புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
Page 1 of 1 •
சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
#1293400-
சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
அடையாற்றின் முகத்துவாரப் பகுதியில் குப்பைகள் நிறைந்திருப்பதாக கடந்த 2013-ம் ஆண்டு செய்தித்தாளில் வந்த செய்தி அடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வந்தது.
அதே ஆண்டில், கூவம் ஆற்றை சீரமைக்கக் கோரி எட்வின் வில்சன் என்பவரும், 2015-ம் ஆண்டில் பக்கிங்ஹாம் கால்வாயை தூர் வாரக் கோரி ஜவஹர்லால் சண்முகம் என்பவரும், அதே கோரிக்கையுடன் கடந்த 2016-ம் ஆண்டு எஸ்.முத்துமீனா என்பவரும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
சென்னையில் உள்ள நீர்வழித் தடங்களை சீரமைக்கும் பணிகளை சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை மேற்கொண்டு வருவதால், அந்த 4 வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வந்தன.
பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்குகளை டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வந்தது.
இந்த வழக்குகள் மீதான தீர்ப்பு, புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல், நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் நாகின் நந்தா ஆகியோரால் கடந்த 13-ம்தேதி வழங்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்வழித் தடங்களில் நகர்ப்புற கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர், குப்பைகள் கலந்து கடும் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. அதை மறுசீரமைக்க கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு உத்தரவுகளை பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.
26 ஆண்டுகளாக தொடரும் மாசுசீரமைப்புப் பணிகள் மெதுவாக நடந்த நிலையில் தலைமைச் செயலர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை, இப்பணிகள் மீதான முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், கூவம் ஆற்றில் 5 கல்வி நிறுவனங்கள், 12 தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் விடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவை கடந்த 26 ஆண்டுகளாக மாசுபடுத்தி வரும் நிலையில், அவற்றின் மீது அரசுத் துறைகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளன.
பின்னர், 2015-ம் ஆண்டு நீர்வழித் தடங்களை சீரமைக்க ரூ.1,646 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு,ரூ.604 கோடி முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.
சீரமைப்புப் பணிகளின் தற்போதைய நிலவரம் குறித்த அறிக்கையை கடந்த ஆண்டு அக்டோபரில் கேட்கப்பட்டிருந்தது. அதில், பக்கிங்ஹாம் கால்வாயில் 26,300 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அதில் வெறும் 408 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டதாகவும் பொதுப்பணித் துறை தெரிவித்திருந்தது. அதற்காக பொதுப்பணித் துறைக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
தன் பணியில் அரசு தோல்விஅதே ஆண்டின் இறுதியில் அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 3 நீர்வழித் தடங்களிலும், 50,239 ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அதில் 13,531 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும், மீதம் உள்ள 36,708 ஆக்கிரமிப்புகள் அகற்றவேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசு தன் பணிகளில் மீண்டும் மீண்டும் தோல்வி கண்டுள்ளது. அரசுத் துறைகள் பல ஆண்டுகளாக நீர்வழித்தட சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தோல்வியடைந்துள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதிப்புக்கான நிவாரணமாக ரூ.100 கோடியை மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும். அந்த தொகையை சூழல் மீட்டெடுப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை நீர்வழித் தடங்களில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டுக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு தனது ஆய்வறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏப்ரல் 23-ல் ஆஜராக உத்தரவுதமிழக அரசு தலைமைச் செயலர், அடுத்த 3 மாதங்களுக்கு நீர்வழித் தடங்கள் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். ஏப்ரல் 23-ம் தேதி புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை
Re: சென்னை நீர்வழித் தடங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்
#1293416- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பொது மக்கள் ஒத்துழைப்பு இன்றி
இது சாத்தியம் இல்லை.
ஒவ்வொரு தனி நபருக்கும்
நீராதாரம் மாசு படாது
பார்த்து கொள்ளும்
கடமையுணர்வு இருக்க வேண்டும்.
இது சாத்தியம் இல்லை.
ஒவ்வொரு தனி நபருக்கும்
நீராதாரம் மாசு படாது
பார்த்து கொள்ளும்
கடமையுணர்வு இருக்க வேண்டும்.
Similar topics
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
» தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதிய பலன்கள்: காலதாமதமாக மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
» பீர் விலை உயர்வால் தமிழக அரசுக்கு ரூ 300 கோடி கூடுதல் வருவாய்!
» ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு....
» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
» தூய்மைப் பணியாளருக்கு ஓய்வூதிய பலன்கள்: காலதாமதமாக மேல்முறையீடு செய்த தமிழக அரசுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
» பீர் விலை உயர்வால் தமிழக அரசுக்கு ரூ 300 கோடி கூடுதல் வருவாய்!
» ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு....
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|