புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:36 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 7:56 am

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 7:53 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:40 am

» சினி மசாலா
by ayyasamy ram Today at 7:39 am

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 7:36 am

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 7:29 am

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 4:30 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
14 Posts - 44%
Guna.D
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
17 Posts - 4%
prajai
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
9 Posts - 2%
jairam
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
4 Posts - 1%
Rutu
தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_m10தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 03/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Dec 23, 2009 8:57 am

தன் வீட்டு ரோஜாவும் மணக்கும்

"டொக்..டொக்.."

"..........................."

டொக்...டொக்..."

"யாரோ கதவை தட்றாங்க பார். போயி கதவை திறயேண்டி"
"போ..மா, நீ போயி திற, நான் போல"
"டொக்...டொக்.,ஏங்க வீட்ல யாருமில்லையா?"
ஆணின் குரல் சற்று வேகமாய் வருவதை கேட்டு அந்தம்மா ஓடிவந்து கதவைத் திறக்கிறாள்.

வெளியே வந்து தெருவின் இரண்டு முனையையும் மாறி மாறி பார்க்கிறாள்.
"நான் தான் கதவை தட்டினேனென்றேன்.
"யாருப்பா நீ?''
"சொல்றேன், உள்ளே போங்க.."
"உள்ளவா.. ஏன்.. ஏன்; நீ ஏன் உள்ளே வரணும்"
"உள்ளே போயி பேசுவோமே" சற்று அதட்டலாக சொன்னேன்
"உன்னையெல்லாம் உள்ளே விடமுடியாது, இங்கயே சொல்லு இல்லைனா நீ கெளம்பலாம்"

ன்ன சொல்வதென்று சற்றெனக்கு பயம் தான். மனதை தைரியப் படுத்திக் கொண்டு.
"உள்ள போங்கமா, உட்கார்ந்து பேசலாம்"
"யாருப்பா நீ? ஏன் எண்ணை இப்படி தொல்லை பண்ற, என்ன வேணும் உனக்கு? இங்கயே சொல்லு பரவால்ல"

"ம்.. பொண்ணு வேணும் தரியா; சொன்னா நாறிடும் பரவால்லையா????"
அவள் படாரென அதிர்ந்து வழிவிட்டு விலகி நிற்கிறாள். நானே
உள்ளே சென்று ஒரு இருக்கையை எடுத்துப் போட்டு அமர்ந்துக் கொண்டேன்.

"வாங்க, இப்படி உட்காருங்க.. என் பேரு ரமணி மனோகரன். பத்தாவது படிக்கிறேன். தோ.. இந்த பக்கத்து தெருவு இல்ல.. அங்கதான் என் வீடு"
அந்த பெண் ஓடி வராண்டாவிற்கு சென்று வெளிக் கதவைத் தாளிட்டு வந்தது

"உங்க பொண்ணை மாப்பிள்ளை பார்க்க வாந்தாங்களாமே.கல்யாணம் பண்ணப் போரீங்களா(ம்)?"
"ஏம் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்றேன். இல்ல கருமாதி பண்றேன். உனக்கென்ன வேணும் நீ யாரு இதலாம் கேட்க? இப்படி மெரட்டற!"

"நண்பன். என் நண்பன் வாசுதேவனின் நண்பன் ரமணி மனோகரன். அவனும் 'இதோ.. நிக்குதே இந்த உங்க லக்ஷ்மியும் காதலிக்கிறாங்க".

"ஐயோ கடவளே.. சிவ சிவா" அவள் காதை அடைத்து கொண்டு தன மகளை பார்க்கிறாள். அது விசும்பி அழ ஆரம்பிகிறது.

"நாசமாய் போவ..நீ, உருப்புடுவியா, எவ்வளவு தைரியமா என் வீட்டுலையே வந்து என்கிட்டவே என் பொண்ண கொடுன்னு கேட்குற? நாங்க என்ன வீடு, என்ன மனுசாளுன்னு எதனா தெரியுமா உனக்கு. எழுந்துரு.. வெளியே போ.. இனி ஒரு நிமிஷம் இங்க நீ இருக்க கூடாது; போ.. போ வெளிய"
நானேழுந்து ஏதோ சொல்ல வர..

"மரியாத கெட்டு போய்டும் உனக்கு, சின்ன பையனாசென்னு பாக்குறேன், வெளியே போ, போடா......."
"ஏன்டி இப்படி கத்துற? என்ன நடந்துடுச்சு இப்போன்னு இப்படி கத்துற?" இது அவளோடைய கணவன்.
"ச்சி.. ஆம்பளையா நீ, உன்னோட கையாலாகாத தனத்தால தான்யா இப்படி வீடு ஏறி கண்ட நாயெல்லாம் வருது"

"ம், தபார்ம்மா, பாத்து பேசு, ஊம் பொண்ணை எங்ககூட சினிமாவுக்கு கூட்டி வர்றதே இந்தாளு தான். உனக்கெதனா பேசணும்னா அதை இவர் கிட்ட பேசிக்கோ, அதலாம் உங்க பிரச்சனை. இதோ பார் உங்க பொண்ணும் என் நண்பன் வாசுதேவனும் சேர்ந்தெடுத்த படம். பத்திரமா என் கையில் இருக்கு.
இனி யாரும் இந்த வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரக்கூடாது. வந்தா இதைப் பெருசா எடுத்து உங்க வீடு வாசல்ல ஒண்ணு, தெருவுல ஒண்ணு, பொண்ணு பார்க்க வரவன் நெத்தில ஓன்னுன்னு ஊரெல்லாம் ஒண்ணு ஒண்ணா ஓட்டுவேன்"

நான் பேசி முடிப்பதற்குள், அவள் பொங்கியெழுந்து விட்டால் " ச்சீ... மிருகமே நீ எல்லாம் படிக்கிற பையனா; உருப்புடுவியா நீ.."

அவள் கத்த அவளுடைய கணவர் அவளருகே வந்து "நீ சும்மா ஏண்டி இப்படி ஊரக் கூட்டுற, ஆம்பள எனக்கு தெரியாதா என்ன செய்றது செய்யக் கூடாதுன்னு"

"தெரியும்யா; உனக்கு எல்லாம் தெரியும், 'த்தூ' உன்ன எல்லாம் என் புருஷன் நீயெல்லாம் என் பொண்ணுன்னு சொல்லவே வெட்கமா இருக்கு.. அவன் கூட நல்லாருப்பா(ன்)யா நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்கயென அவர்களை பார்த்து கத்திவிட்டு கதறி அழுகிறாள்.

"ன்னிச்சிடுங்கம்மா. எனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள். நீங்கள் என் அம்மா மாதிரி, நீங்கள் அழுவதை என்னால் பார்க்கமுடியவில்லையென்று' உள்ளுக்குள்ளே எனக்கு தவிக்கத் தான் செய்தது. பரிதாபம் காட்டினால் பயபடமாட்டர்கள். மொத்த குற்றத்திற்கும் காரணம் அந்த ஒரு பொறுப்பற்ற லக்ஷ்மியின் தந்தை. அவர் குற்றத்தால் என் நண்பனை நான் விட்டுவிட முடியாதே என மனதை கல்லாக்கி கொண்டு 'அழுது பயனில்லை என்பது போல் விரைப்பாய் அவர்களை பார்த்து ஒரு முறை முறைத்துவிட்டு, வீம்பாக எழுந்து தெருவில் நடக்கிறேன்; அன்றெனக்கு வயது பதினைந்து.

இன்று நாற்பது வயதாகிறது. எனக்கும் ஒரு மகளிருக்கிறாள். அழகானவள். அதே லஷ்மி குடியிருந்த தெருவில் தான் என் மகளும் நடந்து பள்ளிக்குச் செல்கிறாள். அதே பத்தாம் வகுப்பு படிக்கிறாள். எல்லோரும் அவளையும் ரசனையாக பார்கிறார்கள் என்பதை உணர்கிறேன். எங்கு என்னைப் போல் ஒருவன் என்னை தேடி வந்து என் பெண்ணையும் கேட்டு விடுவானோயென ஒரு நெடுங்கால நெருப்பு அடிவயிற்றில் எரிந்துக் கொண்டேயிருக்கிறது.

---------------------------------*-------------------------------*--------------------------------------

வித்யாசாகர்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Dec 23, 2009 1:03 pm

நல்ல கதை வித்தியாசாகர்,நன்றி!

"மனக்கும்" இதில் எழுத்து பிழை இருக்கிறதா அல்லது இதற்கு வேறு அர்த்தம் உள்ளதா?



தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Skirupairajahblackjh18
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 03/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Dec 23, 2009 2:28 pm

வணக்கம் அன்பிற்கினிய கிருபை..

அது எழுத்துப் பிழை தான். திருத்திவிட்டேன்.

மிக்க நன்றி!

lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010

Postlakshmisivagami Mon Jul 05, 2010 1:47 pm

தமிலுக்கு அமுதுன்று பேர் -அந்த தமிழ் எங்கள்
உயர்க்கு நேர். முக்கனி யுடு நாவில் சுவை தரும்
தமிழ். அன்னை அன்பினில் தமிழ் அமுது.
வள்ளுவன் முப்பாலும் தமிழ் என்ற கொடைய.
நமக்கு நாளும் உணர்வ்னாய் உட்டம் தரும் தமிழ்.
தமிழ் முகத்தில் மதியஆ இருகிறது தமிழ்.
நாளும் இந்இசையல் பயளும் தமிழ்.உலகளும்
ஆளும் தமிழ்.தமிழர்கள் தமிழ் வளர்த்தார்கள்.
தமிழ் என்றும் போற்றுவோம் by lakshmisivagami.

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Mon Jul 05, 2010 2:46 pm

அருமையாக அர்த்தமுள்ள கதை. தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் 677196



தன் வீட்டு ரோஜாவும் மணக்கும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக