புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
Page 1 of 1 •
அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
#1294201உலகிலேயே காற்று மாசு அதிகமாக உள்ள 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது,
இதில் காஸியாபாத்,
பரிதாபாத்,
நொய்டா,
பிவாடி ஆகியவை டாப் 6 மாசடைந்த நகரங்களாகத் திகழ்கிறது.
கடந்த ஆண்டு உலகிலேயே மிகவும் மோசமான மாசடைந்த நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி இருந்துள்ளதை புதிய தரவுகள் நிரூபித்துள்ளன.
சமீபத்திய தரவுகள் IQAir AirVisual 2018 World Air Quality Report என்ற அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளாது. இது தெற்காசிய கிரீன்பீஸ் அமைப்புடன் இணைந்து இந்த அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகின் 20 மாசடைந்த நகரங்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் மட்டும் 18 நகரங்கள் உள்ளன. ஆனாலும் இதில் 15 அதிமாசடைந்த நகரங்களைக் கொண்டுள்ளது இந்தியா. பரிதாபாத், பிவாடி, நொய்டா ஆகியவை டாப் 6-ல் இடம்பெற்றுள்ளது, டெல்லி 11வது இடத்தில் உள்ளது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங் ஒரு காலத்தில் அதி மாசு நகரமாக இருந்தடு தற்போது இந்த அறிக்கையின் தரவுகளின் படி 122வது இடத்தில் உள்ளது.
மொத்தம் 3,000 நகரங்கள் அதி மாசுப்பட்டியலில் இருப்பதால் உலகச் சுகாதார அமைப்பு இந்த நகரங்களில் சுகாஹ்டார அவசரநிலை இருந்து வருவதாக எச்சரித்துள்ளது.
“தொழிற்சாலைகள், வீடுகள், கார்கள், ட்ரக்குகள் ஆகியவை சிக்கலான, கலவையான மாசுகளை வெளியேற்றி வருகிறது, இவை அனைத்தும் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பது, இதில் மனிட உடல் நலத்துக்கு கடும் தீங்கு விளைவிப்பது நுண் துகள் வஸ்துவாகும்” என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
அதாவது எரிபொருள் பயன்பாடுதான் பிரதான காரணம், வாகனங்கள், மின் ஆலைகள், தொழிற்சாலைகள், வீடுகள், வேளாண் மற்றும் பயோமாஸ் எரிப்பு ஆகியவை நகரங்களின் மாசுக்கு அதிகாரணமாக விளங்குகிறது.
“அரசியல் அறிக்கைகள் விடாமல் சுத்தமான காற்றுக்கு அரசாங்கங்கள் சீரிய திட்டமிடல் செய்ய வேண்டியுள்ளது” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் சமூக செயல்பாட்டாளர் புஜாரினி சென், “கண்ணுக்குத் தெரியாத இந்த கொலைகார மாசு சக்தியை குறைக்க அரசுகள் செயல்படுவது அவசியம் என்பதை இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.
நாம் சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டுமெனில் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும். வெறும் அரசியல் முத்துதிர்ப்புகள் போதாது” என்றார்.
இன்னொரு சுற்றுசூழல் ஆர்வலரும் ‘மை ரைட் டு பிரீத்’ விழிப்புணர்வு பிரச்சாகருமான ரவீணா கோலி, நாட்டில் பொதுச்சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் உறுதிப்பாடு கொஞ்சம் கூட இல்லை, சுகாதார பிரச்சினைகள் வரலாற்று ரீதியாக வாக்குகளாக மாறாது என்பதால் அரசியவாதிகள் பட்ஜெட்டில் அதற்கு குறைவான நிதியையே ஒதுக்குகின்றனர்.
இதனால் குடிமக்கள் வாழ்க்கையுடன் ஆட்சி அதிகாரமும், அரசியல்வாதிகளும் சமரசம் செய்துவிடுகின்றனர். உண்மையான தலைவர்கள் ஆட்சியில் இருந்தால் அரசியல் ஆதாயங்களை விட மனித உயிர்களுக்கு மதிப்பு இருக்கும், என்று வேதனை தெரிவித்துள்ளார்.
-
இந்து தமிழ் திசை
இதில் காஸியாபாத்,
பரிதாபாத்,
நொய்டா,
பிவாடி ஆகியவை டாப் 6 மாசடைந்த நகரங்களாகத் திகழ்கிறது.
கடந்த ஆண்டு உலகிலேயே மிகவும் மோசமான மாசடைந்த நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி இருந்துள்ளதை புதிய தரவுகள் நிரூபித்துள்ளன.
சமீபத்திய தரவுகள் IQAir AirVisual 2018 World Air Quality Report என்ற அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளாது. இது தெற்காசிய கிரீன்பீஸ் அமைப்புடன் இணைந்து இந்த அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகின் 20 மாசடைந்த நகரங்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் மட்டும் 18 நகரங்கள் உள்ளன. ஆனாலும் இதில் 15 அதிமாசடைந்த நகரங்களைக் கொண்டுள்ளது இந்தியா. பரிதாபாத், பிவாடி, நொய்டா ஆகியவை டாப் 6-ல் இடம்பெற்றுள்ளது, டெல்லி 11வது இடத்தில் உள்ளது.
சீனாவின் தலைநகர் பெய்ஜிங் ஒரு காலத்தில் அதி மாசு நகரமாக இருந்தடு தற்போது இந்த அறிக்கையின் தரவுகளின் படி 122வது இடத்தில் உள்ளது.
மொத்தம் 3,000 நகரங்கள் அதி மாசுப்பட்டியலில் இருப்பதால் உலகச் சுகாதார அமைப்பு இந்த நகரங்களில் சுகாஹ்டார அவசரநிலை இருந்து வருவதாக எச்சரித்துள்ளது.
“தொழிற்சாலைகள், வீடுகள், கார்கள், ட்ரக்குகள் ஆகியவை சிக்கலான, கலவையான மாசுகளை வெளியேற்றி வருகிறது, இவை அனைத்தும் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பது, இதில் மனிட உடல் நலத்துக்கு கடும் தீங்கு விளைவிப்பது நுண் துகள் வஸ்துவாகும்” என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.
அதாவது எரிபொருள் பயன்பாடுதான் பிரதான காரணம், வாகனங்கள், மின் ஆலைகள், தொழிற்சாலைகள், வீடுகள், வேளாண் மற்றும் பயோமாஸ் எரிப்பு ஆகியவை நகரங்களின் மாசுக்கு அதிகாரணமாக விளங்குகிறது.
“அரசியல் அறிக்கைகள் விடாமல் சுத்தமான காற்றுக்கு அரசாங்கங்கள் சீரிய திட்டமிடல் செய்ய வேண்டியுள்ளது” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் சமூக செயல்பாட்டாளர் புஜாரினி சென், “கண்ணுக்குத் தெரியாத இந்த கொலைகார மாசு சக்தியை குறைக்க அரசுகள் செயல்படுவது அவசியம் என்பதை இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.
நாம் சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டுமெனில் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும். வெறும் அரசியல் முத்துதிர்ப்புகள் போதாது” என்றார்.
இன்னொரு சுற்றுசூழல் ஆர்வலரும் ‘மை ரைட் டு பிரீத்’ விழிப்புணர்வு பிரச்சாகருமான ரவீணா கோலி, நாட்டில் பொதுச்சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் உறுதிப்பாடு கொஞ்சம் கூட இல்லை, சுகாதார பிரச்சினைகள் வரலாற்று ரீதியாக வாக்குகளாக மாறாது என்பதால் அரசியவாதிகள் பட்ஜெட்டில் அதற்கு குறைவான நிதியையே ஒதுக்குகின்றனர்.
இதனால் குடிமக்கள் வாழ்க்கையுடன் ஆட்சி அதிகாரமும், அரசியல்வாதிகளும் சமரசம் செய்துவிடுகின்றனர். உண்மையான தலைவர்கள் ஆட்சியில் இருந்தால் அரசியல் ஆதாயங்களை விட மனித உயிர்களுக்கு மதிப்பு இருக்கும், என்று வேதனை தெரிவித்துள்ளார்.
-
இந்து தமிழ் திசை
Similar topics
» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
» மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்
» மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|