புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:38
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:23
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:17
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:58
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 23:36
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:30
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:41
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:37
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:24
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:17
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 20:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:55
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:31
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:26
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:25
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:22
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 19:19
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:17
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 19:11
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:07
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri 21 Jun 2024 - 22:24
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:25
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:24
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri 21 Jun 2024 - 13:46
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri 21 Jun 2024 - 9:35
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
by heezulia Today at 1:38
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:23
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:17
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:58
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 23:36
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:30
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:41
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:37
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:24
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:17
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 20:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:55
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:31
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:26
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:25
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:22
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 19:19
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:17
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 19:11
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:07
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri 21 Jun 2024 - 22:24
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:25
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:24
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri 21 Jun 2024 - 13:46
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri 21 Jun 2024 - 9:35
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள்தான்
Page 1 of 1 •
- kalaikumarபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 27/01/2009
""சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளெல்லாம் தமிழிலிருந்து பிறந்த மொழிகள்தான்!''
ம.சோ. விக்டர் நேர்காணல்
என்னால் மொத்த கட்டுரையும் தர இயலவில்லை
இந்த தொடரில் சென்றூ பார்கவும்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1527
ஆரிய சார்புடைய அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது பெரிய பின்னடைவு. சமஸ்கிருதத்தை இந்தியாவின் முதல் மொழி என இனி எப்படிச் சொல்வதென்று திகைத்து நிற்கிறார்கள்.
நீங்கள் குறிப்பிட்டதைப்போல தமிழை நீச பாஷை என்று கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள். பிறகு திராவிட இயக்கம் எழுச்சி பெற்றபோது தோன்றிய எதிர்ப்புக்க ளைக் கணக்கில் கொண்டு, சிவனின் உடுக்கையில் பக்கத்துக் கொன்றாகத் தோன்றிய மொழிகளே தமிழும் சமஸ்கிருதமும் என்று பதுங்கினார்கள். ஆனால் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற எண்ணத்திலிருந்து அவர்கள் மாறுவதாக இல்லை. இந்த நிலையில்தான் பாவாணரது ஆய்வுகள் ஆணித்தரமாக வெளிவந்தன. "சமஸ்கிருதம் தமிழில் இருந்து பிறந்த மொழி' என்று பாவாணர் சொன்னார். அதுமட்டுமல்ல; "சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்கூட்டத்தில் நூற்றுக்கு நாற்பது விழுக்காடு சொற்கள் தமிழ்ச் சொற்களே' என்றார். இப்போது ரிக் வேதத்தைப் படித்துப் பார்க்கிறபோது பாவாணர் குறிப்பிட்ட நாற்பது விழுக் காட்டினையும் தாண்டுகிறது.
வேதங்கள் என்பவை ஒன்றாக இருந்து, பிறகு நான்காகப் பிரிக்கப்பட்டதாகப் பாவாணர் சொல்கிறார். தமிழர்களின் இலக்கியங்களைப் பார்த்தே ஒரே வேதமாக இருந்ததை இப்படி நான் காகப் பகுத்தார்கள் என்கிறார். ரிக் வேதத்தை எடுத் துக் கொண்டால், அதில் சாதி வேறுபாடுகளைப் பற்றியோ, ஆரிய கடவுளர்களாக இன்று பிரபலம் அடைந்திருக் கிற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் பற்றியோ எதுவும் சொல்லப்படவில்லை. ரிக் வேதத்தில் வாயு, சோமன், அக்னி, வருணன் என்று சொல்லப்படுகிற கடவுளர்கள் அத்தனை பேருமே தமிழ் மூலத்தில்தான் இருக்கிறார்கள். மேலும் வேதங் கள் ஒருவரால் எழுதப்பட்டதல்ல; பதினைந்துக்கும் குறையாதவர் களால் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தப் பெயர்களை ஆராய்ந் தால், "கணியன்' "கனாதன்', "பரத்துவாசன்' என்று பன்னிரண்டு தமிழ்ப் பெயர்கள். இப்படித் தமிழின் தொன்மையைப் பற்றி நிறுவிக் கொண்டே போகலாம்.
கடந்த 2002-ஆம் ஆண்டில், இங்கிலாந்திலிருந்து வந்த ஆய்வுக் குழு ஒன்று, பூம்புகாருக்கு அருகில் ஒரு பழமையான நகரத்தையே கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த நகரத்தின் மூப்புத் தன்மை கி.மு. 10,000 என்று அவர்கள் சொல்கிறார்கள். அந்த நகரத்தில் சில வரி வடிவங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வரி வடிவங்கள் சிந்துவெளி வரி வடிவங்களோடு கச்சிதமாக ஒத்துப் போகின்றன. பசிபிக் கடல் பகுதியில் தற்காலத்தில் "சாலமன் தீவுகள்' என்று பெயரிடப்பட்ட தீவுகளில் உள்ள குகைப்பாறை களில் சிந்துவெளி வரி வடிவங்களைக் கண்டுபிடித்திருக்கிறார் கள். ஆக, தமிழனின் புலப்பெயர்ச்சி என்பது காலங்காலமாக நடைபெற்று வந்திருக்கிற ஒன்று. அவனது மொழியின் தொன்மையே இதற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.
சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ் தோன்றியது என்று சொல்பவர்களிடம், எந்தக் காலத்தில் சமஸ்கிருதம் தோன்றியது, எங்கே வாழ்ந்த மக்கள் அதைப் பேசினார்கள் என்பதற்கெல்லாம் சான்றுகள் இருக்கிறதா? இருந்தால் அதைக் கொடுக்கட்டும். ஒரு மொழி என்பது அது மக்கள் பேசுகிற மொழியாக இருக்க வேண்டும். அதில் தொடர்ந்து இலக்கியங்கள் படைக் கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி யொரு மொழியாக சமஸ்கிருதம் ஒருபோதும் இருந் திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கி.பி. 150 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சமஸ்கிருதக் கல்வெட்டு களே கிடைக்கின்றன. அசோகரின் கல்வெட்டுகள்கூட சமஸ்கிருதத்தில் இல்லை. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு, அவர்கள் பேசிய கொச்சை நாடோடி மொழியும், சிந்துவெளித் தமிழும் கலந்ததுதான் சமஸ்கிருதம். சமஸ்கிருதம் என்பது சுருக்குச் சொற்களைக் கொண்டது. அரசாங் கத்தில் சில செய்திகளை மக்களுக்குத் தெரியாமல், பகைவர்களுக்குத் தெரியாமல் எழுதி வைப்பார்கள். இப்படி சமஸ்கிருதத்தை உருவாக்கி அதை ஒரு மொழியாகச் செம்மைப்படுத்தித் தந்தவர்களும் தமிழர் கள்தான். அதனால்தான் அதை "ரீபைன்ட் லாங்குவேஜ்' என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். "இந்த மொழியில் வேதத்தை உருவாக்கியவர்கள் ஆரியர்கள்; அதை வாய்மொழியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, அதற்கு எழுத்து வடிவம் தரவில்லை. இதையெல்லாம் தொகுத்து எழுதியவர் வியாசர்' என்கிறார்கள். வியாசர் என்பதே தமிழ்ச் சொல்தான். ஆக, சமஸ்கிருதம் என்பது தமிழ் மூலத்திலிருந்து பிறந்த மொழி என்பதில் எந்த ஐயமும் இல்லை.''
பகிர்ந்தது உங்கள் சி.கலைக்குமார்
ம.சோ. விக்டர் நேர்காணல்
என்னால் மொத்த கட்டுரையும் தர இயலவில்லை
இந்த தொடரில் சென்றூ பார்கவும்
http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=1527
ஆரிய சார்புடைய அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது பெரிய பின்னடைவு. சமஸ்கிருதத்தை இந்தியாவின் முதல் மொழி என இனி எப்படிச் சொல்வதென்று திகைத்து நிற்கிறார்கள்.
நீங்கள் குறிப்பிட்டதைப்போல தமிழை நீச பாஷை என்று கடந்த அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார்கள். பிறகு திராவிட இயக்கம் எழுச்சி பெற்றபோது தோன்றிய எதிர்ப்புக்க ளைக் கணக்கில் கொண்டு, சிவனின் உடுக்கையில் பக்கத்துக் கொன்றாகத் தோன்றிய மொழிகளே தமிழும் சமஸ்கிருதமும் என்று பதுங்கினார்கள். ஆனால் சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் தோன்றியது என்ற எண்ணத்திலிருந்து அவர்கள் மாறுவதாக இல்லை. இந்த நிலையில்தான் பாவாணரது ஆய்வுகள் ஆணித்தரமாக வெளிவந்தன. "சமஸ்கிருதம் தமிழில் இருந்து பிறந்த மொழி' என்று பாவாணர் சொன்னார். அதுமட்டுமல்ல; "சமஸ்கிருத மொழியில் உள்ள சொற்கூட்டத்தில் நூற்றுக்கு நாற்பது விழுக்காடு சொற்கள் தமிழ்ச் சொற்களே' என்றார். இப்போது ரிக் வேதத்தைப் படித்துப் பார்க்கிறபோது பாவாணர் குறிப்பிட்ட நாற்பது விழுக் காட்டினையும் தாண்டுகிறது.
வேதங்கள் என்பவை ஒன்றாக இருந்து, பிறகு நான்காகப் பிரிக்கப்பட்டதாகப் பாவாணர் சொல்கிறார். தமிழர்களின் இலக்கியங்களைப் பார்த்தே ஒரே வேதமாக இருந்ததை இப்படி நான் காகப் பகுத்தார்கள் என்கிறார். ரிக் வேதத்தை எடுத் துக் கொண்டால், அதில் சாதி வேறுபாடுகளைப் பற்றியோ, ஆரிய கடவுளர்களாக இன்று பிரபலம் அடைந்திருக் கிற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகள் பற்றியோ எதுவும் சொல்லப்படவில்லை. ரிக் வேதத்தில் வாயு, சோமன், அக்னி, வருணன் என்று சொல்லப்படுகிற கடவுளர்கள் அத்தனை பேருமே தமிழ் மூலத்தில்தான் இருக்கிறார்கள். மேலும் வேதங் கள் ஒருவரால் எழுதப்பட்டதல்ல; பதினைந்துக்கும் குறையாதவர் களால் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தப் பெயர்களை ஆராய்ந் தால், "கணியன்' "கனாதன்', "பரத்துவாசன்' என்று பன்னிரண்டு தமிழ்ப் பெயர்கள். இப்படித் தமிழின் தொன்மையைப் பற்றி நிறுவிக் கொண்டே போகலாம்.
கடந்த 2002-ஆம் ஆண்டில், இங்கிலாந்திலிருந்து வந்த ஆய்வுக் குழு ஒன்று, பூம்புகாருக்கு அருகில் ஒரு பழமையான நகரத்தையே கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்த நகரத்தின் மூப்புத் தன்மை கி.மு. 10,000 என்று அவர்கள் சொல்கிறார்கள். அந்த நகரத்தில் சில வரி வடிவங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வரி வடிவங்கள் சிந்துவெளி வரி வடிவங்களோடு கச்சிதமாக ஒத்துப் போகின்றன. பசிபிக் கடல் பகுதியில் தற்காலத்தில் "சாலமன் தீவுகள்' என்று பெயரிடப்பட்ட தீவுகளில் உள்ள குகைப்பாறை களில் சிந்துவெளி வரி வடிவங்களைக் கண்டுபிடித்திருக்கிறார் கள். ஆக, தமிழனின் புலப்பெயர்ச்சி என்பது காலங்காலமாக நடைபெற்று வந்திருக்கிற ஒன்று. அவனது மொழியின் தொன்மையே இதற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.
சமஸ்கிருத மொழியிலிருந்து தமிழ் தோன்றியது என்று சொல்பவர்களிடம், எந்தக் காலத்தில் சமஸ்கிருதம் தோன்றியது, எங்கே வாழ்ந்த மக்கள் அதைப் பேசினார்கள் என்பதற்கெல்லாம் சான்றுகள் இருக்கிறதா? இருந்தால் அதைக் கொடுக்கட்டும். ஒரு மொழி என்பது அது மக்கள் பேசுகிற மொழியாக இருக்க வேண்டும். அதில் தொடர்ந்து இலக்கியங்கள் படைக் கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி யொரு மொழியாக சமஸ்கிருதம் ஒருபோதும் இருந் திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கி.பி. 150 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சமஸ்கிருதக் கல்வெட்டு களே கிடைக்கின்றன. அசோகரின் கல்வெட்டுகள்கூட சமஸ்கிருதத்தில் இல்லை. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு, அவர்கள் பேசிய கொச்சை நாடோடி மொழியும், சிந்துவெளித் தமிழும் கலந்ததுதான் சமஸ்கிருதம். சமஸ்கிருதம் என்பது சுருக்குச் சொற்களைக் கொண்டது. அரசாங் கத்தில் சில செய்திகளை மக்களுக்குத் தெரியாமல், பகைவர்களுக்குத் தெரியாமல் எழுதி வைப்பார்கள். இப்படி சமஸ்கிருதத்தை உருவாக்கி அதை ஒரு மொழியாகச் செம்மைப்படுத்தித் தந்தவர்களும் தமிழர் கள்தான். அதனால்தான் அதை "ரீபைன்ட் லாங்குவேஜ்' என்று சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். "இந்த மொழியில் வேதத்தை உருவாக்கியவர்கள் ஆரியர்கள்; அதை வாய்மொழியாகச் சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர, அதற்கு எழுத்து வடிவம் தரவில்லை. இதையெல்லாம் தொகுத்து எழுதியவர் வியாசர்' என்கிறார்கள். வியாசர் என்பதே தமிழ்ச் சொல்தான். ஆக, சமஸ்கிருதம் என்பது தமிழ் மூலத்திலிருந்து பிறந்த மொழி என்பதில் எந்த ஐயமும் இல்லை.''
பகிர்ந்தது உங்கள் சி.கலைக்குமார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|