ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Go down

அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல் Empty அதிக மாசுடைய உலகின் 20 நகரங்களில் இந்தியாவில் மட்டும் 15 நகரங்கள்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Post by ayyasamy ram Tue Mar 05, 2019 7:20 pm

உலகிலேயே காற்று மாசு அதிகமாக உள்ள 20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது,

இதில் காஸியாபாத்,
பரிதாபாத்,
நொய்டா,
பிவாடி ஆகியவை டாப் 6 மாசடைந்த நகரங்களாகத் திகழ்கிறது.

கடந்த ஆண்டு உலகிலேயே மிகவும் மோசமான மாசடைந்த நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி இருந்துள்ளதை புதிய தரவுகள் நிரூபித்துள்ளன.

சமீபத்திய தரவுகள் IQAir AirVisual 2018 World Air Quality Report என்ற அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளாது. இது தெற்காசிய கிரீன்பீஸ் அமைப்புடன் இணைந்து இந்த அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளது.

உலகின் 20 மாசடைந்த நகரங்களில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் மட்டும் 18 நகரங்கள் உள்ளன. ஆனாலும் இதில் 15 அதிமாசடைந்த நகரங்களைக் கொண்டுள்ளது இந்தியா. பரிதாபாத், பிவாடி, நொய்டா ஆகியவை டாப் 6-ல் இடம்பெற்றுள்ளது, டெல்லி 11வது இடத்தில் உள்ளது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங் ஒரு காலத்தில் அதி மாசு நகரமாக இருந்தடு தற்போது இந்த அறிக்கையின் தரவுகளின் படி 122வது இடத்தில் உள்ளது.

மொத்தம் 3,000 நகரங்கள் அதி மாசுப்பட்டியலில் இருப்பதால் உலகச் சுகாதார அமைப்பு இந்த நகரங்களில் சுகாஹ்டார அவசரநிலை இருந்து வருவதாக எச்சரித்துள்ளது.

“தொழிற்சாலைகள், வீடுகள், கார்கள், ட்ரக்குகள் ஆகியவை சிக்கலான, கலவையான மாசுகளை வெளியேற்றி வருகிறது, இவை அனைத்தும் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிப்பது, இதில் மனிட உடல் நலத்துக்கு கடும் தீங்கு விளைவிப்பது நுண் துகள் வஸ்துவாகும்” என்று இந்த அறிக்கை எச்சரிக்கிறது.

அதாவது எரிபொருள் பயன்பாடுதான் பிரதான காரணம், வாகனங்கள், மின் ஆலைகள், தொழிற்சாலைகள், வீடுகள், வேளாண் மற்றும் பயோமாஸ் எரிப்பு ஆகியவை நகரங்களின் மாசுக்கு அதிகாரணமாக விளங்குகிறது.

“அரசியல் அறிக்கைகள் விடாமல் சுத்தமான காற்றுக்கு அரசாங்கங்கள் சீரிய திட்டமிடல் செய்ய வேண்டியுள்ளது” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கிரீன்பீஸ் இந்தியா அமைப்பின் சமூக செயல்பாட்டாளர் புஜாரினி சென், “கண்ணுக்குத் தெரியாத இந்த கொலைகார மாசு சக்தியை குறைக்க அரசுகள் செயல்படுவது அவசியம் என்பதை இந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.

நாம் சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டுமெனில் நடவடிக்கைகள் ஆக்ரோஷமாகவும் அர்ப்பணிப்புடனும் இருக்க வேண்டும். வெறும் அரசியல் முத்துதிர்ப்புகள் போதாது” என்றார்.

இன்னொரு சுற்றுசூழல் ஆர்வலரும் ‘மை ரைட் டு பிரீத்’ விழிப்புணர்வு பிரச்சாகருமான ரவீணா கோலி, நாட்டில் பொதுச்சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் உறுதிப்பாடு கொஞ்சம் கூட இல்லை, சுகாதார பிரச்சினைகள் வரலாற்று ரீதியாக வாக்குகளாக மாறாது என்பதால் அரசியவாதிகள் பட்ஜெட்டில் அதற்கு குறைவான நிதியையே ஒதுக்குகின்றனர்.

இதனால் குடிமக்கள் வாழ்க்கையுடன் ஆட்சி அதிகாரமும், அரசியல்வாதிகளும் சமரசம் செய்துவிடுகின்றனர். உண்மையான தலைவர்கள் ஆட்சியில் இருந்தால் அரசியல் ஆதாயங்களை விட மனித உயிர்களுக்கு மதிப்பு இருக்கும், என்று வேதனை தெரிவித்துள்ளார்.
-
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்கள், குழந்தைகளுக்கு சென்னை, கோவை நகரங்கள் பாதுகாப்பானவை - ஆய்வில் தகவல்
» மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்
» இந்திய நிலத்தடி நீர் வளங்களில் கடுமையான யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
» இந்தியாவில் பெருமளவில் ஊழல் - ஆய்வில் தகவல்
» இந்தியாவில் பயணம் செய்ய ஏற்ற நகரம் சென்னை – ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum