புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
30 Posts - 88%
வேல்முருகன் காசி
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
2 Posts - 6%
heezulia
எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_m10எந்த கோயிலில், என்ன பலன்?! - Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்த கோயிலில், என்ன பலன்?! -


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 9:15 am

#கும்பகோணத்தை #சுற்றினால்.#வாழ்க்கையில் #அனைத்து #செல்வங்களும் #கிட்டும்!!
எந்த கோயிலில், என்ன பலன்?!
-
கும்பகோணம் திருக்கோயில்கள்
#கருமுதல் #சதாபிஷேகம் வரை பலனடைய
இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.
-
கரு உருவாக (புத்திரபாக்கியம்) #கருவளர்ச்சேரி,

கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற #திருக்கருக்காவூர்,

நோயற்ற வாழ்வு பெறுவதற்கு #வைத்தீஸ்வரன்கோவில்,

ஞானம் பெற - #சுவாமிமலை,

கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - #கூத்தனூர்,

எடுத்த காரியம் வெற்றி பெற,
மனதைரியம் கிடைக்க. - #பட்டீஸ்வரம்,

உயர் பதவியை அடைய - கும்பகோணம்
#பிரம்மன்கோயில்,

செல்வம் பெறுவதற்கு - #ஒப்பிலியப்பன்கோவில்,

கடன் நிவர்த்தி பெற - #திருச்சேறைசரபரமேஸ்வரர்,

இழந்த செல்வத்தை மீண்டும் பெற - #திருவிடைமருதூர் #மகாலிங்கசுவாமி,

பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீரவும் - கும்பகோணம் #காசி #விஸ்வநாதர் (நவ கன்னிகை),

திருமணத்தடைகள் நீங்க - #திருமணஞ்சேரி,

நல்ல கணவனை அடைய - கும்பகோணம் #ஆதி #கும்பேஸ்வரர் #மங்களாம்பிகை,

மனைவி, கணவன் ஒற்றுமை பெற - #திருச்சத்திமுற்றம்,

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர - #திருவலஞ்சுழி,

பில்லி சூனியம் செய்வினை நீக்க - #அய்யாவாடி #ஸ்ரீ #பிரத்தியங்கிரதேவி,

கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - #திருபுவனம் சரபேஸ்வரர்,

பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,

எம பயம் நீங்க - ஸ்ரீ #வாஞ்சியம்,

நீண்ட ஆயுள் பெற - #திருக்கடையூர்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 23, 2019 2:43 pm

எடுத்துக் கொண்ட கரு நன்றாகவே இருக்கிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 3:04 pm

மரண பயம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்
என்னும் திருவாஞ்சியம் திருக்கோவில்
--
எந்த கோயிலில், என்ன பலன்?! - 201608100923359296_srivanjiyam-temple-history_SECVPF
-
ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப
வாகனத்தில் உலகை வலம் வந்தார். அப்போது பல
திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை
எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன்.

காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை
உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின்
மகிமையை கூறும்போது,
‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது.
இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும்
புனிதமானது. இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே,
கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம்
கிடைக்கும்’

என்று கூறினார். இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க
உமையவள் திருவுளம் கொண்டாள். எனவேதான்
இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர்
வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
-
--------------------------------
-மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 23, 2019 3:06 pm

ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம்
கொண்டு பிரிந்து சென்றாள். திருமகள் இல்லாததால்,
வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு.

சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம்
ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார்.
இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச்
செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார்.

‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை,
மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம்
என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று
பெயர் பெற்றது.


கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும்
கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை
வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
-
----------------------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 23, 2019 5:25 pm

Code:

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும்
கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை
வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.

நிறைய தம்பதியர் இங்கு சென்று
வழிபட்டு வரலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக