புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
284 Posts - 45%
heezulia
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
19 Posts - 3%
prajai
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
7 Posts - 1%
mruthun
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 15, 2019 5:28 pm

பிச்சைக்காரனும் அறிவாளியே
(வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

முந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று
கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான
பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு
குடிக்க தண்ணீர் கூட அருந்த முடியாத நிலையில்
வந்து கொண்டிருந்த போது ஊருக்கு பக்கத்தில் உள்ள
ஓர் இடத்தில் மட்டும் பச்சை பசேரென உளள
பயிரினைக் கண்டு மனம் மகிழ்ந்து அது என்ன பயிர்
என்று அறிய மந்திரியுடன் பார்க்க முற்பட்டபோது அது
நல்ல தளீர் விட்ட வெள்ளரி என்று கண்டு மனம் மகிழ்ந்து
அந்த வெள்ளரியின் பிஞ்சுகளை பறித்து வர மந்திரியிடம்
வேண்டினான்.

அப்போது இதனைக் கவனித்துக் ெகாண்டிருந்த ஒரு குருட்டு
பிச்சைக்காரன் மன்னன் கூறியதை ேகட்டு சிரித்தான்.
உடனே மன்னன் எதற்கு சிரிக்கிறாய் என்று ேகட்க அதற்கு
அந்த குருடன் " இது சாப்பிட கசப்புத்தன்ைம காண்ட போய்
வெள்ளரி இதை உண்ண முடியாது " என்றான்,

உடனே அரசர் நீதான் குருடன் ஆயிற்றே உனக்கு எப்படி
இது தெரியும் என கேட்க இதற்கு அந்த பிச்சைக்கார குருடன்
" ஊருக்கு அருகாைமயில் இருக்கும் இந்த வாழிப்பான
வெள்ளரி யாரும் உண்ணாமல் விட்டு ைவத்திருப்பதிலிருந்தே
இவ்வளவு செழிப்பான வெள்ளரிப்பிஞ்சு பேய் வெள்ளரி என்றும்
இதனை உண்ண இயலாது என்பதைக் கண்டு கொண்ேடன்,
இது உங்களுக்கு தெரியவில்ைலயே என வியந்து சிரிக்கிறேன்
என்றான்,

உடனே அரசர் இவ்வளவு புத்திசாலியான குருடன் பிச்சை
எடுக்கிறானே என எண்ணி அரசர் தம் நகரில் உள்ள தர்ம
சாலையில் தங்க வைக்கவும் அவனுக்கு ஒவ்ெவாரு நாளும்
ஒருவேளைக்கு தயிர் சாதம் வழங்கவும் உத்தரவிட்டு
அவனை தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் மன்னரின்
அரன்மனைக்கு ஒரு ரத்தின வியாபாரி அரசரிடம்
இரு வைரக்கற்களைக் கொண்டு வந்து " மன்னா இதில்
இரண்டில் ஒன்றுதான் விலை மதிக்க முடியாத வைரம்
மற்ெறான்னு போலி இதில் எது அசல் எது போலி என்று
தங்களால் அறிந்து ெகாண்டால் இதனை தங்களிடமே
ஒப்படைக்கிறேன் என்றான்.

அதனை அறிய தன்னாலும் தன் மந்திரிகளாலும்
அடையாளம் காண இயலவில்ைல உடனே தன்
பாதுகாப்பில் தர்மசாலையில் உள்ள அந்த குருட்டு
பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 15, 2019 5:29 pm



அதன்படி அழைத்து வரப்பட்டு, இந்த வைரங்களில்
எது அசல் எது போலி என்று கண்டறிய கூறினார் மன்னர்,
உடனே அந்த பிச்சைக்காரன் இந்த வைரங்களை சற்று
ேநரம் வெயிலில் வைக்க கூறினான், பின் இதனை தொட்டு
தடவிப்பார்த்தான், அதில் சூடான கல் போலி என்றும்
சற்றும் சுடாத கல் வைரம் என்றும் அடையாளம் காட்டினான்

இதனை அந்த வைர வியாபாரியும் ஒப்புக்கொண்டான் .
இதனை எவ்வாறு அறிந்தாய் என்று கேட்டான் மன்னன்

அதற்கு குருடன் உண்ைமயான வைரம் வெயிலின்
உஷ்ணத்தை தன்னுள் அடக்கிக் ெகாள்ளும் ேபாலி தன்
உஷ்ணத்தை வெளியிட்டு விடும், இந்த தன்ைமயைக்
கொண்டு அறிந்தேன். என்றான். உடனே மன்னன் அந்த
பிச்சைக்காரனுக்கு தினமும் தயிர் சாதத்துடன் சாம்பார்
சாதமும் வழங்க உத்தரவு இட்டார்.

சில் காலம் கழித்து மன்னன் அரன்மனைக்கு ஒரு சிற்ப
வியாபாரி மூன்று ஒரே மாதிரியான தங்கப்பதுமைகளைக்
ெகாண்டு வந்து இந்த பதுமைகளில் எது சிறந்தது? என்று
கூறினால் இந்த மூன்று தங்கப்பதுமைகளும் தங்களுக்கே
சொந்தம் என்றான்.

உடனே மன்னனுக்கு இதனை கண்டு எப்படியும் கண்டறிந்து
அடைந்திட ஆசை ெகாண்டு தன் மந்திரி பிரதானிகளிடம்
இது பற்றி கண்டறிய வினவினால் எல்லோரும் பார்த்தது
விட்டு தங்களால் உண்மையை காண இயலவில்லை என்று
கூறிவிட்டனா்,

உடனே தன் தர்ம சாலையில் உள்ள அந்த குருட்டு
பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார், அதன்படி
அழைத்து வரப்பட்டான், அவனிடம் இந்த தங்கப்
பதுமைகளி்ல் எது சிறந்தது என்று கேட்டனா்,

உடனே அவனும் இந்த மூன்று பதுமைகளையும் தன் கைகளால்
தடவிப்பார்த்தான் எல்லாம் ஒன்று போல் உள்ளது என
அறிந்தான், பின் ஒரு சிறிய நூலைக் கொண்டு வரக்கூறினான்,
அந்த நூலின் ஒரு நுனியை ஒரு பதுமையின் ஒரு காதில்
நுழைத்தான் அநத நூல் நுனி மறு காது வழியாக வந்தது

பின் மற்றொரு பதுமையின் காதில் நூலின் நுனியை
நுழைத்தான் அது அந்த பதுமையின் வாய் வழியாக வெளிவந்தது.

பின் மற்றொரு பதுமையில் நூலின் நுனியை நுழைத்தான்
அது உள்ளே செல்லவிலலை. உடனே மன்னா இந்த பதுமைதான்
சிறந்தது என்றான்.

எப்படி சிறந்தது என்கிறாய் என்றனர், சபையோர்,
அதற்கு அந்த குருடன் முதலில் உள்ள பதுமையை ஒப்பானவர்கள்
எந்த ெசய்தியையும் தன் காது வழியாக வாங்கி உடனே மறந்து
விடுவார்கள் இவர்களால் எந்த பிரயோசனமும் கிடையாது,

மற்ெறாரு பதுமையைப் போன்றவர்கள் தான் கேட்டதை
உடனே தன் வாய் வழியாக எல்லோரிடம் கூறி பறைசாற்றி
விடுவார்கள் எனவே இது போன்றோரும் சமுதாயத்திற்கு பயன்
அற்றவர்கள்,

மூன்றாவதான பதுமைபோன்ற வர்கள் தான் கேட்டதை
யாரிடமும் எளிதில் வெளியிட மாட்டார்கள் எனவே இவர்கள்
தான் சிறந்தவர்கள் எனவே இந்த பதுமைதான் சிறந்தது
என்றான்,

பதுமைவியாபாரியும் இதனை ஒப்புக்கொண்டு இந்த தங்கப்
பதுமைகளை மன்னனிடமே ஒப்படைத்து விட்டான், உடனே
மன்னன் இந்த பிச்சைக்காரனுக்கு இனி மூன்று வேளையும்
உணவு கொடுங்கள் என்று பணித்தார்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 15, 2019 5:30 pm


இருப்பினும் மன்னனுக்கு இவ்வளவு திறமைசாலியான
இவனிடம் நிறைய திறமைகள் மறந்து கிடப்பதை அறிந்து
தன்னைப் பற்றிய ஒரு உண்மையை அறிய அவனை தனது
இரகிய அந்தரங்க அறைக்கு அழைத்தச் சென்று தன்னைப்
பற்றி ஒரு உண்மையை அறிய எண்ணிணான்,

தன்னை ஒரு வேலைக்காரின் தாய்ப்பால் குடித்து
வளர்ந்ததாக கூறிகிறார்களோ அது உண்மையா? என்பதை
எனக்கு விளக்கு என்றான் அந்த பிச்சைக்கார குருடனிடம்,

“மன்னா இதற்குத்தான இந்த பீடிகை , இதில் எந்த
கருத்துவேறுபாடே கிடையாதே இது பரிபூர்ண உண்மை
என்றான் , உடனே இதை எப்படி உறுதியாக கூறுகிறாய்
என்றான்,.

அதற்கு அந்த பிச்சைக்காரன் தங்கள் செயல்கள் மூலமே
கண்டு ெகாண்டேன் என்றான், அது என்ன செயல் என்று கேட்க
" மன்னா தாங்கள் என்னிடம் ஒவ்வொரு நிகழ்விலும்
உண்மைத்தன்மையினைக் கண்டறிந்தவுடன் எனக்கு அளிக்கும்
பரிசு ஒரு பிச்சைக்காரி கொடுப்பது போன்று தான் எனக்கு
ஆனையிட்டீர்கள்?

ஒரு பரோஉபகாரி செயலின் கூற்றன்று, இதிலிருந்து தாங்கள்
ஒரு பிச்சைக்காரின் பாலை அருந்திதான் வளர்ந்திருப்பீர்களென
அறிந்து கொண்டேன், என்றான்,

எனவே பிச்சைக்கார குருடனும் அறிவாளியாக் கூட இருப்பான்,
அவன் சிறு வயதில் அருந்திய உண்ைமயான தாய்ப்பாலின்
அன்பு வழியாகத்தான் அவன் குணம் அமையும்.
-
---------------------------

தாய்ப்பால் குடித்தால் ஞானம் வளரும்
--------
சம்பந்தர் அன்னை பராசக்தியின் தாய் பால் அருந்தினார்
அவர் சிறந்த ஞானியானார். தற்காலத்தில் குழந்தைகள்
புட்டிப்பால் குடிப்பாதால் வயது பருவத்தில் புட்டியைத்
தேடுகின்றனர்...!!
-
நன்றி-வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
படித்ததில் பிடித்தது










T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 15, 2019 5:37 pm

முன்பு கேட்டுள்ளேன்.
மறுமுறையும் படித்ததில் மகிழ்ச்சி ayyasami ram . நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Feb 16, 2019 8:52 pm

வாரியார் பேச்சே பேச்சு . எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும். அவா குறையாது.
அதுதான் அவரின் அருள் வாக்கு.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக