிகள் அவரை கேள்விகள் கேட்டும் துன்புறுத்தி உள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல கொடுமைகளை, அபிநந்தனுக்கு, பாக்., ராணுவம் செய்துள்ளது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து அவர் மீண்டு வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மூன்று நாட்கள், பாக்., ராணுவத்தின் பிடியில் இருந்த அவர் விடுவிக்கப்பட்டு, தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். தாக்குதலின் போது நடந்தவை குறித்து, விமானப்படை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின்போது, பல தகவல்களை, அபிநந்தன் கூறியுள்ளார். இது குறித்து, அவரிடம் விசாரித்த உயரதிகாரிகள் கூறியதாவது: பாக்., ராணுவத்தின் பிடியில் இருந்தபோது, அபிநந்தன், பல சித்ரவதைகள் அனுபவித்துள்ளார். விமானப்படை எந்த அலைவரிசையில் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன உள்ளிட்ட ராணுவம் தொடர்பான விபரங்களை கேட்டு, பாக்., ராணுவம், அவரை துன்புறுத்தி உள்ளது. ஆனால், எந்தத் தகவலையும் அளிக்காமல், மிகுந்த மன உறுதியுடன் அபிநந்தன் செயல்பட்டு உள்ளார்.
பாராசூட் மூலம் தரையிறங்கியபோது, அவருக்கு காயம் ஏற்பட்டது. உள்ளூர் மக்களும் அவரை தாக்கியுள்ளனர். ஆனால், அதற்கு சிகிச்சை அளிக்காமல், நீண்ட நேரம் நிற்க வைத்துள்ளனர். இதைத் தவிர, அவரது மன உறுதியைகுலைக்கும் வகையில், பாடல்களை அதிக சப்தத்துடன் ஒலிக்கச் செய்துள்ளனர்; துாங்க விடாமலும் கொடுமைப் படுத்தி உள்ளனர்.முகத்தில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்து, கொடுமைப்படுத்தி உள்ளனர். இது போன்ற நேரத்தில், மூச்சுத் திணறி மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர, பாக்., ராணுவம், அவரை அடித்து துன்புறுத்தி உள்ளது. ஒரே நேரத்தில், பல அதிகாரிகள் அவரை கேள்விகள் கேட்டும் துன்புறுத்தி உள்ளனர். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல கொடுமைகளை, அபிநந்தனுக்கு, பாக்., ராணுவம் செய்துள்ளது. தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து அவர் மீண்டு வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|