புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
25 Posts - 38%
heezulia
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
2 Posts - 3%
prajai
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
21 Posts - 6%
prajai
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_m10பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிச்சைக்காரனும் அறிவாளியே (வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 15, 2019 5:28 pm

பிச்சைக்காரனும் அறிவாளியே
(வாரியார் அருள் அமுதத்தில் வழங்கியது)

முந்தைய சோழநாட்டில் மன்னன் நகர்வலம் சென்று
கிராமங்களில் சஞ்சாரம் செய்தபோது, வறட்சியான
பகுதியில் சஞ்சாரம் செய்து வரும் ேபாது தனக்கு
குடிக்க தண்ணீர் கூட அருந்த முடியாத நிலையில்
வந்து கொண்டிருந்த போது ஊருக்கு பக்கத்தில் உள்ள
ஓர் இடத்தில் மட்டும் பச்சை பசேரென உளள
பயிரினைக் கண்டு மனம் மகிழ்ந்து அது என்ன பயிர்
என்று அறிய மந்திரியுடன் பார்க்க முற்பட்டபோது அது
நல்ல தளீர் விட்ட வெள்ளரி என்று கண்டு மனம் மகிழ்ந்து
அந்த வெள்ளரியின் பிஞ்சுகளை பறித்து வர மந்திரியிடம்
வேண்டினான்.

அப்போது இதனைக் கவனித்துக் ெகாண்டிருந்த ஒரு குருட்டு
பிச்சைக்காரன் மன்னன் கூறியதை ேகட்டு சிரித்தான்.
உடனே மன்னன் எதற்கு சிரிக்கிறாய் என்று ேகட்க அதற்கு
அந்த குருடன் " இது சாப்பிட கசப்புத்தன்ைம காண்ட போய்
வெள்ளரி இதை உண்ண முடியாது " என்றான்,

உடனே அரசர் நீதான் குருடன் ஆயிற்றே உனக்கு எப்படி
இது தெரியும் என கேட்க இதற்கு அந்த பிச்சைக்கார குருடன்
" ஊருக்கு அருகாைமயில் இருக்கும் இந்த வாழிப்பான
வெள்ளரி யாரும் உண்ணாமல் விட்டு ைவத்திருப்பதிலிருந்தே
இவ்வளவு செழிப்பான வெள்ளரிப்பிஞ்சு பேய் வெள்ளரி என்றும்
இதனை உண்ண இயலாது என்பதைக் கண்டு கொண்ேடன்,
இது உங்களுக்கு தெரியவில்ைலயே என வியந்து சிரிக்கிறேன்
என்றான்,

உடனே அரசர் இவ்வளவு புத்திசாலியான குருடன் பிச்சை
எடுக்கிறானே என எண்ணி அரசர் தம் நகரில் உள்ள தர்ம
சாலையில் தங்க வைக்கவும் அவனுக்கு ஒவ்ெவாரு நாளும்
ஒருவேளைக்கு தயிர் சாதம் வழங்கவும் உத்தரவிட்டு
அவனை தன்னுடன் அழைத்துச் சென்று தங்க வைத்தார்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் மன்னரின்
அரன்மனைக்கு ஒரு ரத்தின வியாபாரி அரசரிடம்
இரு வைரக்கற்களைக் கொண்டு வந்து " மன்னா இதில்
இரண்டில் ஒன்றுதான் விலை மதிக்க முடியாத வைரம்
மற்ெறான்னு போலி இதில் எது அசல் எது போலி என்று
தங்களால் அறிந்து ெகாண்டால் இதனை தங்களிடமே
ஒப்படைக்கிறேன் என்றான்.

அதனை அறிய தன்னாலும் தன் மந்திரிகளாலும்
அடையாளம் காண இயலவில்ைல உடனே தன்
பாதுகாப்பில் தர்மசாலையில் உள்ள அந்த குருட்டு
பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 15, 2019 5:29 pm



அதன்படி அழைத்து வரப்பட்டு, இந்த வைரங்களில்
எது அசல் எது போலி என்று கண்டறிய கூறினார் மன்னர்,
உடனே அந்த பிச்சைக்காரன் இந்த வைரங்களை சற்று
ேநரம் வெயிலில் வைக்க கூறினான், பின் இதனை தொட்டு
தடவிப்பார்த்தான், அதில் சூடான கல் போலி என்றும்
சற்றும் சுடாத கல் வைரம் என்றும் அடையாளம் காட்டினான்

இதனை அந்த வைர வியாபாரியும் ஒப்புக்கொண்டான் .
இதனை எவ்வாறு அறிந்தாய் என்று கேட்டான் மன்னன்

அதற்கு குருடன் உண்ைமயான வைரம் வெயிலின்
உஷ்ணத்தை தன்னுள் அடக்கிக் ெகாள்ளும் ேபாலி தன்
உஷ்ணத்தை வெளியிட்டு விடும், இந்த தன்ைமயைக்
கொண்டு அறிந்தேன். என்றான். உடனே மன்னன் அந்த
பிச்சைக்காரனுக்கு தினமும் தயிர் சாதத்துடன் சாம்பார்
சாதமும் வழங்க உத்தரவு இட்டார்.

சில் காலம் கழித்து மன்னன் அரன்மனைக்கு ஒரு சிற்ப
வியாபாரி மூன்று ஒரே மாதிரியான தங்கப்பதுமைகளைக்
ெகாண்டு வந்து இந்த பதுமைகளில் எது சிறந்தது? என்று
கூறினால் இந்த மூன்று தங்கப்பதுமைகளும் தங்களுக்கே
சொந்தம் என்றான்.

உடனே மன்னனுக்கு இதனை கண்டு எப்படியும் கண்டறிந்து
அடைந்திட ஆசை ெகாண்டு தன் மந்திரி பிரதானிகளிடம்
இது பற்றி கண்டறிய வினவினால் எல்லோரும் பார்த்தது
விட்டு தங்களால் உண்மையை காண இயலவில்லை என்று
கூறிவிட்டனா்,

உடனே தன் தர்ம சாலையில் உள்ள அந்த குருட்டு
பிச்சைக்காரனை அழைத்து வரக் கூறினார், அதன்படி
அழைத்து வரப்பட்டான், அவனிடம் இந்த தங்கப்
பதுமைகளி்ல் எது சிறந்தது என்று கேட்டனா்,

உடனே அவனும் இந்த மூன்று பதுமைகளையும் தன் கைகளால்
தடவிப்பார்த்தான் எல்லாம் ஒன்று போல் உள்ளது என
அறிந்தான், பின் ஒரு சிறிய நூலைக் கொண்டு வரக்கூறினான்,
அந்த நூலின் ஒரு நுனியை ஒரு பதுமையின் ஒரு காதில்
நுழைத்தான் அநத நூல் நுனி மறு காது வழியாக வந்தது

பின் மற்றொரு பதுமையின் காதில் நூலின் நுனியை
நுழைத்தான் அது அந்த பதுமையின் வாய் வழியாக வெளிவந்தது.

பின் மற்றொரு பதுமையில் நூலின் நுனியை நுழைத்தான்
அது உள்ளே செல்லவிலலை. உடனே மன்னா இந்த பதுமைதான்
சிறந்தது என்றான்.

எப்படி சிறந்தது என்கிறாய் என்றனர், சபையோர்,
அதற்கு அந்த குருடன் முதலில் உள்ள பதுமையை ஒப்பானவர்கள்
எந்த ெசய்தியையும் தன் காது வழியாக வாங்கி உடனே மறந்து
விடுவார்கள் இவர்களால் எந்த பிரயோசனமும் கிடையாது,

மற்ெறாரு பதுமையைப் போன்றவர்கள் தான் கேட்டதை
உடனே தன் வாய் வழியாக எல்லோரிடம் கூறி பறைசாற்றி
விடுவார்கள் எனவே இது போன்றோரும் சமுதாயத்திற்கு பயன்
அற்றவர்கள்,

மூன்றாவதான பதுமைபோன்ற வர்கள் தான் கேட்டதை
யாரிடமும் எளிதில் வெளியிட மாட்டார்கள் எனவே இவர்கள்
தான் சிறந்தவர்கள் எனவே இந்த பதுமைதான் சிறந்தது
என்றான்,

பதுமைவியாபாரியும் இதனை ஒப்புக்கொண்டு இந்த தங்கப்
பதுமைகளை மன்னனிடமே ஒப்படைத்து விட்டான், உடனே
மன்னன் இந்த பிச்சைக்காரனுக்கு இனி மூன்று வேளையும்
உணவு கொடுங்கள் என்று பணித்தார்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 15, 2019 5:30 pm


இருப்பினும் மன்னனுக்கு இவ்வளவு திறமைசாலியான
இவனிடம் நிறைய திறமைகள் மறந்து கிடப்பதை அறிந்து
தன்னைப் பற்றிய ஒரு உண்மையை அறிய அவனை தனது
இரகிய அந்தரங்க அறைக்கு அழைத்தச் சென்று தன்னைப்
பற்றி ஒரு உண்மையை அறிய எண்ணிணான்,

தன்னை ஒரு வேலைக்காரின் தாய்ப்பால் குடித்து
வளர்ந்ததாக கூறிகிறார்களோ அது உண்மையா? என்பதை
எனக்கு விளக்கு என்றான் அந்த பிச்சைக்கார குருடனிடம்,

“மன்னா இதற்குத்தான இந்த பீடிகை , இதில் எந்த
கருத்துவேறுபாடே கிடையாதே இது பரிபூர்ண உண்மை
என்றான் , உடனே இதை எப்படி உறுதியாக கூறுகிறாய்
என்றான்,.

அதற்கு அந்த பிச்சைக்காரன் தங்கள் செயல்கள் மூலமே
கண்டு ெகாண்டேன் என்றான், அது என்ன செயல் என்று கேட்க
" மன்னா தாங்கள் என்னிடம் ஒவ்வொரு நிகழ்விலும்
உண்மைத்தன்மையினைக் கண்டறிந்தவுடன் எனக்கு அளிக்கும்
பரிசு ஒரு பிச்சைக்காரி கொடுப்பது போன்று தான் எனக்கு
ஆனையிட்டீர்கள்?

ஒரு பரோஉபகாரி செயலின் கூற்றன்று, இதிலிருந்து தாங்கள்
ஒரு பிச்சைக்காரின் பாலை அருந்திதான் வளர்ந்திருப்பீர்களென
அறிந்து கொண்டேன், என்றான்,

எனவே பிச்சைக்கார குருடனும் அறிவாளியாக் கூட இருப்பான்,
அவன் சிறு வயதில் அருந்திய உண்ைமயான தாய்ப்பாலின்
அன்பு வழியாகத்தான் அவன் குணம் அமையும்.
-
---------------------------

தாய்ப்பால் குடித்தால் ஞானம் வளரும்
--------
சம்பந்தர் அன்னை பராசக்தியின் தாய் பால் அருந்தினார்
அவர் சிறந்த ஞானியானார். தற்காலத்தில் குழந்தைகள்
புட்டிப்பால் குடிப்பாதால் வயது பருவத்தில் புட்டியைத்
தேடுகின்றனர்...!!
-
நன்றி-வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
படித்ததில் பிடித்தது










T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 15, 2019 5:37 pm

முன்பு கேட்டுள்ளேன்.
மறுமுறையும் படித்ததில் மகிழ்ச்சி ayyasami ram . நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Feb 16, 2019 8:52 pm

வாரியார் பேச்சே பேச்சு . எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும். அவா குறையாது.
அதுதான் அவரின் அருள் வாக்கு.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக